திருமணத்தின் போது சாதி பார்க்கும் திராவிட கட்சிகள்? - Mannar Mannan about Ramayanam

  Рет қаралды 477,229

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

திருமணத்தின் போது சாதி பார்க்கும் திராவிட கட்சிகள்? - Mannar Mannan about Ramayanam
#mannarmannan #Suvadugal #ibctamil #Ramayanam #dravidian #Ariyargal #brahmins #magabaratham
Anantham Live Link - bit.ly/Anantham
சங்க காலத்தில் சங்கமருவிய காலத்தில் கூட சாதி என்ற சொல் வர்ணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களிடம் வந்து சேர்ந்துவிட்டபோதும், சாதி என்ற கோட்பாடானது, இன்றைய பொருளில், அன்றும் உருவாகவில்லை.
தமிழர்களிடம் எங்கிருந்து சாதி வந்தது ?
பிராமணர்கள் தமிழக வருகையுடனேயை சங்கமருவிய காலத்தில் சாதி வந்திருக்கலாம் என கூறுகின்றனர் பிராமணர்கள் முதலில் வர்ணங்களை உருவாகுகின்றனர் இதனை ரிக் வேதம் புருச சூத்திரம் மூலம் அறிந்துகொள்ளலாம் தமிழர்களிடம் தொழில்களை அடிப்படையாகக்கொண்ட குடிகள் இருந்தது போன்றே, திணைகளை அடிப்படையாகக் கொண்ட குடிகளுமிருந்தன.
குறிப்பாக சோழர் காலத்தில் சங்ககால நிலமை மாற்றமடைந்து பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுவிட்டபோதும், சாதி நிலை இன்று போல மாற்றமடைந்திருக்கவில்லை என தொழிலினை அடிப்படையாகக் கொண்ட குலங்கள் மட்டுமே ஒரிடத்தில் சேர்ந்து இருந்தன
சோழர்கள் காலத்தில் சாதிகள் உருவானதா ? சாதிகளை கொண்டு வந்தது யார் இது போன்ற கேள்விகளுக்கு சுவடுகள் நிகழ்ச்சியில் பதில் அளிக்கின்றார் மன்னர் மன்னன் நமது ஐபிசி தமிழ் யூடியூப் ஊடகத்தில்
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 1 700
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
Join our official Telegram Channel: t.me/ibctamil
@josiahnathan9325
@josiahnathan9325 2 жыл бұрын
நீங்க கௌடாவா. சரியாக சரியான நபரை அடையாளப்படுத்துகிறீர்கள். அருமை நண்பரே.
@menakamena3424
@menakamena3424 2 жыл бұрын
திரு மன்னர் மன்னனின் வரலாற்று ரீதியான உண்மையான பேச்சு திறன் மிகவும் அழகாக உள்ளது நீங்கள் மேலும் மேலும் தமிழ் வரலாறுகளை தமிழ் கடவுள்களின் வரலாறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும்
@MuruganMurugan-mf2vz
@MuruganMurugan-mf2vz 2 жыл бұрын
Tamil vazha vaikkum deivam pola terigirar
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 жыл бұрын
நீங்கள் கற்பனை அடித்து விடுவீங்க
@user-jb2ie7bm4e
@user-jb2ie7bm4e 2 жыл бұрын
ராமாயணம் மகாபாரதம் ஏறீகனவே இருந்தது . அவை சம்ஸ்கிருதம் . அப்போ சம்ஸ்கிருதம் தமிழுக்கு முந்தையது .
@aswinikavi5037
@aswinikavi5037 2 жыл бұрын
இவர் மனதில் ஆதங்கள் இருந்தாலும் எவ்வளவு பொறுமை யாக பேசுகிறார் அவர் சொல்வதை ஆழ்ந்து யோசித்தால் தமிழர்களின் சிறப்பு மறைக்கப்பட்டது தெரிகிறது 🙏
@velr.b7089
@velr.b7089 Жыл бұрын
தமிழர்கள் வரலாறு மேல் ஒரு புரிதல் இல்லை 🤦‍♂️, crt அண்ணா 😍😍 பாரம்பரியும்க்கும்,🔥🔥
@balasundaram1429
@balasundaram1429 Жыл бұрын
@@velr.b7089 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀
@vks4146
@vks4146 Жыл бұрын
வாங்க ஒவ்வொரு ஆளும்...தமிழ் தமிழன்னு...பேசுங்க...உண்மையில் சோம்பேறிகளாகவும்... அடுத்தவனை கெடுப்பவனாகவூம்...ஆட்டையப் போடுகறவனாகவும்இருக்கறாங்களே அன்றி...உருப்படியான வேலை செய்யாமல் குறை சொலலியே வாழுங்கள்....
