குலதெய்வம் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வருவது நல்லதா?? கெட்டதா..? கோவில் வாசல் பிடிமண் எடுத்து வருவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன..?
Пікірлер: 30
@gokilavel2006 ай бұрын
Very nice 👌👍
@gunasekaran57016 ай бұрын
Ithuku oru video podunga ayya pls🙏🙏🙏
@gunasekaran57016 ай бұрын
அய்யா எங்கள் பங்காளிகள் அங்களுங்கு துரோகம் செய்து விட்டார்கள் நாங்க முண்ணுகு வரகூடாது நு பிடிமன் எடுத்து அற்றில் போட்டு விட்டார்கள் இது எப்ப்படி தெரிய வந்தது நா எங்க ஊர் பக்கத்தில் இருக்கும் கருப்ராயர் கோவிலில் ஒருத்தர் அருள் வாக்கு கூறுபவர் நாங்கள் போய் கேகும் போது உங்களுக்கு அங்க தெய்வமே இல்லனு சொல்லிட்டாங்க எங்க பங்காளிகள் ஒருவர் தான் இப்படித்தான் unkluku துரோகம் பணிருகங்கனு அவர் சொன்னார் அய்யா அப்பொழுது தான் எங்களுக்கு விளக்கம் புரிந்தது அய்யா எப்படி அய்யா இப்படி பண்ண முடியும் மா பிடிமன் எடுத்து அற்றில் பொடமுடியுமா அய்யா அந்த சாமி சொல்லித்தான் எங்களுக்கு உண்மை தெரிய வந்துள்ளது
@nammakulasamykal6 ай бұрын
இது பற்றி தகவல் வீடியோவாக தருகிறேன்...
@gunasekaran57016 ай бұрын
@@nammakulasamykal romba nanri ayya 🙏🙏🙏
@user-lt7uv4uu1d5 ай бұрын
ஐயா வணக்கம் எங்க வீட்டில் கடந்த ஒரு வருடங்களாக நிம்மதியே இல்லை வீண் செலவு ஆஸ்பத்திரி செலவு அதிகமாக உள்ளது நாங்கள் எங்கள் குலதெய்வம் கருப்பண்ணசாமி தான் எங்க வீட்டுக்காரர் வெளிநாட்டில் உள்ளார் பேருக்குத்தான் வெளிநாட்டில் உள்ளார் தவிர நிம்மதியே கிடையாது தினம் தினம் ஒரு வழக்கு தினம் தினம் ஒரு சண்டை பேசும் வார்த்தை உயிர் போகும் அளவுக்கு பேசுகிறார் எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள ஆள் இல்லை இதற்கு என்ன செய்வது அவர் அவரை பாசமே இல்லாமல் இருக்கிறார் அவருக்கு பாசம் வர வைப்பது எப்படி பேசினாலும் வந்து நேருக்கு மாறாக பேசுங்கள் மனம் மிகவும் வலிக்குது ஐயா இதை பார்த்தவுடன் எனக்கு ஒரு பதில் சொல்லுங்க என் மகன் சிம்ம ராசி ஏழரை சனி இப்பதான் முடிவுக்கு வந்திருக்கிறது ஒரு வருடமாக குடும்பத்தில் நிம்மதி இல்லை யார் என்ன செஞ்சாங்க என்று எதுவும் தெரியல வீட்டுக்கு ஒரு குடுகுடுப்பைக்காரன் வந்தால் அவன் வந்து உன்னைப் போல் வாழ வந்த பெண் நம்மளைப் போல் முன்னுக்கு வரக்கூடாது நமக்கு கீழே தான் இருக்கணும்னு உன் காலடி மண்ணை எடுத்து ஏதோ செஞ்சுட்டாங்க என்று சொல்றாங்க இதை நான் எப்படி ஐயா நம்பறது நான் என் குலதெய்வ கோயிலுக்கு தான் போய் யார் என்ன செய்திருந்தாலும் நீ பார்த்துக்க என்று சொல்லி கும்பிட்டுட்டு வந்தேன் யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது எனக்கு யார் செஞ்சு இருந்தாலும் நீ பாத்துக்க ஐயா அவர்களுக்கு எந்த ஒரு கெட்டது நடக்கக்கூடாது ஆனா அதுக்கான தண்டனையை நீயே பார்த்துக் கொண்டு இருங்கன்னு சொல்லிட்டேன் மனசுக்கு ஒரு நிம்மதியே இல்லை வாழ்ந்து என்ன பண்ணப் போறோம்னு தோணுது ஐயா எனக்கு மனதுக்கு நிறைவான ஒரு பதிலை சொல்லுங்க என்ன செய்வது என் வீட்டுக்காரர் மனதை மாற்றுவது எப்படி புள்ளைங்க நல்லா இருக்கணும் நல்லா சம்பாதிக்கனும் நம்பப்பட்ட கஷ்டம் புள்ளைங்க படவே கூடாது என்று நினைக்க மாட்டேங்குறாரு
