No video

கடவுள் என்பது பயமா,பக்தியா? | சுப.வீரபாண்டியன் Latest Speech

  Рет қаралды 18,704

Dravidam 100

Dravidam 100

2 жыл бұрын

#subavee #subaveerapandian #moodevi #yedhu_saamy | ஏது சாமி என்கிற அச்சுதானந்தம் அவர்களின் ஆவணப்படம் வெளியீடு நிகழ்ச்சியில் உரையாற்றினார் பேராசிரியர்.சுப.வீரபாண்டியன்...

Пікірлер: 74
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
அற்புதமான துணிச்சல் மிக்க சிந்தனையாளர் பகுத்தறிவு சிற்பி திரு ஏதுசாமி அவர்களுக்கு வணக்கம். அவரை வீடியோ வில் காண்பித்தால் மகிழ்ச்சி அடைவோம். நன்றி
@Rathinasamy-qb1fk
@Rathinasamy-qb1fk 2 жыл бұрын
அய்யா ஏதுசாமி துணிச்சல் மிக்க அற்புதமான மனிதர்தான்.
@alawrence5665
@alawrence5665 2 жыл бұрын
அருமையான அற்புதமான மனிதர் - ஏது சாமி, அவருக்கு வணக்கம் வாழ்த்துகள் - லாரன்ஸ்
@Tamilanban.T
@Tamilanban.T 2 жыл бұрын
கடவுள் என்பது பக்தியும் அல்ல பயமும் அல்ல. அது தான் உண்மையான பகுத்தறிவு.
@prasadpalayyan588
@prasadpalayyan588 2 жыл бұрын
The knowledge of God is true knowledge. God- one and the only self existing eternal being. He is the only sovereign.
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
ஏதுசாமி அவர்கள் புகைப்படம் அல்லது அவரை ஏதேனும் ஒரு காணொளியில் காண்பித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.
@dakshinamurthyr8730
@dakshinamurthyr8730 2 жыл бұрын
அந்த துணிச்சலான மனிதரை மக்களுக்கு காண்பிக்கவே இல்லையே.ஐயா அவர்கள் பேசுகையில் மேடையில் உள்ளவர்களையும்,அரங்கத்தில் உள்ளவர்களையும் ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்யவேண்டும்.அவர்களை எல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் இந்த கானொலியை பார்க்கும் அனைவருக்கும் இருக்கும்.இதை நான் பலமுறை கேட்டுக் கொண்டும் அமைப்பாளர்கள் கவணத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஏமாற்றமாக உள்ளது.
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
ஆம், கேமராவை திருப்பி அவரை கிளோஸ் அப்பில் காண்பித்தால் அந்த மாமனிதரை பார்த்து மகிழ்ச்சி அடையலாம்.
@Cacofonixravi
@Cacofonixravi 2 жыл бұрын
பயத்தை போக்க உருவானது தான் கடவுள் என்ற நம்பிக்கை, பிறகு ஆசைகள் பேராசைகள் சேர்ந்து கொண்டது. கூட்டம் கூடவே அது அதிகார மையமாக மாறியது. பரம்பரை பரம்பரையாக சில சடங்குகள் செய்வதினால் பழக்கம் வழக்கம் ஆனது. இன்று நிலைத்து விட்டது. பொது அறிவு படித்து வளர்ந்தால் தான் இதில் இருந்து விலக வாய்ப்பு. It's a very hard conditioning only a deep-rooted surgery can relieve a person from this and a chance to be free.
@srimanojkumarmphil
@srimanojkumarmphil 2 жыл бұрын
திரு ஏது சாமி ஐயாவிற்கு வாழ்த்துக்கள். அவர்களையும் இந்த காணொளியில் காண்பித்து இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
@sureshjayakumar7608
@sureshjayakumar7608 2 жыл бұрын
Makkal porattam youtube channel parkalam
@dakshinamurthyr8730
@dakshinamurthyr8730 Жыл бұрын
ஏது சாமி அவர்களை மக்களுக்கு காண்பித்து இருக்கலாம்.
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 2 жыл бұрын