@MuthuMuthu-ji7em
@MuthuMuthu-ji7em Жыл бұрын
வணக்கம் மன்னர்மன்னன் அவர்களே, நான் காண்கின்ற வலையொளிகளின் வாயிலாக தாங்கள் உறுதியாக தமிழர்களின் மதிப்புக்குரியவர் நீங்கள்தான்...ஒரு விடயத்தை தங்களை போன்று நிதானமாக விளங்கச்சொல்பவர் வேறெவருமில்லை...
@ravichandrang3724
@ravichandrang3724 Жыл бұрын
மன்னர் மன்னர் போற்றப்பட வேண்டிய தமிழரின் பொக்கிஷம்.அவர் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து நிறைய இது போன்ற ஆராய்ச்சி செய்து உண்மைகளை வெளியிட வேண்டும்.
@eastowest630
@eastowest630 2 жыл бұрын
மன்னர்மன்னன் சிறந்த வரலாற்று ஆய்வாளர். அவருக்கு என் வாழ்த்துகள்.
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
இவர் ஆய்வாளர் என்று உங்களுக்கு எப்படி தெரியும்
@samkanna9943
@samkanna9943 2 жыл бұрын
@@airavata9288 hi genius basdat
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
@@samkanna9943 Hi Mr Please explain you mentioned Basdat And I say to you If Your good wishes or Bad wards to me . The same word is suitable to you I Says to You I am not or suitable for you mention. bad word.
@dillibabu9703
@dillibabu9703 Жыл бұрын
மன்னர் மன்னன் சொல்வது உண்மைதான்! என் வாழ்க்கை அணுபவத்தில் ஷர்மா என்கிற பிராமணத்தோழனோடு வங்காளத்தில் உள்ள காய்கறி மார்கட்டுக்கு சென்றிருந்தேன். அவன் சிலமீன்களை வாங்கி தனது சிவப்புநிற மேல் துண்டில் மீன்களை மூடி வாங்கி வந்தான். "டேய் நீ பிராமணன், மீன் சாப்பிடலாமா? !"என்று கேட்டேன். அவன், "கடல் புஷ்பம் "இதை நாங்கள் சாப்பிடுவோம் என்றான். மன்னர் மன்னன் நம்பகத்தன்மை மிகுந்த சரித்திர ஆய்வாளர். அவரை தமிழர்களும், உண்மையை மதிக்கத் தெரிந்தவர்களும் போற்றவேண்டும்!
@baskarandass8973
@baskarandass8973 10 ай бұрын
வாழ்த்துகள்
@x---xqcl---
@x---xqcl--- 10 ай бұрын
Seringa mannar mannan bro original I'd la vanga 😂
@user-nx2gd5lj3s
@user-nx2gd5lj3s 9 ай бұрын
மிக சிறப்பு நண்பர் மன்னர் மன்னர் தொடர்ந்து உங்கள் அறிவு பயணம் தொடரட்டும். தமிழர் வாழ்வு சிறக்கட்டும். தமிழர் ஒற்றுமை பெருகட்டும். தமிழர் அறியாமை ஒழியட்டும். வாழ்க வளமுடன். வாழ்க வையம் உள்ள மட்டும்.
@kshacuny9508
@kshacuny9508 2 жыл бұрын
நன்றி சகோதரரே 🙏
@kltamilgamer1367
@kltamilgamer1367 2 жыл бұрын
நாம் தமிழர்கள் புண்ணியம் செய்தவர்கள் 🙏 மன்னர் மன்னன் போல தலைச்சிறந்த ஆய்வாளர் நமக்கு கிடைத்த உள்ளர் ✌️
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
உண்மையான் நபர் வந்தமை என்ன சொல்ல
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்ன இவர் தலைசிறந்த ஆய்வாளர் சரி அப்படியே இருக்கட்டும் உங்களுக்கு பகவத் கீதை பற்றி அதன் அர்த்தம் பற்றி தெரியும்மா சும்மா இவன மாதிரி அளுக்களுக்கு முட்டு கொடுத்து வீட்டுக்கு வீடு நானும வரலாறு ஆய்வாளர்னு ஞொலலிட்டு இருக்கனுங்க
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 жыл бұрын
அருமை அருமை தோழர் மன்னர்மன்னன் உங்களின் உரையாடல் மிகவும் இனிமை நல்லது தோழா வாழ்க வளர்க
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
அன்புடன் ஆன்மீகம் அழைக்கின்றது
@ramanathanramanathan2649
@ramanathanramanathan2649 2 жыл бұрын
ஆச்சர்யமான பேச்சு நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க.. எனக்கும் அந்த ஆயுசை காெ டுக்க இறைவனை வேண்டுகிறேன்!!!
