குடிக்கும் கலாச்சாரம் முன்பை விட அதிகமாயிடுச்சானு சொல்ல தெரில, ஆனால் குடிப்பழக்கம் ஏதோ ஒரு சாதாரண விடயம் போல சமீப வருடங்களில் பார்க்கப்படுகிறது. குடும்ப கட்டமைப்பிலிருந்து இதை சரி செய்ய வேண்டியிருக்குறது. இதை ஒரு இயக்கமாகவே எடுத்து, குறிப்பாக இதுபோன்ற கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டி ஒரு துறை ஒதுக்கி அரசு கையாள வேண்டும்.
இதுவும் கடந்துபோகும்!! அதுவும் ஆளாலுக்கு கூவு னும். கலவரம் நடத்த அரசியல்வாதிகள்!! மண்வாசனையில் ஒரு வசனம்வச்சிருப்பார்கள் கலவரம் பண்ணு கலவரம் பண்ணாதான் நியாயம் பிறக்கும்.என்று.😮
@user-xo5rc7eq1dАй бұрын
Muthal Vanakam from Nepal
@raghupathyraju9439Ай бұрын
சாவுக்கு காரணமாக இருந்தவர்களிடம் இருந்து பணம் kodukka வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருந்தும்
@ekarthikvАй бұрын
if same amount of money given to other disaster problem given before means, no one will question this amount sir , it is governments onesided treatement only in my point of view
@TamilaTamila-jv5lzАй бұрын
சார்... காலம் காலமாக கள்ளச் சாராயம் குடிகாரர் நடந்தே இருக்கு... எப்படி கட்டுப்பாடு விதிக்க முடியாது.. மக்கள் மாற வேண்டும்.... திருந்த வே மாட்டாங்க
@sekarsekar1020Ай бұрын
2:32 2:34
@jeyakumaran2380Ай бұрын
Tasmac : சத்து டானிக்??????!!!!!!
@ammansiva4955Ай бұрын
நடுநிலையான பேச்சு....
@basmy2119Ай бұрын
ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களே 10 இலட்சம் அரசு கொடுக்கவேண்டியதில்லை சாரய அதிபர் பணத்தில் கொடுக்கலாம்...... உங்க வீடியோ எல்லோரும் பாக்கனும்னு வீடியோ போடாதிங்க தயவுசெய்து
@SudiRaj-19523Ай бұрын
உண்மை,!! என்னோட helper sollraஅவனவன் சாரயத்த குடிச்சிட்டு போய் சேர்ந்தா பத்துலட்சம் தூக்கி கொடுப்பாங்க!! எல்லாம் சிலிண்டர் முதல் பல்லு வெலக்குற paste வரை g.s.t வரிபோட்டு கற க்கர நம்மபணம் தானேனு. மூணு வீடு வேலபாத்து ஓடி ஓடி புள்ளை மகன் மகள் மருமகன் இப்போ addional பேத்தி என எல்லாருக்கும் சம்பாதிக்கும் அவளுடைய கண்ணோட்டத்தில் பாக்கயில் அவள் பேசுறதுநியாயமா தோணுது🎉🎉🎉