@Raja-yi4ke5 ай бұрын
அம்மா இதுவும் ஒரு நாள் கடந்து போகும்.. உங்க குலதெய்வத்தை நல்ல வேண்டிக்குங்க முழு நம்பிக்கையும் வைங்க.. நிச்சயம் ஒரு நாள் உங்க கணவர் மாறுவார் உங்கள்ட்ட அன்பா பேசுவார் பிள்ளைகளை நல்லா பாத்துக்குவார்.. குலதெய்வத்திட்ட பிரார்த்தனை வைத்துக் கொண்டே இருங்கள் நிச்சயம் ஒரு நாள் மாறும்.. அந்த மாற்ற நாள் ரொம்ப தூரம் இல்லை.. நீங்கள் எந்த ஊர் என்று எங்களுக்கு தெரியவில்லை.. இருந்தாலும் நான் சொல்கிறேன்.. ஒரு முறை குழந்தைகளை கூட்டிட்டு மந்திராலயம் சென்று வாருங்கள் அங்கே இருக்கும் ஸ்ரீ குரு ராகவேந்திர ஸ்வாமிக்கு உங்க பிரார்த்தனை வையுங்கள் உங்க பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் இது சத்தியம்.. அப்படியா உங்களால் அவ்வளவு தூரம் போக முடியல .. பக்கத்துல ராகவேந்திரா கோவில் எங்க இருக்குன்னு கேளுங்க இருந்தால் ஒரு வியாழக்கிழமை சென்று நெய் தீபம் ஏற்றி.. அவர் முன்னாடி அமைதியா உட்கார்ந்து இருங்க.. ஒன்பது வாரம் முழு நம்பிக்கையோட போங்க .. நிச்சயம் உங்க பிரச்சனை தீரும் .. எங்களுக்கும் பிரச்சனை இருந்திருக்கு அதனால நாங்களும் ஸ்ரீ குரு ராகவேந்திர ஸ்வாமி கிட்ட கோரிக்கை வைத்தோம்.. அதை நாங்க உணர்ந்தோம்.. முழு நம்பிக்கையோட ஒரு முறை என்று வாருங்கள் நிச்சயம் மாறும் சத்தியம் சத்தியம் சத்தியம் 🙏🙏🙏
@KishoreKumar-to5sp7 ай бұрын
கருப்பன் வாரான் கருப்பன் வாரான் கருப்பசாமி என்ற பஜனைப் பாடல் பதிவு செய்யுங்கள் அண்ணா
@nammakulasamykal7 ай бұрын
சரி சகோ... பாடல் வரிகள் உங்களுக்கு வீடியோவாக செய்கிறேன் .
@nammakulasamykal7 ай бұрын
கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி கார்மேகம் போலே வாரான் கருப்பசாமி. (கருப்பன் ) முன்கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி முன்கோபக்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்). சாய்ந்த கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி சாஸ்தா காவல்க்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்). பம்பை பாலன் காவல் காரன் கருப்பசாமி பதினெட்டாம் படி காவல் கருப்பசாமி. (கருப்பன்). சந்தனப் பொட்டுக்காரன் கருப்பசாமி சபரிமலைக் காவல்காரன் கருப்பசாமி. (கருப்பன்). சல்லடையைக் கட்டி வாரான் கருப்பசாமி சடைமுடிக்காரன் வாரான் கருப்பசாமி. (கருப்பன்). கச்சையைக் கட்டி வாரான் கருப்பசாமி கை அரிவாள் காட்டி வாரான் கருப்பசாமி. (கருப்பன்). மீசையை முறுக்கி வாரான் கருப்பசாமி முச்சந்தியில் நடந்து வாரான் கருப்பசாமி. (கருப்பன்).
@nammakulasamykal7 ай бұрын
இன்னும் சில பாடல்களின் வரிகளை உங்களுக்கு தருகிறேன்...
