Рет қаралды 14,169
தென்றலில் இன்பளித்த " தேனமுது!"
***********************************
கடந்த 13.11.2022 ஞாயிறு மாலை (6.30-7.00) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் " தென்றல் எப்.எம்"104.7 மற்றும் 104.9 போன்ற அலைவரிசைளில் வானொலியில் ஒலித்து வலம்வந்த, " தேனமுது!" எனும் வாராந்த , அரை மணிநேர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
பலமாதங்களுக்கு முன்னர் தென்றலுக்கு என்னால் எழுதியனுப்பப் பட்ட " தேனமுது!" நிகழ்ச்சிப் பிரதியும் பாடல்களுமே இன்று ஒலித்தன.எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் சகோதரி திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள் சிறப்புற நிகழ்ச்சியை , பெரும் உற்சாகமாத் தொகுத்தளித்த விதம் மனதிற்குப் பெரும் நிறைவையும் மகிழ்வையும் தந்தது.
பலமாதங்கள் கடந்தும் எனது "தேனமுது!"பிரதியை ஒலிபரப்பி என்னை மகிழ்வித்த , இலங்கை வானொலி தென்றலுக்கும்,அதனை அழகுறச் சிறப்பாத் தொகுத்தளித்த அன்பு அறிவிப்பாளர் சகோதரி ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்ளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் , நல்வாழ்த்துகளும் பேரன்போடும் பேரபிமானத்தோடும் சமர்ப்பணமாகட்டும்!
என்றும் அன்பின் அபிமான நேயர்
********************************
எம்.ஐ.உஸனார் ஸலீம்
நிந்தவூர் - இலங்கை ( கி.மா)
0777161224. - 0754551230.
"""""""""""""""""""""""""""""""""""""""""