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
En Poi Sollurathuga
@user-gk1bk2dg2x
@user-gk1bk2dg2x 2 жыл бұрын
@@airavata9288 jathi patti 1.42 geetha illa soldraya? Yethu poi nu sollu arivaali
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
@@user-gk1bk2dg2x இந்த மண்ணன் மண்ணன் சொல்ர மாதிரி சாதி அடைபடையில் வாழ வேண்டும் என்று கூற வில்லை மனிதனின் குணத்தின் அடிப்படையில்லே வர்ணங்கள் உண்டாகும் பிறப்பினால் ஒரு மனிதன் எந்த சாதியோ அல்லது வர்ணத்தையோ சார்ந்தவன் இல்லை அவன் செய்யும் செயல் கொண்ட குணம் இதன் அடிப்படையில்லே இவன் இந்த குணததை கொண்டால் இந்த வர்ணம் என்று அழைக்கப்படுவார்கள் அந்தணன் சத்திரியன் வைஷன் சுத்திரன் அந்தணன் இவன் உண்மை பேசுபவன் எந்த உயிர்ரையும் துண்புறுத்த மாட்டான் அகில நண்மைக்கு உதவி செய்வான் அனைத்து உயிர் இடத்திலும் அன்பு கொண்டவன் இறைவன் திருபணி செய்து நல்வகைளை உபதேசிப்பவன் என்றும் சத்திரியன் இவன் யார்ரையும் கண்டு அஞ்சாதவன் தன் மக்களை காப்மாற்ற தனது உயிர்ரையும் கொடுக்க தயங்காதவன் வைஷயன் இவன் வணிகம் செய்ய கூடியவன் சுத்திரன் இவன் முமழுவதும் பிறர்ரை சார்ந்து இருப்பவன் மேலும் பொய் கூறுபவன் சுயநலம் உடையவன் என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் பிறப்பாள் அல்ல அவன் கொண்ட குணத்தால் என்று கூறுகிறார் மேலும் உங்களுக்கு விளக்க இப்போதைய நடைமுறையில் கூறப்டும் சூத்திரன் உண்மை நேர்மை அச்சத்தை தவிர்பவன் யார் ஆனாலும் அவன் அந்தணன் அல்லது பிராமணன். அதே போல் பிராமணன் என்று பிறப்பால் கூறபடுபவன் பொய் தீய குணம் கொண்டவனாக இருந்தால் அவன் சூத்திரன். இதுவே பகவத் கீதை வர்ணங்களை விளக்குகிறது பிறப்பால் சாதி இல்லை
@user-gk1bk2dg2x
@user-gk1bk2dg2x 2 жыл бұрын
@@airavata9288 அவர் சொல்லவருவதை நன்கு புரிந்து கொண்டு பதில் அழிக்கவும். வர்ணாசிர கோற்பாடு பிறப்பின் அடிப்படையில் சொல்லவில்லை ஆம். தமிழர்களின் குடி என்பது முற்றிலும் வேறு. இதில் உயர்ந்தது தாழ்த்தந்து என்று ஒன்றும் இல்லை. ஆக, இந்த உயர்ந்தது தாழ்த்தந்து என்பது எங்கிருந்து வந்தது என்பதற்கு பதில் தான் கிதையில் இருந்து வந்தது என்பது. வர்ணாசிர கோற்பாட்டை தமிழ் குடிகளோடு இணைத்ததினால் இன்று இந்த சாதி பிரச்னை என்கிறார். இதில் என்ன பொய்யை கண்டு விட்டீர்?
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
@@user-gk1bk2dg2x எப்ப இவன் சொல்லறத நம்பினா நாளைக்கு இன்னொற்று சொல்லுவான் இயேசு தமிழர்கள் 50000 ஆண்டுகளுக்கு முன்பே வணங்கி இருக்கிறார்கள் என்று அதையும் சொல்லுவான் நம்பு சரி நிங்க பகவத் கீதை படித்தது உண்டா குடிகள் அது எல்லாம் ஒன்னுதான் இந்த சிமான் திராவிட கட்சி இவனுங்க சொல்லி திருட்சி தருகிற வரலாறுதான் இவன் சொல்லுறான்
@gps13276
@gps13276 Жыл бұрын
நான் ஏன் இத்தனை வருடங்கள் இவரின் காணொளியை பார்க்கவில்லை என என்னும் போது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது... மான்னர்மன்னர் நீடுழி வாழ்க நம தமிழ்ச்சங்கம் மற்றும் வராலாற்றை மீட்கவேண்டும்..
@smrsekarsmrsekar557
@smrsekarsmrsekar557 Жыл бұрын
Yes I'm
@arulkumaranjayaraman7991
@arulkumaranjayaraman7991 2 жыл бұрын
இதைத்தான் எதிர்பார்த்தேன்.. புத்த்கங்கள் வேண்டும்.. ஐயா பாண்டியன் இதை செய்ய விரும்பினேன்.. திருத்தப்பட்ட ஏற்று கொள்ளும்படியான புத்தகங்கள் வேண்டும்.. 👍
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
சிறப்பு அன்புடன் வரவேற்கிறோம்
@HuaweiSeelan-lc8cf
@HuaweiSeelan-lc8cf Жыл бұрын
சிறப்பு, உண்மையை உரக்க சொல்லும் போது பலருக்கு எரிகிறது.மன்னர் மன்னன் சொல்வது தவறு என்று சொல்பவர்கள் உண்மையை தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கலாமே.
