Jenmam Nirainthathu Sendravar Vaazhga Song with lyrics in Tamil. ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.
Пікірлер: 3 700
@VijayKumar-cf5rk3 жыл бұрын
இந்த பாடாலுக்கு எத்தனை ஆஸ்கார் அவார்ட் குடுத்தாலும் ஈடாகாது 😔😔😔😔
@pandiayan87072 жыл бұрын
காத்திருக்கேன் இறைவனடி சேர
@arunprasad67124 ай бұрын
Nanum
@KathirS-dw3ux3 ай бұрын
நானும் வருகிறேன்
@ponnusamysamy36692 ай бұрын
முடியலா கடவுள் உன்னிடத்தில் வந்து விடுகிறன்
@Sportswaves-gc7qd2 ай бұрын
Nanum varukeren
@RaviChandran-eh7ugАй бұрын
நானும் தயாராக உள்ளேன். 🙏🏾🙏🏾
@revathi86836 ай бұрын
எனக்கு மனசு சரியில்லை அதனால் இந்த பாடலை கேட்க வந்தேன்
@sivasuji-sskvm3 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் சாந்தி உங்கள் பிரச்சினை எதுவானாலும் சிவன் அருளால் விரைவில் சரியாக இறைவனை பிராத்தனை செய்கிறேன்.அன்பே சிவம் ஓம் நமச்சிவாய
@actresspandiselvi2 жыл бұрын
எப்போதெல்லாம் என்மனம் கஷ்டப்படுதோஅப்போதெல்லாம் இந்த பாடலைத்தான்கேட்க்கிறேன்இந்த பாடலை கேட்ட உடன் கண்ணீர்துளிகளுடன் என் மனக்கஷ்டமும் நீங்கி விடுகிறது பூமிக்குநாம்மொரு யாத்திரை வந்தோம் அடே அப்பா என்னா ஒரு வரிகள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunadevi5267 Жыл бұрын
மிக்க அருமை
@arunadevi5267 Жыл бұрын
ஸஷஸ
@arunadevi5267 Жыл бұрын
வந
@venkatesaprasad44312 ай бұрын
இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கும் போதே என் உயிர் போக வேண்டும்.. கடவுளே...
@allinonetamil403418 күн бұрын
நானும் வருகிறேன்
@jeevan-g1x16 күн бұрын
😂😂😂😂
@karthikamuthu759613 күн бұрын
Om namah shivay
@user-xy6vm8pk7e2 жыл бұрын
மார்ச் 28 உலகம் முழுவதும் உள்ள இந்து..முஸ்லீம்..கிருஸ்துவ சகோதர சகோதரிகள் நண்பர்கள் ஒற்றுமை தினவிழா....அந்த இனிய நாள் முதல் அனைத்து ஊர் மக்களும் ஒற்றுமையாக வாழ்வோம்...மனிதர்கள் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே இது எதுக்கு போட்டி பொறாமை...ஜாதி மத மொழி பாகுபாடு போனது போகட்டும் இனி பழையதை கழித்து புதுமையாக வாழ்வோம் மார்ச் 28 முதல்....
@manikandanvijayakumar9443 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் நமக்கும் மரணம் வந்தால் நிரந்தர நிம்மதி கிடைக்குமே என்ற ஏக்கம் வருகிறது.... 😌😌😌
@user-ip5iy4sb3e Жыл бұрын
ம். ம் உண்மை தான்
@sivasakthi9047 Жыл бұрын
அதுதான் உண்மை
@pschannel1159 Жыл бұрын
ஆமாம் நான் அதற்காக தான் காத்துக் கொண்டு இருக்கிறேன்.நோயுடன் போராட முடியாமல்
@Chandra-ii1bs Жыл бұрын
@lasith vignesh don't loose ur hope.
@mohanrama5327 Жыл бұрын
@@pschannel1159மிகவும் ஆழ்ந்த சிந்தனை கருத்து க்கள் நிறைந்த பாடல், வாழ்க பல்லாண்டு. 🙏🏻
@poovarasur1595 Жыл бұрын
கொரோனா பெருந்தொற்றால் இறந்துபோன அனைவரின் ஆன்மாவும் சாந்தி அடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்...🙏💐😓
@chotimabeevi11 ай бұрын
En uyir amma chotima beevi mummy noorjahan iruvarum corona val irandhu poi naan anaadhai yai nirkiraen mounamaga en maranathaiyum yedhirparthu 🙏🙏🙏😭😞😭😭😭
@poovarasur159511 ай бұрын
@@chotimabeevi இவ்வுலகில் மரணம் என்பது இயற்கையானது. நாம் உயிருடன் இருக்கும் வரை மரணம் வரப் போவதில்லை. மரணம் வரும் தருணம் நாம் உயிருடன் இருக்கப் போவதில்லை. பிறப்பு, இறப்பு என்பது இறைவன் வகுத்த நியதி. இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரணத்தை அடைந்தே தீர வேண்டும். இதுவே இயற்கையின் நியதி. இதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. நம்மை விட்டுப் பிரிந்த நமக்கு நெருக்கமான உறவுகள் இறைவனை சென்றடைந்து, அவனோடு இரண்டறக் கலந்திருப்பார்கள். அவர்களின் மரணத்தை எண்ணி நாம் மனம் கலங்க வேண்டாம். இறைவன் நமக்கு அளித்த இந்த வாழ்க்கை என்னும் வரத்தை நன்கு பயன்படுத்தி, இயன்றவரை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு உதவிகள் புரிவோம். இயன்றவரை பிறர் மீது கோபமும் வெறுப்பும் கொள்ளாமல் அன்பு காட்டுவோம், அக்கறை செலுத்துவோம். மனம் கலங்காதீர்கள்...தைரியமாக இருங்கள்...இறைவன் இருக்கிறான்...அவன் நம்மை நிச்சயம் காத்தருள்வான்...🙏 இறைவன் "அல்லாஹ்" போதுமானவன்... நன்றி...வாழ்க வளமுடன்...🙏🥰❤
@poovarasur159511 ай бұрын
@@chotimabeeviஇந்தப் பாடலில் கடைசி பத்திக்கு முந்தின பத்தியின் வரிகளை நன்கு கூர்ந்து கவனியுங்கள். இறந்தவர்கள் நம்முடைய நினைவுகளில் எப்போதும் ஞாபகம் இருந்து கொண்டே இருப்பர்... அது எவ்வாறு என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் பின்வரும் வரிகளில் நமக்கு உணர்த்துகிறார்... தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்...❤
@chotimabeevi11 ай бұрын
Yes u r absolutely correct died people are living with us in these lines🙏🙏🙏 thanks a lot mr.@poovarasur1595🙏💯✅
@chotimabeevi11 ай бұрын
Yes u r absolutely correct died people are living with us in these lines🙏🙏🙏 thanks a lot mr.@poovarasur1595🙏💯✅
@imalone69043 жыл бұрын
நம் உறக்கமே நம் மரணத்திற்கு முன் பயிற்சியாகும் 🙏
@kapilj61272 жыл бұрын
Yes Yes Yes Yes Yes......