@raththancrafts54935 ай бұрын
Anna new subscriber,enga veetil kula theivam koviluku poga mudiama varusam varusam thadai aguthu,en mamanar apparam avaroda annan eppadi yethavthu thadai aguthu,kula theivam arul ellaina onnum panna mudiathu,nanga enna pannakula theivathuku thadai ellama poga enna panna pls sollunga anna
@nammakulasamykal5 ай бұрын
வெள்ளி அல்லது செவ்வாய் முதல் ஒரு வாரம் வீட்டு பூசை அறையில் விளக்கு ஏற்றி பித்தளை செம்பு அல்லது சின்ன பித்தளை பாத்திரத்தில் நீர் வைத்து குலதெய்வத்தை நினைத்து வணங்குங்க.. குலதெய்வம் வழிகாட்டும்.. தடை அகற்றி கோவில் செல்ல துணை புரியும்.. ஒரு வார காலமும் நீர் தினமும் மாற்றிடுங்க.. காலையில் எழுந்து நீர் தினமும் மாற்றி விட்டு விளக்கு ஏற்றி வணங்குங்க.. நீர் வைப்பது குலதெய்வம் வீட்டிற்கு வருவதற்கு.. எந்த தடை, ஏவல், பில்லி இருந்தாலும் பூசை அறையில் நீர் வைத்து வணங்கும்போது குலதெய்வம் அதை உடைத்துவிட்டு அருள் தரும்.. குலதெய்வம் வழிபாடு கோடி தெய்வ வழிபாட்டுக்கு சமம்... 🙏🙏
@sreemathy1054 ай бұрын
Enakum apaditha thadai aatchu.... Enaku kulasami koviluku nalaiku poronma inaiku enaku accident ayiduchu... Leg la light ah fracture ayiduchu... But na veetla ukarala.. enoda husband ah car book pana sonna.... Aparam nanga car la elarum family oda kalambidom.. kulasami Kovil la ponathutha nadaka arambichude... Unmaya enake epadinu therila... Car la erunbithu husband tha thooki ukaravecharu .. enna pathukudatu... But naga Kovil ku reach aanathum husband Thunai illamale methuva nadakavechudaru... Evlo thadaigal vanthalum nenga poidu vanthudunga... Aparam elame nallathu madum tha nadathuvaru...
@mariappan11555 ай бұрын
சாமி எங்க குலதெய்வம் கருப்பசாமி இருளப்பசாமி பெரியாண்டவர் எங்க சாமி எனக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாம போகுது அதுக்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா சாமி எனக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க சாமி
@KwtRavi-kf3xb6 ай бұрын
Amman kulawai Patti Portugal Aiya
@sreepallavisomasundarapand88196 ай бұрын
கள்ளிக்குடி திருமுடீகாத்த அய்யனார் என் கோவில். பூசாரி எப்படி நியமிப்பது? உதவி பன்னுங்க பிளீஸ் 🙏🙏
@nammakulasamykal6 ай бұрын
சாமி உத்தரவு கேளுங்க.. இரண்டு சமூக ஆட்கள் அய்யனார்க்கு பூசாரிகளாக இருப்பவர்கள் 1) வேளார் (குயவர்) 2) பண்டாரம் சாமி உத்தரவு கேளுங்க.. அவர் வழி கொடுப்பார்...
@rajathiv48446 ай бұрын
Long ahh pecurenga
@sreepallavisomasundarapand88196 ай бұрын
அண்ணா என் குல தெய்வ கோவில் பராமரிப்பு இல்லாம கிடக்கு. எப்படி பூசாரி நியமிப்பது?
@nammakulasamykal6 ай бұрын
சீர்படுத்திவிட்டு சாமியிடம் உத்தரவு கேளுங்க..
@sreepallavisomasundarapand88196 ай бұрын
@@nammakulasamykal அண்ணா நான் சாமியாடி இல்ல தெய்வம் பேசுமா?
@nammakulasamykal6 ай бұрын
@@sreepallavisomasundarapand8819 சாமியிடம் உத்தரவு கேட்க சாமியாடி தேவை இல்லை.. பூ போட்டு பாருங்க.. அவர் உத்தரவு வரும்..
@sreepallavisomasundarapand88196 ай бұрын
@@nammakulasamykal ok anna. Thank you.
@thangamari76495 ай бұрын
என்ன பன்னா தெரியவில்லை எனக்கு அவர் மட்டும் தான் உயிர் எங்களுக்கு நான்கு பையன் இருக்காங்க
@thangamari76496 ай бұрын
நான் தெரியாம எடுத்து வந்துட்டேன் என்ன பன்னா சொல்லுங்க அய்யா 🙏🙏🙏