@rajrajaratnam6326
@rajrajaratnam6326 Жыл бұрын
Well spoken gentle man. Very different breed for India and Tamils. We need to support Mannar mannan. He is very capable and very detailed oriented.
@user-jv4jy1rw9f
@user-jv4jy1rw9f Жыл бұрын
மன்னர் மன்னன் அருமையான கருத்துக்கள்
@vettriselvivasu5947
@vettriselvivasu5947 Жыл бұрын
ஆதங்கம் புரிகிறது . நன்றிகள் பல
@dharminisriharan8790
@dharminisriharan8790 Жыл бұрын
இவரது அறிவுக்கும், பொறுமைக்கும்🙏🙏🙏👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 2 жыл бұрын
தம்பி மன்னர் மன்னன் சிறப்பு.
@lakshmananiyyasamy5446
@lakshmananiyyasamy5446 2 жыл бұрын
அற்புத பேச்சு நநல்ல நுட்பான பேச்சு இறைவன் ஏமாற்றுகாரர்களை தோல் உறிக்க வந்த இறைவன் அனுப்பிய. மணிதன்
@vks4146
@vks4146 Жыл бұрын
அய்யகோ...
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 2 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களை வரவேற்கிறேன் .... பொது ஊடகம் அவரை பயன் படுத்த வேண்டுகிறேன்....
@poonguzhalisubramaiyankuzh4081
@poonguzhalisubramaiyankuzh4081 2 жыл бұрын
அருமை மன்னர்மன்னன் 👍👍👍👍👍
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
வரவேற்கின்றோம்
@user-xf8sp6mx3k
@user-xf8sp6mx3k Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நாம் தமிழர்
@jayalakshmi8919
@jayalakshmi8919 2 жыл бұрын
Really you are mannan sir, you deserve it. I’m tired of thinking all these. I got answers from you sir, thank you 🙏
@studypurpose7804
@studypurpose7804 Жыл бұрын
please listen paarisaalan speech
@natarajannataran4767
@natarajannataran4767 2 жыл бұрын
சகோதரா உங்கள் ஆய்வுகளை எல்லா மீடியாக்களிளும் வெளிப்படுத்துங்கள்.மறைக்கப் பட்ட வரலாற்றைவெளிக்கொண்டு வாருங்கள்.இந்த காலத்திற்கு மிகமிக அவசியம்.வாழ்த்துகள்.
@wingsoflovekavyalove
@wingsoflovekavyalove Жыл бұрын
Ungalaala romba terinjikiren romba tks ur one of my guru sir
@aneeshgbanerjee
@aneeshgbanerjee 2 жыл бұрын
" the true enemy of knowledge is not ignorance, but the illusion of knowledge! 😊"
@muruganmalli3435
@muruganmalli3435 2 жыл бұрын
That's what Dravidian stock does
@rolex7235
@rolex7235 Жыл бұрын
மன்னர் மன்னன் ஒரு பாதுகாக்க வேண்டிய போக்கிஷம்
@subuman5291
@subuman5291 2 жыл бұрын
Impressed by your knowlege and clarity. Keep it up!
@pankajchandrasekaran1305
@pankajchandrasekaran1305 Жыл бұрын
உண்மை தமிழ்ர் வரலாறு ..... சத்ய யுகத்தில் 👍 வெளிவர துவங்கிவிட்டது.
@satheshpsg18
@satheshpsg18 2 жыл бұрын
அருமையான காணொலி
@ThiruThiru-bu7mr
@ThiruThiru-bu7mr 2 жыл бұрын
Welcome sir u r great. Historical. Scientist
@gopalnkl1788
@gopalnkl1788 2 жыл бұрын
மிக மிக நல்ல தரமான பதிவு
@arulmurugan415
@arulmurugan415 Жыл бұрын
என்ன டா உண்மை யா சொன்ன கமெண்ட்ஸ் லே aaryan கதறிட்டு இருக்கான் 🤦😂🤣
@dheenadhayalanrajkumar5842
@dheenadhayalanrajkumar5842 11 ай бұрын
Ama bro 😂🤣😂🤣😅
@gobinathrukmangathan7238
@gobinathrukmangathan7238 Жыл бұрын
அருமை
@elumalaielumalai3259
@elumalaielumalai3259 Жыл бұрын
🇮🇳🕉️☪️✝️💐🌹❤️🙏👍 மன்னர்மன்னன் அவர்களே ராமன் கிருஷ்ணன் சத்திரிய குலத்தைச் சார்ந்த மன்னவர்கள பிராமணர்கள் அல்ல பிராமணர்கள் வந்தேறிகள் நம் கடவுள்கள் அனைவரும் கருப்பு நிறமுள்ள கடவுள் ஆவார்கள் வாழ்த்துக்கள் மன்னர் மன்னா 2000 வருடத்திற்கு முன்பே நம் நம் கரிகால சோழன் இமய வரம்பினில் புலிக்கொடியை பதித்தார் நன்றி மன்னர் மன்னா
@ThiruMSwamy
@ThiruMSwamy Жыл бұрын
ஆரிய வரவுக்கு முன் சுமார் 2500 ஆண்டுகளில் இங்கு தமிழ் - ஆசிவகம், பிராகிருதம் - சமணம், பாலி - பௌத்தம் என சுதந்திரமாக இருந்தது ஆனால் ஆரியர்கள் முதலில் தங்கள் லித்தோனிய மொழி (லத்தீன், கிரேக்கம், லிதுவேனியன், சமஸ்கிருதம், பாரசீகம்) குடும்பத்திலிருந்து வந்த சமஸ்கிருத மொழியுடன் பிராகிருத மற்றும் பாலி மொழியின் சிறப்பை உள்ளடக்கி சமஸ்கிருதத்தை மேம்படுத்தி அந்த இரண்டு மொழிகளை அழித்து விட்டு நம் தமிழோடு மோதுகிறார்கள், முடியுமா முடியாது ஏனேனில் தமிழன் தமிழை உயிராக மதிக்கிறார்கள்.