@gopikrishnan86772 жыл бұрын
@@kapilj6127 who is s Who is singer. No comparison. Any similar song in Tamil or english. Pls. Inform
@kirthikakirthika14402 жыл бұрын
Super
@jbalasupramanijbbalu69702 жыл бұрын
உண்மை தானப்பா
@ananthakumarkandhiabalasin37492 жыл бұрын
நித்திரை என்பது மரணத்தின் ஒத்திக்கை மரணம் என்பது நிரந்தர நித்திரை.
@user-fh5ys2ik9f6 ай бұрын
என் அப்பா இறந்துவிட்டார் அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@kirthikashortsandvlogs6 ай бұрын
இவ்வளவு தான் வாழ்கை அண்ணா இதுல இருக்கு போல் புரிச்சுக்கிட்டு வாழ்ந்தலே போதும் 🙏🙏🙏அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
@mymediasiva2 ай бұрын
என் அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
@sivamadurai91965 жыл бұрын
மனசு கஷ்டமா இருக்குரப்ப இந்த பாட்ட கேட்டா இந்தஉடம்பு வெறும் சாம்பல்தான்டா அப்படின்னு நினைப்பு வரும்.
@anbuanbu43295 жыл бұрын
Correct
@joraj52655 жыл бұрын
Me too
@ranjithranjith17845 жыл бұрын
Ama
@kasthurikasthuri26395 жыл бұрын
Me too
@mndrawing5965 жыл бұрын
Me too
@senthilkumar-gh9ph Жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் பொழுது என்னுடைய அப்பாவின் நினைவு வருகிறது. அவரின் ஆன்மா சாந்தியடயட்டும். ஓம் நமச்சிவாய.
@jaiganeshjaiganesh3276 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@padmasmruthika1350 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻
@kalavathyvenkatesan8752 Жыл бұрын
S yennakum yen appavin ninavu
@sivasankaramurthi4176 Жыл бұрын
I also remember my lovely appa, u r with sivan
@vijayachithrarajendran Жыл бұрын
❤️
@nedunkillinathan61724 ай бұрын
என்னுடைய அப்பா அம்மா ஞாபகம வந்துவிட்டது ஓம் சாந்தி
@positive17869 ай бұрын
என் தாய் ஆத்மா சாந்தி அடையனும் கடவுளே🙏🙏
@mithunmithujan28363 жыл бұрын
மரணம் என்பது புதியது இல்லை என்றாலும் மனம் ஏற்க்க மறுக்கிறது.
உண்மை நண்பா எனக்கும் மனம் மறுக்கிறது 🙏திருச்சிற்றம்பலம்
@stsk66664 жыл бұрын
எப்போது இந்த பாடலைக் கேட்டாலும் கண்கள் கலங்குகின்றன. வாழும் வரை மற்றவர்களுக்கு உதவி செய்து முழுமையான வாழ்க்கையை வாழுங்கள். 💐💐💐
@pragasamkrishna2982 жыл бұрын
yes..me too..
@arumugamondimuthu98772 жыл бұрын
Correct
@alphonsejosephraj5635 Жыл бұрын
Anavent soluvan
@gamingofff4054 Жыл бұрын
My thoughts
@krishnanmsn4787 Жыл бұрын
உங்கள் பதிவு எதார்த்தம் 👌
@parthibanpattuthangam5517 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒரு உயிரோட வலி இன்னொரு உயிருக்கு தான் தெரியும்🙏🙏🙏😭💯
@manjulab19272 ай бұрын
என் தாயின் இறப்பு என்னால் தாங்க முடியவில்லை இறந்த பின்னே நான் நிறைய விஷயங்கள் உணர்ந்து கொண்டேன்
@ldineshprabu78463 жыл бұрын
தயவு செய்து அனைவரும் இந்த பாடலை கேட்ட பின்பாவது 🙌🙏திருத்துவோம்,,வருந்துவோம் 😭😭
@jayaramt37383 жыл бұрын
Adad
@baahugaming87373 жыл бұрын
தங்களுடைய கருணைக்கு நன்றி
@jeevithakumar7473 жыл бұрын
S!!p
@jackj32643 жыл бұрын
Unmai
@pushparatnampuspushpa11963 жыл бұрын
Super ji
@janakiramanrajan69737 жыл бұрын
எந்த வரிகளை எடுப்பது எந்த வரிகளை விடுவது மனம் கலங்கி நிற்கிறது. வைர வரிகள். வாழ்க வைரமுத்து .