தன்னம்பிக்கை/ தகுதி அற்றவர்களின் பண, பதவி, புகழ் பெறவேண்டும் என்ற பேராசைக்கு கடவுள் தான் கடைசி வாய்ப்பு.மதத்தில் ஆண்டவன்/ இறைதூதர் எந்த தவறுக்கும் பாவ மன்னிப்பு கொடுப்பார்,நிபந்தனை:; தட்சிணை,பங்கு தொகை, பூசாரிகளுக்கு கொடுத்துகடவுள் ஆலயங்களுக்கு பாவ பணமெனிலும் கொடுத்தால் நரகத்திற்கு போகாமல் தப்பிக்கலாம் என்ற மூளை சலவை மத பிரசாரம்.மதம், கடவுள் இதனால் பூ, ஜவுளி, நகை, பூஜை பொருட்கள், ஆலயங்களுக்கு அருகிலுள்ள கடைகளில் பக்தர்கள் வருவதால் வியாபாரம். தற்போது மதம், ஆலயங்கள்,கல், அரூப, உண்மையில் இவ்வுலகில் இல்லாத 😉🤔 கடவுள்கள்!?++ தற்போது பல மக்களின் பொருளாதார , வியாபார , வாழ்வியலில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.ஆக அண்ணா வழி"ஒன்றே குலம்.ஒருவனே தேவன்".++கலைஞர் கருணாநிதி கையாண்ட திருவள்ளுவரின் " பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் .. சாதி வேற்றுமை யான்".வட மாநில தேர்தல்களில் 80/20 என பிஜேபி தவறான பிரச்சாரம்.தென்னிந்திய , தமிழக தேர்தல்களில் 3% பிராமின்/97% திராவிடர் என்று உண்மையான பிரச்சாரம் செய்ய வேண்டும்.
@chidambarams237
@chidambarams237 2 жыл бұрын
பக்தி.. பயபக்தி உளவியல் ரீதியான கருத்து
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா. நன்றி. அச்சம் பகுத்தறிவு பயபக்தி மனதில் பதிந்தது.
@govindasami3571
@govindasami3571 2 жыл бұрын
எந்த பிராமின் பெண்ணாவது அலகு குத்துகிற்றாரா சாமி வந்து ஆடுகிராரா. குத்தாட்டம் பொடுகிராரா.
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
உண்மைதான்
@AnnasriKitchen
@AnnasriKitchen 2 жыл бұрын
S u r correct ?why ?
@saravanakumar536
@saravanakumar536 9 ай бұрын
எம் பெரியார் வாழ்க....
@MSOMASUNDARAM
@MSOMASUNDARAM 2 жыл бұрын
அய்யா அவர்களுக்கு நன்றி அருமையான பேச்சு
@NithidayaSJ
@NithidayaSJ 2 жыл бұрын
இதில் கூறபட்டிருக்கும் ஆவனபடத்தின் பெயரும் அதன் linkஉம் வேண்டும்.. ஏது சாமி இந்நிகழ்ச்சியில் நிச்சயம் பேசியிருப்பார் அவரின் பேச்சு எங்கே கிடைக்கும்??
@laxmananm6700
@laxmananm6700 2 жыл бұрын
I am deeply grateful t Dravidian 100 for telling about Adhu Swamy, indeed I should have known this great daring personality fifty years or before that!
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 2 жыл бұрын
கடவுள் நம்பிக்கை என்பது ஒருவகை நம்பிக்கை என்றால் கூட , சில நேரங்களில் , சில சமயங்களில், சில நிகழ்வுகளில் அல்லது சில உயிர் இழப்புகளில் நாம் கடவுள் உண்டு எண்பது போல் தெரிகிறது!!!! அதனால் தான் முழுமையாக நாம் மறுக்க முடியவில்லை!!!! சில நேரம் கடவுள் இருக்கிறார் என்பதையும் ஏற்க முடியவில்லை!!!! உயிர் இழப்பை ஆண்மீகத்தாலும் அல்லது நம்மை போன்ற கடவுள் நம்பிக்கை உள்ளவராலும் தீர்மானித்து சொல்ல முடியவில்லை!! அது தான் உண்மை
@rajusubramaniam2369
@rajusubramaniam2369 2 жыл бұрын
Ayya Subavi,கடவுளை நாங்கள் தினமும் ஒரு தடவை தான் நினைக்கின்றோம்,ஆனால் உங்களை போன்ற ஆட்கள் 24மணி நேரமும் நினைத்து கொண்டு பேசி வருகின்றிர்கள்,நீங்கள் தான் உன்மை யான பக்தர்கள், பேசும் பொழுது முஸ்லிம், கிறிஸ்தவர் பற்றி ஒரு சில வார்த்தையாவது பேசுங்கள். வாழ்க உம் தொண்டு.
@jambukesanjambukesan9619
@jambukesanjambukesan9619 Жыл бұрын
Velusamy super TRUE man
@mayan9714
@mayan9714 2 жыл бұрын
சிவபெருமானைத் தவிர வேறு கடவுள் இல்லை, அவர் எல்லாம் வல்ல கடவுள்.எல்லா கடவுள்களுக்கும் மேலான ஒரே கடவுள்
@vennaval2456
@vennaval2456 8 ай бұрын
ஆமாம் அப்ப திருமால் யார்?
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
சகோதரரே யூடிப்பில் பகுத்தறிவாளர்களை அதிகம் விமர்சனம் செய்கிறார்கள். திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் விமர்சிப்பவர்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்ல ஏற்பாடு செய்யுங்கள்.
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 2 жыл бұрын