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
மன்னர் மன்னன் கொடுத்த ஒவ்வொரு கருத்துக்களும் மிகவும் வலிமையான கருத்துக்கள் மிகவும் தெளிவான கருத்துக்களை தமிழர்கள் உள்வாங்க வேண்டும்.
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
அப்படியா தாங்கள் பகவத் கீதை படித்துவிட்டிற்களா
@FLOWERMOBILES
@FLOWERMOBILES 2 жыл бұрын
10:53👌👌 நம்ம விடியல் தாக்கப்பட்டார்🤣😂🤣😂
@dmaran3718
@dmaran3718 2 жыл бұрын
தங்கள் பதிவுகளுக்கு நன்றி. மற்றும். வாழ்த்துகள்.
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy 2 жыл бұрын
தமிழன்டா 💥💥💥👑👑👑💪💪💪💪⚔⚔⚔⚔⚔
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ❤❤🙏🙏🙏🙏
@venkatasubramaniam6002
@venkatasubramaniam6002 Жыл бұрын
மன்னர்மன்னன் உண்மையை உரக்க செல்பவர்.
@james9167
@james9167 2 жыл бұрын
மன்னர் மன்னரே அருமை!
@magiln4468
@magiln4468 2 жыл бұрын
Mannar mannan anna vera level na
@balakannangovind5773
@balakannangovind5773 2 жыл бұрын
கலப்பு திருமணத்திற்கு கொடுத்த விளக்கம் சூப்பர்
@yuvraajsimmha
@yuvraajsimmha Жыл бұрын
வரலாற்றில் சுயநலமும், பொய்யும், பிரட்டும், கற்பனையும் ,யூகமும் ,மிக்க நிறைந்துள்ளது. யாவராயினும் பின்புலம் அறிந்து உணர்க ! பொய் மாதிரியே இருக்கும் உண்மை.! உண்மை மாதிரியே இருக்கும் பொய் .!இதுதான் வரலாறு !
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
பிரிட்டிஷ் பிதற்றல் வேண்டாம் கார்டுவலு எல்லீசு ஆரிய திராவிட பிரிவுகள் ஆதாரம் அற்றது!
@elavarasans1242
@elavarasans1242 Жыл бұрын
மன்னர் மன்னன் அவர்கள் தமிழரின் பெருமையை மிக சிறப்பாக சொல்லி இருக்கிறார் நன்றி வாழ்த்துக்கள்
@senthilrishee49979
@senthilrishee49979 2 жыл бұрын
Super data speech well to continue tamil puratchi Wallga
@menakamena3424
@menakamena3424 2 жыл бұрын
திரு மன்னர் மன்னனின் வரலாற்று ரீதியான உண்மையான பேச்சு திறன் மிகவும் அழகாக உள்ளது நீங்கள் மேலும் மேலும் தமிழ் வரலாறுகளை தமிழ் கடவுள்களின் வரலாறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும்
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
ஆமாம் இவன் சொல்லது உண்மை என்று நம்பாதிற்ள் மத வெறுப்பு உணர்ச்சியாய் துண்டிவிடுவார்கள் நமது சங்க கால இலக்கியங்கள் படியங்கள் இவன் சொல்ரத நம்பாதிங்க.