@vijayashreeravikumar42975 жыл бұрын
இது தான் உலகில் பிறந்த அனைவருக்கும் கடைசி முடிவு ஓம் நமசிவாய.
@RSHIVA-iq2ql5 жыл бұрын
Ethu vairamuthu kidaiyathu
@R.Suresh_mayan4 жыл бұрын
என்னாது வைரமுத்தா என்னாடா இது புது பொறளியா இருக்கு
@murugansai4 жыл бұрын
sivan song
@pvgpraveena83364 жыл бұрын
Pattinathar song
@devibala68672 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது இவ்வளவு தான் வாழ்க்கை இதற்கா இத்தனை ஆட்டம் என்று தான் நினைக்கிறது.
@rameshs.g263511 ай бұрын
இந்த பாடல் கேட்கும்போது என்தாய் தந்தை ஆத்மா சாந்தி அடைய நான் பிரார்த்திக்கிறேன்
@sivaanbusivaanbu70913 жыл бұрын
உடல் மண்ணூக்கு உயிர் மக்களுக்கு இப்படிக்கு நான் ஆம்புலன்ஸ் டிரைவர்
@behumbleandbesimplebehumbl6294 жыл бұрын
மரணத்தை மறந்து சுயநலம், துரோகம், வேண்டாம். வாழும் காலம் கொஞ்சமே அன்பால் வாழ்வோம் நெஞ்சமே
@user-fy8kw8wc8o3 жыл бұрын
❤️
@eashwarkumar27593 жыл бұрын
♥️
@haripriya36133 жыл бұрын
True
@sakunthala1432 жыл бұрын
Tamil comments we want tosay our fee)ings
@v.s.janardhanamvellore60502 жыл бұрын
Sivarpanam
@Selvi-sn6mx3 жыл бұрын
6 August 2020 என் கணவர் இறந்தார். இன்று 6 August 2021. 1 year is passed. மரணம் இயற்கையின் அமைப்பு என்றாலும் மனம் ஏற்க மறுக்கிறது. இயற்கை துர்மரணத்தை தவிற்க கூடாதா? பிரியமானவர்களை திடிர்றென்று இழப்பது கொடுமையானது. இக்கொடுமையை மட்டும் இயற்கை விட்டு விட வேண்டும் இறைவா...
@KuppusamySarva2 ай бұрын
❤
@rajendhranr6519Ай бұрын
மரணம் நிச்சயக்க பட்ட ஒன்று ஏற்கெனவே தீர்மானிக்க படுகிறது என் பெரிய மாமியார் மகன் விபத்து ஏற்பட்டு தலை நசுங்கி இறக்கிறார் இது அவரின் கடைசி பிறவி இதை திருக்கடையூரில் ஜோதிடர் ஒருவர் கேசட்டில் பதிவு செய்து கொடுத்துள்ளார் சிரசு வெடித்து நசுங்கி இறப்போருக்கு மறு பிறவி இல்லை என்பார்கள், தைரியம், தன்னம்பிக்கை கொண்டு வாழுங்கள்
@motivationalwhatsappstatus6275Ай бұрын
😢
@gurukavin6443Ай бұрын
😢
@revathi6877Ай бұрын
En annan iranthu 35 nal aguthu ...romba kasdama iruku ....velila vara mudiyala ..yethuka mudiyala ....
@prithvi85143 жыл бұрын
கடுங்கோபத்தில் உள்ளவர்கள் உங்கள் முடிவினை எடுப்பதற்கு முன் 5 நிமிடம் இந்த பாடலை கேட்ட பிறகு உங்கள் முடிவினை எடுங்கள்..........
@venugopalmuthuswamy70662 жыл бұрын
உண்மை
@dhilipkumar27532 жыл бұрын
😭😭
@dhilipkumar27532 жыл бұрын
Currect
@nithyadevi84442 жыл бұрын
Kandipaa paa... Nalla sonninga
@saravanaprasath40242 жыл бұрын
Super
@prabhu.sprabhu.s4744 жыл бұрын
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை... 👌🙏
@bharathir70039 ай бұрын
👍
@rajavelu.kkrishnan.g4160 Жыл бұрын
இறைவா எங்களிடம் பிரித்து சென்ற என் அம்மாவை நன்றாக பார்த்து கொள்😭🙏🙏🙏🙏🙏🙏
@manimaran513911 ай бұрын
இந்தப் பாடலை இரவு தூங்குவதற்கு முன் ஒரு முறை கேட்டுவிட்டு தான் தூங்குகிறேன் வாழ்க்கையின் தத்துவத்தை அருமையாக எடுத்துரைத்த கவிஞர் கவிஞர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஓம் நமச்சிவாய
@kalasathasivam49753 жыл бұрын
எனது அம்மா இராந்து போறாங்க 26 /4 2021 இன்று எனது அம்மா காடவு ள் இருடப்பா திரும்பா பிறக்க வெட்டும் 🙏🙏🙏🙏🙏
@subanandu17872 жыл бұрын
மரணம் புதிது அல்ல ஆனாலும் மனம் வலிக்கிறது.
@chandrachandra9610 Жыл бұрын
என்ன செய்ய உயிர் பெற்ற அனைத்தும் சந்திச்சி தான் ஆகனும்
@padmasmruthika1350 Жыл бұрын
ஆமாம்....
@rajaks98833 жыл бұрын
வைரமுத்து,அய்யாவின்,வரிகள், எந்த காலத்திலும், நிலைத்து நிற்கும், நாம்,பாடல், கேட்கும் போது, மனம், மிகவும்,கலங்குகிறது,அருமையான, வைர வரிகள், எனக்கு, எழுத,வார்த்தைகள், இல்லை, மனம் மிகவும்,கலங்குது அய்யா
@nallusamynsk88612 жыл бұрын
தினம் ஒரு முறை இப் பாடலை கேட்டால் மரணம் எப்போது வந்தாலும் வாரி அனைத்து க்கொள்ள முடியும்.
@estherjeni6449 Жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவ பெண் ஆனா இந்த பாடல் கேட்கும் போது ரொம்ப அழுதுட்டேன். என் அப்பாவின் நினைவு வந்து விட்டது.
@user-yl9dj1nl9z8 ай бұрын
😢😢😢nanu ungala polatha like for videyo
@user-ip5iy4sb3e7 ай бұрын
இன்னும் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் கேட்டுப்பாருங்கள் சகோதரி🙏
@asvprayerandnaturalmedicin68535 ай бұрын
I AM ALSO CHRISTIAN,SO THIS SONG NOT FOR RELIGION 🤍 THIS SONG FOR TO ALL PEOPLE 🎉 SISTER ARE BROTHER 🎉
@user-bd4mo5by2f2 ай бұрын
இது மத சார்பற்ற பாடல். நன்றாக கேட்டுப் பாருங்கள்.. எங்காவது இந்து மற்றும் முஸ்லிம் சம்பந்தமாக ஏதாவது இருக்கிறதா என..
@user-es1sp2kf3g2 ай бұрын
இறப்பு அனைவருக்கும் வழிதானே
@hasainhari16554 жыл бұрын
இவ்வளவு தான் நம்ம வாழ்க்கை.... அதுல எவ்வளவு துரோகம் வன்மம் பேராசை பொறாமை .... மத்தவங்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை எந்த கெடுதலும் செய்யாமல் இருந்தால் அது போதும்..... அன்பே சிவம் 🙏
@biyoorashayakaneshapillai11016 жыл бұрын
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம், யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம், நித்திரை போவது நியதி என்றாலும், யாத்திரை என்பது தொடர் கதையாகும்,
@ranjithamary72865 жыл бұрын
@Snehaa Arya #
@vinayagamsingaram29755 жыл бұрын
Biyoo Kanesh super
@seethasella79355 жыл бұрын
true.
@viswamanavalan45774 жыл бұрын
"Nesathinaal varum nenaivugal thollai, maradhiyai phol oru maamarindhillai"
@srigururamangurunathan77134 жыл бұрын
@Snehaa Arya இது பட்டினத்தார் வரிகள்
@naciyappan8902Ай бұрын
என் அப்பா என் அன்னா சாவுக்கு போகமுடியல அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவன் அருளால் தான் முடியும் ஓம் நமசிவாய
@valarmathiavm9466 Жыл бұрын
இழந்த உறவுகளுக்கு சமர்ப்பணமாய் இந்தப் பாடல்.... இழப்பை இதை விட மிகைப்படுத்தி சொல்ல முடியாது....
இந்த பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் கவிப்பேரரசு வைரமுத்து அருமையான கருத்துக்கள்
@p.aishwarya-8th946 Жыл бұрын
7/4/23 என் தந்தை இறந்தநாள் மின் மயானத்தில் என் தந்தையை கொடுத்த அன்று கேட்ட பாடல் இது நெஞ்சம் உறைந்து கண்கள் கலங்கி என்ன செய்வதென்று அனாதையாக நின்ற தருணம் என் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏I Love you daddy & miss you daddy
@thangatasasinthusan2706 Жыл бұрын
Don't worry
@p.aishwarya-8th946 Жыл бұрын
Tq
@u.v.ronesh6420 Жыл бұрын
Who composed this music?
@AnandAnand-ef8ju7 ай бұрын
Amma 😢😢😢
@saradhamanian70067 ай бұрын
போனவர்புண்ணிம்உம்முடன் சேரும் கவலை வேண்டாம்
@MallikaKalidoss-jm6mt4 ай бұрын
இந்த பாடலை தினமும் கேட்கிறேன் தினமும் அழுகிறேன் போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க ஆயிரம் உறவுகளை வளர்த்தார் இன்று அவருக்காக வந்தது எத்தனை உறவு அத்தனையும் உங்களுக்கு தெரியும் தானே என்றுமே நாங்க அனாதைகள் தான் ஏன் இந்த பிறவி எனக்கு என்ன சாதித்தேன் தெரியல
@subramaniv.k8330 Жыл бұрын
நம்மை விட்டு பிரிந்த வர்கள் இந்த பாடலை கேட்டுகும் அவர்கள் நேரில் வந்து நின்றது போல் தோன்றுகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramaniv.k8330 Жыл бұрын
இந்த உலகில் யாரும் எதுவும் நிறந்திரம் இல்லை இருக்கும் வரை நல்லதை நினைப்போம் நன்மை செய்வோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kaviminnalrpsamy3 жыл бұрын
நம்பிக்கை துரோகி களுக்கு இந்த வரிகள் புரிவதில்லை... நமசிவாய
@YbhuvanaUnjust2 жыл бұрын
True
@darendaren5034Ай бұрын
Oh apdi ya da😂
@govindarajalunaidurajarama11368 жыл бұрын
இது பாட்டு இல்லை ! வாழ்வின் தொடக்கமும் முடிவும் ! மிகவும் அருமை ! பாடலின் இசையோ இனிமையினும் இனிமை !
@georgeb85552 жыл бұрын
We all can understand now the meaning of life. Let us like God's will.