@chellappalakshmanan9405
@chellappalakshmanan9405 2 жыл бұрын
வரலாற்று உண்மைகளை சான்றுகளுடன் விளக்கீரீங்க அருமையாக
@KumarJune
@KumarJune Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி பைபிள் பற்றி உங்கள் ஆய்வு மற்றும் விளக்கம் அளிக்க வேண்டும் தயவுசெய்து 🙏🙏
@marhmahen1601
@marhmahen1601 Жыл бұрын
மன்னுதி மன்னா பாரிசாலன் இரு தமிழ் பொக்கிஷங்கள்
@ssbalamurugans
@ssbalamurugans Жыл бұрын
இரண்டு லூசுங்க
@siva.d1475
@siva.d1475 Жыл бұрын
@@ssbalamurugans வாங்க அறிவாளி 😡😡😡
@puduvisagugpandi9535
@puduvisagugpandi9535 2 жыл бұрын
சிறந்த விளக்கம் மிகவும் நன்றி
@t.viswanathannandhar549
@t.viswanathannandhar549 2 жыл бұрын
மலர் மன்னன் அய்யா அவர்களுக்கு வணக்கம் இராமாயணம் மகாபாரதம் இவை இரண்டும் சமணத்திலும் இருந்தது பௌத்தத்திலும் இருந்தது. ஒழுக்கமுடன் கூடிய நன்நெறிகளை உள்அடக்கியதுதான் இவைகள. கிமு 3ஆம் நூற்றாண்டில் கௌடில்யன் என்கிற சாணக்கியன் காலத்தில் கைகொண்ட வைணவம் இரண்டாயிரம் சுலோகங்களாக இருந்தவைகளை பல்லாயிரம் சுலோகங்களாக மாற்றி யது அது இன்றைய நாளில் இரு லட்சம் சுலோகங்களாக பரினாமம் பெற்று விட்டது அது இன்றைய நாளிலும் இன்னும் பரினாம் பெற்றுக் கொண்டுதான் உள்ளது. முனைவர் நந்தர்
@GaneshMuthukumarM
@GaneshMuthukumarM Жыл бұрын
நீர் வாழ்க மன்னா💐
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n 2 жыл бұрын
என் அன்புத்தம்பி மன்னர் மன்னர் அவர்களுக்கு வணக்கம் . மிக அருமையான வரலாற்று தரவுகளை தந்துள்ளீர்கள் நம் தமிழ்ச்சமூகத்திற்க்கு அன்னைத்தமிழ் தாயே உங்கள் நாவில் குடிபுகுந்துள்ளார் என்று நினைக்கிறேன் . இன்னும் நிறைய நமது வரலாற்றுத்தகவல்களை தேடி கற்றுக்கொண்டு நமது இனத்திற்க்கு சொல்லுங்கள் . அப்போதாவது நம் தமிழ்ச்சமூகம் வரலாற்றுச்சிந்தனை கொண்ட அறிவுள்ள சமூகமாக வாழட்டும் . மன்னர் மன்னர் தம்பி அவர்களை இந்த தமிழ்ச்சமூகத்திற்க்கு கிடைத்த பொக்கிசம் இவரை போற்றி பாதுகாக்கவேண்டும் . நன்றி தம்பி .
@abdulsalamabdul8686
@abdulsalamabdul8686 Жыл бұрын
English padisitu foreign pona niraya sambathisi santhosama erukalamnu ninaikuravagala einimal sangam Vaitha tamil valarka pohirarhal
@ranjithrithvikgyan8977
@ranjithrithvikgyan8977 2 жыл бұрын
அண்ணன் மண்ணன் மண்ணர் அவர்கள் தமிழ் இனத்தின் சொத்து 🙏🙏🙏🙏
@skm___gaming___pdk9388
@skm___gaming___pdk9388 2 жыл бұрын
அருமை அருமை sir ராமாயணம் மகாபாரதம் பற்றி விரிவான பதிவு போடுங்க அய்யா
@sudhakarvengatesh6753
@sudhakarvengatesh6753 2 жыл бұрын
Watch tamilchinthainiyalar peravai channel fr ravaneeyam mahabharatham in playlist
@kartk7129
@kartk7129 2 жыл бұрын
காஷ்மீரிய பிராமணர்கள் முகலாயரின் கொடுங்கோல் காலத்தில் தான் வேறு வழியில்லாமல் புலால் உண்ணத்தொடங்கினார்கள். மேலும் அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் பர்மாவின் ஆட்சியில் இருந்தபோது பிராமணர்கள் அசைவம் சாப்பிடும் முறை வந்தது. வங்காள பிராமணர்கள் தங்கள் விருப்பதாலேயே மீன் உண்பார்கள். இதைத்தவிர ராஜஸ்தான் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் மத்தியபிரதேசம், மராட்டியம் குஜராத் போன்ற இடங்களில் இருக்கும் பிராமணர்கள் புலால் முற்றும் தவிர்ப்பவர்களே.
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
வரவேற்கிறோமன
@kanagarajraj7613
@kanagarajraj7613 Жыл бұрын
மன்னர் மன்னா உண்மை விரைவில் நேரில்காண நான் முயல்கிறேன் காண்பேன் மகிழ்ச்சி
@vks4146
@vks4146 Жыл бұрын
எதுக்கு...பைத்தியமாக்கிடுவான்...