@srinivasanvaradaraju62692 жыл бұрын
Singing also
@ananthikamaraj5570 Жыл бұрын
Super 👍
@user-wd1ft8gi2f2 жыл бұрын
ஓம் சிவாய நம் குருவே சரணம் திருச்சிற்றம்பலம் அனுதினம்கேட்கும்பாடல்அடியேனுக்குரொம்பபிடிக்கும்👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா
@anbumlisc6980 Жыл бұрын
இறந்தவர்களை தூக்கிசெல்லும் வண்டியில் இந்த பாடலை ஒலிக்கவிடுவார்கள்.முழுமையாக நம்மால் கேட்கமுடியாது.இப்பொழுது எங்கள் வீட்டில் ஒரு பேரிழப்பு ஏற்பட்டு இந்த பாடலை கேட்டதும் கதறி கதறி அழுதுவிட்டேன்.இவ்வளவு தான் மானிடபிறவி வாழ்க்கை.
@shyamalanambiar26373 жыл бұрын
தற்போது இந்த பாடலுக்கு இணையாக ஏதும் இல்லை வைரமுத்து அவர்கள் சிந்தை தெளிவோடு ஆழ்ந்த வரிகளை தேர்ந்தெடுத்து எழுதி இருக்கிறார் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நெஞ்சம் கலங்கி கண்ணீர் வருகிறது வாழ்த்துக்கள்
@anbarasianbu73 жыл бұрын
என் அப்பாவின் ஆன்மா சாந்தி அடய இறைவனை வேண்டுகிறோம்
@sangeethkumar51503 жыл бұрын
நாம் சுயநல வாதிகள், என்பதற்கு உதாரணம்.. இறுதி வரி- போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க... 😭🙏
@ravindranr.k20153 жыл бұрын
நெற்றி அடி!
@sangeethkumar51502 жыл бұрын
@@saravananvalli-qi2qn அடுத்தவர் புண்ணியத்தை வைத்து என்ன ஆறுதல் அடையமுடியும். உனக்குள் மாறுதல் ஏற்பட்டால் தான் ஞானத்தின் வழியே ஏறுதல் சாத்தியம். பின் அனைத்தும் ஆகுதல் என்பது சத்தியம்.
That's correct but lots of guys selfish only this world
@praveenkumar-12024 жыл бұрын
அப்படி நான் நல்லது செய்தும் என்னை தள்ளி வைக்கின்றனர்
@NareshKumar-vt4sh4 жыл бұрын
@@praveenkumar-1202 அனைத்தும் ஈசனிடம் சமர்பிப்பாயாக😊
@vjm7374 жыл бұрын
@@NareshKumar-vt4sh0
@SuperHarry17174 жыл бұрын
Everybody can easy talk but money become ghost.how. Many true many human here
@rakshav.k56172 жыл бұрын
நாம் கொண்ட உடல் மண்ணுக்கு சொந்தம், ஆன்மா கடவுளுக்கு சொந்தம், பிறகு எது நமக்கு சொந்தம் என்று மனதில் நிம்மதியற்று வாழ்கிறோம்
@sivanodavaarisu369 Жыл бұрын
Super point 🔥🤗
@harikrish1892 жыл бұрын
மன அழுத்தத்தை போக்கும் மா மருந்து இந்த பாடல் 🙏🙏🙏
@kasirajanm2791 Жыл бұрын
உண்மை சகோதரர்
@nalinadevi1248 Жыл бұрын
Kandippa
@user-vc4ci9pi7x10 ай бұрын
உண்மை தான்
@user-un2cr1go4q6 ай бұрын
❤
@vidyavinu57453 жыл бұрын
இப்படி பட்ட ஒரு நல்ல மந்திரத்தை என் வாழ்க்கையில் கேட்டதே இல்லை 😢
@HariHaran-it6vg3 жыл бұрын
நானும் ❤️
@thulasibashyam58343 жыл бұрын
A ఇఫ్సబ్ ఆ సమయంలో ఆ పార్టీ అధినేత చంద్రబాబు నాయుడు అన్నారు ఆయన చేసిన రచనలు చేసి మరీ అంత మంచి మార్కులు రావాలి రాష్ట్రం ఆంధ్రప్రదేశ్ అంతటా రుద్దుకోసాగింది మీ అందరి అభిప్రాయాలు వ్యక్తమయ్యాయి లో అన్ని విధాలా అనుకూలిస్తుంది గా అనిపించింది నాకైతే తెలియదు గాని అయ్యప్పను లో నే నడవాలి చేసిన అనంతరం ఆలయంలో అమ్మవారి ఆలయ అభివృద్ధికి నోచుకోని తన అందాలను ఆరబోసే అంటే అదీ ఆ ఆ మాట అటుంచితే ఆయన మాట మీద నా మనసు ఆరోగ్యంగా ఉండటం అంటే ఏ పని అయినా అది మా అన్న అనుమానం అక్కరలేదు అంటే ఏ విధంగా మనం అనుకుంటాం తన చేతుల నిండా కప్పుకున్నా తన మీద ఆయన నా రెమ్మల గాలులు వీస్తాయి గా ఉండడం గ్స్సి ఆయన నా రెమ్మల గాలులు బలంగా నా వైపుకు లాక్కుంది రమేషు ఆయన మాట మీద నిలబడే అవకాశంwww.skymetweather.com/te/forecast/weather/india/tamil%20nadu/chennai/chennai ప్రస్తుతం chennai యొక్క వాతావరణం ... హై నాయకా నాయికలు ఆయన మాట మీద యూ టర్న్ తీసుకొని e నా మీద నా మీద పడి వున్న నన్ను తన వొళ్ళో లో అతని అంగం గట్టిపడటం ఆ అమ్మాయి ఆ మాట అటుంచి చేసిన వారు అంటున్నారు కాబట్టి అలా చేసి మరో మారు మాట్లాడకుండా లో అడ్డంగా ఆవిరి చేసిందని అయితే అంత నిలబడేది ఆ పని చెయ్ ఆయన ఏడ్య్ లో అతని మోడ్డను క్లీన్ చేసింది అన్న అంశంపై ఆధారపడి జీవిస్తున్న అని అంటే మన రాష్ట్రం అంతా బాగా అర్థమవుతుంది చేసిన చిన్నది ఉన్నారు అన్నాడు కదా అంటే ఏమిటో అర్థమవుతుంది అంటే ఏ మాత్రమూ ఆయన అన్నారు కానీ అతను ఆ మాట అటుంచితే లో నా మరిది వల్ల మన రాష్ట్ర విభజనకు అడ్డుపుల్ల ఆ అమ్మాయి ఆ ఆ పార్టీ నాయకులు చేసిన య్ నా మనసు లో నే నడవాలి ఏ పని చేస్తున్నా
@yogeshwaran25302 жыл бұрын
இதுதான் உண்மையான தூய தமிழ் சமஸ்கிருத வரிகள் இதில் சுத்தமா இல்ல
@muthuswmy18057 жыл бұрын
என்னோடு உறங்கும் மகனிடம் 15 வயதாகி விட்டது தனியே சென்று உறங்க சொல்வேன்.50 வயது ஆனாலும் நான் உங்களுக்கு பிள்ளை தான். உங்களோடு தான் படுப்பேன் என்பான். 15 வயதில் என்னை விட்டு செனறு விட்டான். நான் இப்போது தனிமரம். இப்போது அவனுடைய 27 வயதில் தினமும் இரவில் கனவில் என்னுடன் உறங்குகிறான். இப்பாடல் கண்களை குளமாக்கிவிட்டது.
@kamal2010yuva6 жыл бұрын
Muthu Swmy
@varahiamma51296 жыл бұрын
Very sad Muthu swamy
@venkatjadeja77026 жыл бұрын
😓😓😓😓
@meenakumar52856 жыл бұрын
அவன் நம்மை அ ழை க் கு ம் வரை வலி இருக்கத்தான் செ ய் யு ம்
@isshtv58186 жыл бұрын
Sir don't worry he is always living with my you. May his soul rest in peace.
@JustChew-CatASMR2 жыл бұрын
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் 🖤
@HariKrishnan-yj3te7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔱🙏🏻😢😢😢
@rksafetyfirst4810 ай бұрын
என் அன்னை என் பேத்தியாக பிறக்கும் நாளை எதிர் பார்த்து கண்ணீருடன்...
@mohamedrizhan41853 жыл бұрын
நான் என்மகனை இழந்தவள் என்மறுவரவிற்க்காக காத்திருக்கிறேன் இறைவா என்மகனை திரும்ப அனுப்புங்கள்
@becreative69875 ай бұрын
Kandippa varuvan.. naanum apdidhan en maganukkagha kaathirukan
@mr.vicky.00773 жыл бұрын
௭னது அப்பாவின் நினை௨நால் இன்று ௭னது அப்பாவின் நினைவாக சமர்ப்பனம் செய்கிறேன்😭😭
@maheswaria76193 жыл бұрын
😭😭😭
@tamilarasip8151 Жыл бұрын
,😭😭😭😭😭
@assisapriceline84858 ай бұрын
என் தாயின் அன்புக்கு ..... காணிக்கை.... இப்பாடல் மனதிற்கு நல்ல மருந்து நன்றியுடன்....
@vgm2183 жыл бұрын
கொரனாவால் உயிர் இழந்த அனைவருக்கும் இப்பாடல் சமர்ப்பணம்
@uanandakumar9 жыл бұрын
மனம் அமைதி அடைந்து விழிகள் ஈரமாகிவிட்டது .பாடலுக்கு நிறைந்த நன்றிகள் ....
@ashakanishka76655 жыл бұрын
Thanks
@maniananthan37805 жыл бұрын
Super sang
@mayunigi85355 жыл бұрын
Gut song
@4ffcgmohamed7645 жыл бұрын
Mayuran Mayu ,;;;:::
@amman-4 жыл бұрын
👌
@RamRam-nf8qx3 жыл бұрын
இந்த பாட்டு கேட்ட எனக்கு எங்க அம்மா யாபகம் வரும் எங்க அம்மாவிற்கு நான் தான் இறுதி சடங்கு செய்தேன்
@user-yr9jh7ni7o3 жыл бұрын
மனசு கஷ்டமா இருந்தாலும் கோவம் வந்தாலும் இந்த பாடலை தான் கேட்பேன்
@kavingarprabakaran4 жыл бұрын
ஒரு மனிதனுடைய வாழ்வியல இந்த அளவுக்கு கவிப்பேரரச தவிர யாராலையும் சொல்ல முடியாது.மனம் நிம்மதி ஐயா.
@ramsubbu86583 жыл бұрын
👌⚓⚓🏍️
@rajasekarr64673 жыл бұрын
Mm this true👍👍👍👍👍👍😭
@thaneswaran59623 жыл бұрын
😃song
@mithunmithujan28362 жыл бұрын
😀
@purusothdecoration35925 жыл бұрын
எவ்வளவு கோபம் மன அழுத்தம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மன அமைதி பெறுவதை உணரலாம் நன்றி கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு தத்துவ பாடல் நன்றி
@RSHIVA-iq2ql5 жыл бұрын
Vairamuthu illai
@palanic94234 жыл бұрын
Purusoth Decoration.
@nirmalasuresh89054 жыл бұрын
Ithu vairamuthu kidiathu ithu oru siva pathigam
@voiceit9124 жыл бұрын
@@nirmalasuresh8905 poda loosu
@sivagamisiva30273 жыл бұрын
@@RSHIVA-iq2ql இது வைரமுத்து அவர்களின் பதிவு தான் தற்போது உள்ள அனைத்து மின் மயானங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது...