@rebeccakaruniya1536
@rebeccakaruniya1536 6 ай бұрын
அருமயான பதிவு அண்ணா 👍மென்மேலும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@murugavelm5037
@murugavelm5037 2 жыл бұрын
வரலாற்று ஆய்வு தெளிவான விளக்கம் தமிழ் சிந்தனையாளா் பேரவை சேனலில் இருக்கிறது
@kanthamurugan6688
@kanthamurugan6688 Жыл бұрын
அருமையாகப் பேசுகிறார்.இவர் எந்க் கட்சியெனத் தெரியவில்லை. ஆனால் சரியாகப் பேசுவதாக எனக்குப்படுகிறது.
@suzhalthamizh94
@suzhalthamizh94 2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் தமிழன் என்று பெருமை கொள்கிறேன்
@dhanaraj8043
@dhanaraj8043 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி !
@S1406SH
@S1406SH Жыл бұрын
He does extensive research. In many aspects from culture to economics to politics anthropology etc..dont mis use ur words if you don't want to hear
@suryaer7905
@suryaer7905 2 жыл бұрын
மன்னர் மன்னன் 🔥🔥🔥
@ashokkumarp8796
@ashokkumarp8796 7 ай бұрын
மிக நன்று வாழ்க பல்லாண்டு.
@joycejoe8616
@joycejoe8616 2 жыл бұрын
Mannar Mannan really you would have been a king in your previous birth. KALAIKALANJIAM HISTORICAL KING 👑 GREAT
@PraveenKumar-nl7sx
@PraveenKumar-nl7sx 2 жыл бұрын
Tamil tamil tamil ♥❤♥ tamil tamil tamil tamil ♥❤♥ tamil tamil tamil tamil ♥❤♥
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
இறைவன் உங்களை அழைக்கின்றார்
@maharaja4645
@maharaja4645 Жыл бұрын
Mannar manna mattuntha enntha karuthaiyum theliva atharathodu solkirar 💯❤️
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan Жыл бұрын
சிறப்பு மன்னர் மன்னன் . அருமை .👌🔥🔥🔥🔥🇬🇧
@thanjaipalani8294
@thanjaipalani8294 Жыл бұрын
Mannar Mannan ❤️❤️❤️🙏👍🙏
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
அருமையான பதிவு...
@samkanna9943
@samkanna9943 2 жыл бұрын
அருமை தமிழா
@aghilantn6645
@aghilantn6645 3 ай бұрын
சிறப்பு
@299store
@299store 2 жыл бұрын
பொக்கிஷம் அய்யா ...
@mavrickgns1566
@mavrickgns1566 2 жыл бұрын
Migaa Arumaiyana pathivu 👍👍👍
@alagarthirupathi8902
@alagarthirupathi8902 2 жыл бұрын
அண்னே சிறப்பு
@shitaarumugam9572
@shitaarumugam9572 Жыл бұрын
Good job 👍
@samsinclair1216
@samsinclair1216 Жыл бұрын
திரு.மன்னர் மன்னன் அவர்கள் சமூக தமிழ் தொல் ஆய்வாளர் அவரின் அறிவார்ந்த கருத்துக்களுக்கு வாழ்த்துவோம்...வணக்கம் வாழ்க மன்னர் சார்
@akbarbasha9587
@akbarbasha9587 Жыл бұрын
சிறப்பான பேட்டி
@rpramanraman1392
@rpramanraman1392 2 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு சொந்தமானது ஆசீவகம், நம் தமிழ் கடவுள் முருகனால் உருவாக்கப்பட்டது.
@barath903
@barath903 2 жыл бұрын
அப்போ சைவம்?
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
ஆசீவகம் சமணம் பௌத்தம் வடக்கிலிருந்து வந்தவை.
@baskarscricket5377
@baskarscricket5377 Жыл бұрын
அருமை அருமை அருமை
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் ‌நன்றி
@velacheenu
@velacheenu 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👏🏻👏🏻 நாம் தமிழர் கட்சி மேடையில் பேச வேண்டும் அண்ணா 🔥
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
சத்தியமான வசனம் தேடலுக்கு அழைக்கின்றோமன
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
@@b.k.thirupoem ஏன் பொய் கூற வசதியாக இருக்கம்மா
@Hariprasadmsk
@Hariprasadmsk 2 жыл бұрын
Neenga Gowda va ? Best replay to DMK supported VJ
@katavulkalinpokkisham9995
@katavulkalinpokkisham9995 2 жыл бұрын
மன்னர் மன்னன் 🙏🙏🏻
@pandiyanraju6163
@pandiyanraju6163 2 жыл бұрын
மன்னிக்கவும் உங்க விளக்கம் எல்லாமே எல்லாமே தவறு 2மீன் 5 அப்பம் வந்த அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார் அதன் பிறகு கூட மீதி இருந்தது இதன் விளக்கம் என்ன
@pandiyanraju6163
@pandiyanraju6163 2 жыл бұрын
(இது பைபிளில் இருக்கிறது)
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
நல்ல தகவல். நன்றி🙏💕
@RadharameshRamesh-lq7cc
@RadharameshRamesh-lq7cc Жыл бұрын
Super anna
@oh6715
@oh6715 2 жыл бұрын
திராவிடம்னா என்ன சார்? அது எங்கே இருக்கு.?