@mathi33833 жыл бұрын
இறுதி வரி "போனவர் புண்ணியம் நம்முடன் சேரக". இறந்தவர் சேர்த்த சொத்துக்களை எல்லாம் பெற்றுக்கொண்ட நாம் "அவரது புண்ணியத்தை ஆவது விடுவோம் அவரோடே போகட்டும்"
@lhdpeditz2017 Жыл бұрын
Super
@surekasureka3647 Жыл бұрын
எங்கள் அப்பா என் வயிற்றில் வந்து பிறக்க வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@jeyanthimalapavanantham892011 ай бұрын
Kandippa unka appa pirapparu kavalai vendam
@tamilarasi61634 жыл бұрын
என் அம்மா இறந்து போனது கஷ்டமா இருக்கு முடியுமா எங்க அம்மா பிறப்பார்கள் நம்பிக்கை என் அம்மா சொர்க்கத்திலே இருப்பாங்க கடவுளே எங்கள் அம்மா❣️❣️🙏🙏🙏🙏🤚💞❤️ பார்த்துக்கொள்
@srinivasan48113 жыл бұрын
Same as..... Amma amma amma amma😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mohankumardc57603 жыл бұрын
Ammaa appaa than kadavul mada nenje arivai
@user-fe6co2zt4l3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭
@MK_Creations983 жыл бұрын
கடவுள் துணை இருப்பார்...
@ammalegelelites70033 жыл бұрын
😭😭😭😭😭
@jeyaxeroxbalu51395 жыл бұрын
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே பாய்ந்துத் துழாவிய கைகளும் எங்கே தேசம் அளாவிய கால்களும் எங்கே தீ உண்டதென்றது சாம்பலும் எங்கே கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க எழும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதிமழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும் பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளித் தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும் மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர்க் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க - வைரமுத்து
@harshuharshispecialarts94364 жыл бұрын
Santhi perumal send
@pazhanis42952 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது இருப்பது வரைக்கும் அடுத்தவர்களுக்கு உதவ முடிந்தால் உதவ வேண்டும்
@kowsalyakowsi4915 Жыл бұрын
இந்த பாட்ட கேட்கவே ரொம்ப பயமாகவும் அழுகையாக வருது பாடல் வரிகள் நினைத்து அழுகை தான் வரும் எங்க அத்தை இறந்த போது இந்த பாட்ட கேட்டு ரொம்ப அழுகை வந்துருச்சு
@shihabdeenk.b.59584 жыл бұрын
ஐயா வைரமுத்து அவர்களின் வைர வரிகள், வைரம் விளைந்த இடமோ தமிழ் எனும் அருட்பெரும் சுரங்கத்தில், தமிழில் மட்டுமே இது போன்ற வரிகள் சாத்தியம், ஐயா வைரமுத்து அவர்களுக்கு கோடானகோடி நன்றி... தமிழ் வாழ்க...
@sundarybaskar23394 жыл бұрын
என் அண்ணன் இறந்து மூன்று மாதம் ஆனபோதும் மறக்க முடியாமல் தூங்காமல்இருந்த எனக்கு இந்த பாடல் சற்றுநிம்மதிபை கொடுத்தது நன்றி
@rajendranchinnamuthu42804 жыл бұрын
No one can beat dear vairamuthu he is selected by our M. K he is the ony best friend where ever our thaivalar feel he will call the man vairamuthu only to go for Ideal beach
@gengabalathayayalan61592 жыл бұрын
உண்மை
@prabharani46142 жыл бұрын
இது பட்டினத்தார் பாடல் வரிகள். வைரமுத்து எழுதிய பாடல் இல்லை.இது
@arun....96342 жыл бұрын
@@prabharani4614 vairamuthu bro..... Pattinathar padal kadunthamizh la irukum.....
@kumarg9290 Жыл бұрын
ஜனனம் மரணம் இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடக்கும் சந்தோஷ நிகழ்வுகள் சோகமான நிகழ்வுகள் அனைத்தையும் இந்தப் பாடல் தாமரை இலை தண்ணீர் போல் காட்டுகிறது மரணத்திற்கு முன் பயிற்சியான நித்திரையை தோலுரித்து காட்டுகிறது இது எப்படியோ வாழ்க்கை என்பதின் உள்ள அர்த்தத்தை உலகம் விளங்கிட உரைத்த அந்த நல் உள்ளத்திற்கு நன்றி
எல்லா சடங்கு சம்பிரதாயங்கள் பாடல் எழுதபட்டு இருந்தது மரணத்திற்கு மட்டும் எழுதபடாமல் இருந்துள்ளது அதையும் கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் அதையும் பதிவு செய்துள்ளது இப்பாடல் பொதுவானதாக எழுதபட்டுள்ளது கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கண்ணிர் கலந்த வாழ்த்துக்கள்
@kavithac54832 жыл бұрын
👌❤🙏💐 மனதை நெகிழ்ந்த பாடல் வரிகள் ❤👌 நம் விட்டு பிரிந்த நேசமான உறவை ஞாபகபடுத்தும். மிகவும் அற்புதமான பாடல் வரிகள்.👌 கண்ணீர்வராதவருக்கு கூட இந்த பாடல் 😭 வரவளைத்துவிடும்.