@ts.nathan7786
@ts.nathan7786 2 жыл бұрын
சிந்து சமவெளியில் மழை, நெருப்பு, சூரியன் போன்ற இயற்கையை கடவுளாக வழிபட்டனர். ஆனால் அவற்றிற்கு உருவம் கொடுக்காமல் வழிபட்டனர் என்பதற்கான ஆதாரம் மொகஞ்சதாரோ, மற்றும் ஹரப்பாவில் கிடைத்துள்ளன. சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்களே இந்துக்கள் எனப்பட்டனர். திராவிட நாகரிகம் தான் உருவமற்ற கடவுளாக இயற்கையை வழிபட்டு வந்திருந்தனர் என்பதற்கான ஆதாரம் மொகஞ்சதாரோ, மற்றும் ஹரப்பாவில் கிடைத்துள்ளன. வேதங்களில் உருவக் கடவுள் ஏதும் இல்லை என்பதே வேதம் திராவிட நாகரிகத்தின் நூல் என்பதற்கான ஆதாரமாகிறது. ஆகவே திரவிடர்களே இந்துக்கள் என்பது தெளிவாகிறது. ("ராகுல் திராவிட்" என்ற பெயர் எப்படி வந்திருக்கும்?) ஆனால் ஆரியர்கள் உருவமற்ற கடவுளை வணங்கும் இயல்புடையவர்கள் அல்ல. ஆரிய நாகரிகத்தில் மழையை வருன பகவானாகவும், நெருப்பை அக்கினி தேவனாகவும், சூரியனை சூரிய தேவனாகவும் உருவக்கடவுளாக வழிபட்டனர். (உதாரணமாக பாண்டவர்களின் தந்தையர்கள்) இதிலிருந்தே உருவமற்ற கடவுள் வழிபாடு கொண்ட வேதத்தின் சாரம் திராவிடர்களுடையது என்பது தெளிவாகிறது. உருவமற்ற கடவுளை ஆதிசங்கரர் ஆதி சங்கரர் அத்வைதமாக இயற்றியதெல்லாம் (சிந்து சமவெளி நாகரிக காலத்தைவிட) பிற்காலத்திலே வந்தவைதான். அதாவது 12ம் நூற்றாண்டில் தான். வேதத்தை பலகாலமாக செவி வழியாகத்தான் தலைமுறை தலைமுறையாக கொண்டு வந்தனர் என்பதும் பிறகு அதன் கருத்துச் சாரத்தை மொழி மாற்றம் செய்து தேவநாகரியில் எழுதி வைத்துக் கொண்டு அதற்கான (copy right) உரிமை ஆரியர்களுடையது என ஆரியர்கள் கூறுகின்றனர் என தோன்றுகிறது. சமஸ்கிருதத்திற்கு சொந்த எழுத்து வடிவம் கிடையாது என்பதும் தேவநாகரி மொழியின் எழுத்து வடிவத்தைக் கொண்டே சமஸ்கிரத மொழி எழுதப்பட்டு வருவதும் தெரிந்ததே. மேலும் genetical engineering மூலம் திராவிட நாகரிகம் தனியானது என்று நிருபிக்கப் பட்டுள்ளது. விருப்பமிருந்தால் பிரதிப் குமாரின் வீடியோக்களில் மிகச்சிறந்த சான்றுகள் கொடுக்கப் பட்டுள்ளன. பாருங்கள்
@ajarudeenalaudeen5277
@ajarudeenalaudeen5277 2 жыл бұрын
தமிழ் மக்களின் பொக்கிஷம் நீங்கள்.வாழ்த்துக்கள்
@Motivationaltamil312
@Motivationaltamil312 2 жыл бұрын
@@National_Socialist_2 😂 yaruya nee
@Motivationaltamil312
@Motivationaltamil312 2 жыл бұрын
@@National_Socialist_2 mannar mannan varalatru aayvalar and sirantha aasiriyar viruthu vaangirukaru
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 2 жыл бұрын
He is genius
@iyappankkunjappan2216
@iyappankkunjappan2216 2 жыл бұрын
அரசின் கடமை கூறியது சபாஸ்
@user-ok9ve7eu9h
@user-ok9ve7eu9h Жыл бұрын
அருமை...
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 2 ай бұрын
இந்த அடிப்படை வரலாற்று உண்மைகளை தமிழ்நாட்டு பாட நூலில் பாடமாக வைத்து சிறுவயதிலிருந்தே அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
@KirishlastDec
@KirishlastDec Жыл бұрын
மிகச்சரியான விளக்கம் ... . !!!
@senthilkumar1084
@senthilkumar1084 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மன்னர்மன்னன் சார்
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 56 МЛН