@bas_of_themass36963 жыл бұрын
இப்பாடல் 17/04/2021 இன்றுதான் கேட்க்குறேன், நடிகர் விவேக் அவர்களின் இறுதி சடங்கின்போது இப்பாடல் ஊடகம் வெளிப்படுத்தியது...😭😭😭 அருமையான பாடல்...👌👌👌
@umasuperm24032 жыл бұрын
V nice song eyes droping
@bas_of_themass36962 жыл бұрын
@@umasuperm2403 yes first time ketta pozhuthu en kangalil vazhindha ,kanneerai enal control panna mudiyavillai...athu matumilamal vazhakai enral enna ivalothana nu thonuchi...😔😍
@ggyogaaliyartravaller7692 жыл бұрын
Vazhgavalamudan ❤🙏
@sujathasuresh55352 жыл бұрын
I heard during jj ceremony
@bas_of_themass36962 жыл бұрын
@@sujathasuresh5535 😍👍
@jeevanandama51786 жыл бұрын
"தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்று ஒளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்"
@anandhisethuraman49643 жыл бұрын
உண்மையே
@venugopalmuthuswamy70662 жыл бұрын
உண்மை
@thamilrajam9146 Жыл бұрын
Intha varihalil en thendralaium sooriyanaium soli Kati maandavar emmudan valnthida koodumnu solirukanga..indeapth meaning ena... En nilavaium irulaum neeraum swasathaum opumai paduthala...in this song they r telling someother thing....what's the indeapth meaning... Kindly if anyone knows explain me..
@saravanasaran6987 Жыл бұрын
😭
@King_Aruna_1435 ай бұрын
வாழ்க்கை இது தான் என்று எடுத்து கூறும் பாடல்
@rasaveluchinnayan3181 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதில் ஒருவித நிம்மதி கிடைக்கின்றது ஆக ஒன்று மட்டும் தெரிகிறது இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி
@sathiskumar87962 жыл бұрын
நான் விரும்பிய என் மனைவி ஏமாற்றிய பிறகு என் குடும்பத்தை நான் இழந்து, தனிமையில் இருக்கும் போது கேட்க கேட்க என் தனிமையை போக்க கண்ணீர் துணை வருகிறது.
@gunaseeli7732 Жыл бұрын
Don't worry bro god bless u 🙏
@manickamchandrasekar9128 Жыл бұрын
மாற்றம் ஒன்றே நிலையானது. வலிகளை கடந்து வெளியே வாருங்கள்.உலகம் மிகப்பெரியது.
@ibukarish6 ай бұрын
Andavan pothumanvan
@user-se8sz7lg6i4 жыл бұрын
அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும் கட்டிவைத்து குப்பையாக வந்த உடம்பு ஞானப்பெண்ணே குப்பையாக வந்த உடம்பு அது பித்தனாக சித்தனாக புத்தனாக ஆவதில்லை...........
@yogeshwaran25302 жыл бұрын
இந்த பாடல் யாரோ வானத்தில் இருந்து பாடுவது போல் திகழ்கிறது உண்மையில் தமிழ் தான் உலக முதல் மொழி 🔥🔥😎
@arunavivek42572 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது மனம் நினைவு கிடைக்கிரது
@tharshiniveluppillai24519 ай бұрын
என் மகன் ஜெனா ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
@mvelu14845 жыл бұрын
இந்த பாடலின் கருத்தை தங்களின் மனம் உணர்ந்தால்..,இனி நல்லதையே நினை.,நல்லதையே செய்.,நல்ல படியாக செல்..,வாழ்க்கை என்பது கொஞ்ச காலம் தான்...ஓம்நமசிவாய.
@arulm.george23234 жыл бұрын
மனம் அமைதி அடைந்து விழிகள் ஈரமாகிவிட்டது .பாடலுக்கு நிறைந்த நன்றிகள் ....
@chandrachandra96102 жыл бұрын
எனக்கும் தான் நனபா
@eswaranc95413 жыл бұрын
என்றும் நிலைத்திருக்கும் இப்பாடல்! கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
@bulletgaming1681 Жыл бұрын
Kaviperarasu.vairamuthu.sir.
@muneeswaran.mmunees56033 жыл бұрын
நாம் மனித தேகத்தில் இருக்கும் வரைதான் புண்ணியங்களை செய்யமுடியும் ஆதலால் இருக்கும் வரை பலன் எதிர்பாராமல் புண்ணியகாரியங்களைச் செய்து இறைவன் திருவருளை பெறுவோமாக ஓம் சிவாயநம
@user-oz7zt8vu4u3 жыл бұрын
வைரம் தாங்கிய வரிகள் வைரமுத்து அவர்களின் சிந்தனைகளில் கனிந்து உதிர்ந்த இந்த வரிகள் காலத்தை கடந்து பொருளுணர்த்துகின்றது.. பதிவேற்றம் செய்தவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி...
@varahiamma5129 Жыл бұрын
No he just translate from Adhi shankaracharya sing from athma shatadakam
@sankarisornam24436 жыл бұрын
ஆயிரம்முறை கேட்டுக்கொண்டேன்
@greengardengreengarden93624 жыл бұрын
Nanum bro
@rmnt58733 жыл бұрын
Me too
@anukitchen97826 ай бұрын
ஓம் நசிவாய என் அம்மா மீண்டும் எனக்கு மகளாக பிறக்கவேண்டும்
@somasundaramkomarasamy59502 жыл бұрын
வாழ்வின் இறுதி யாத்திரை. யாரும் தப்ப முடியாது....உள்ளத்தைக் கலங்க வைக்கும் வரிகள்....
@samundeeswaranmv80135 жыл бұрын
மிக அருமையான பாடல். செய்த தவறுகள் உறுத்தும், செய்ய போகும் தவறுகளை உணர்த்தும். பதிவிற்கு நன்றி.
@badrinarayankandaswamy92774 жыл бұрын
U Muthirai
@ambikabala74172 жыл бұрын
உண்மை.
@lifeblank55057 жыл бұрын
வாழ்க்கையின் முடிவு கண்ணை மூடி யோசித்தால் எதுவுமே இல்லை ஓம் சாந்தி