உங்கள் திராவிட தலைவர்கள். இந்த தமிழ் நாட்டிற்கு.கேடு விளைவித்ததை தவிர அவர்கள் செய்த நன்மை என்ன? எந்த பதவியிலும்.பொருப் பிற்கும் வராத.பெரியார்.அதை செய்தார்.இதை செய்தார் என்று.திராவிட திருட்டு வரலாறு.எழுதியதை தவிர அவர்கள் செய்த நன்மை என்ன?. ஒன்றரை வருடங்கள் ஆட்சி செய்து.தமிழ் நாட்டை திவாலக்கி விட்டு அண்ணா .ஒரு ரூபாய் லாட்டரி சீட்டை கொண்டு வந்து தமிழ் நாடு.நாசமாய் போனது தான் மிச்சம்.இவனால் தமிழ் நாடு.அடைந்த நன்மை என்ன?
@user-es4yq3kt5y
@user-es4yq3kt5y Жыл бұрын
👌💯 அருமை 👏 👏👏👏👍
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
பயபக்தி என்பார்கள்.சடப் பொருளால் ஆன உடலுக்கு அறிவு எப்படி வந்தது. அந்த அறிவுதான் உயிர் எனும் பொருள் . 😢சடப் பொருள் அனைத்தையும் ஒழுங்கு முறைக்கு கொண்டு வந்தது தான் பேராற்றல் பேரறிவு அன்புமயமான கடவுள்.
@nirmaltgeh7376
@nirmaltgeh7376 2 жыл бұрын
பயமும் அல்ல பக்தியும் அல்ல! எதையும் எதிர்பாராத அன்புதான் கடவுள்! எல்லாம்வல்ல கடவுளை அனுபவிக்கவேண்டுமா? சிறு சிறு கடவுள்களாகிய நாம் ஒருவரை ஒருவர் எந்த எதிர்பார்பும் இல்லாமல் நேசிக்கும்போது எல்லாம்வல்ல கடவுளை அனுபவிக்கலாம்!
@mkngani4718
@mkngani4718 9 ай бұрын
மாநில அரசு எந்த அளவிற்கு இருக்கும் தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில்..நாம் தான் அதிகம் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் நடக்கும் இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் இருந்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில். தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி DMK தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொண்ட அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது கலைஞர் கருணாநிதி. ஆனால் இந்த ஏற்பாடு செய்து வருகிறது என்றார் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து. தமிழ் மக்கள் மீது அக்கறை. இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் நடக்கும். பேப்பர் வடிவில் படிக்க வைக்க முடியாது.இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில். 1971 தான். இது தான் இந்த கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்தது. இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொண்ட அவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் நாட்டில். மக்கள் அனைவரும் அறிந்ததே தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்ற. தமிழ் வாழ்க தமிழ் வளர்க அவர் புகழ் பெற்றவர் என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அழைத்தேன் கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து யாரும் வெளியே வந்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 2 жыл бұрын
எருமைகள்
@radhakrishnan7185
@radhakrishnan7185 2 жыл бұрын
Ayya great person and fitting appreciation to him by you and others🙏
@ranganathannarayanasamy1170
@ranganathannarayanasamy1170 2 жыл бұрын
அறியாமை..
@dassretreat8547
@dassretreat8547 2 жыл бұрын
Great சுபவி
@lathar5719
@lathar5719 2 жыл бұрын
ராமாயணம்‌ .மகாபாரதம்.பகவத்கீதை. போன்ற. மதம்சார்ந்தவை. Pdfல். இலவசமாக.படிக்க .கிடைக்கும்.போது தந்தை பெரியாரின்.கருத்துக்களைPdfல்.சிறுபுத்தகங்களாக..வெளியிடலாமே.முக்கியமாக‌.தமிழ்.மட்டும்..அல்லாமல்..பலமொழிகளிலும்.‌ .இந்தி.உட்பட..
@shanmugam3991
@shanmugam3991 2 жыл бұрын
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகபுத்தி உண்டு. அவனை நல்வழிபடுத்த கடவுள் இருக்கிறார் என்று பயமுறுத்தி இருக்கிறார்கள். முதலில் கடவுளை பயத்தின் மூலமே உருவாக்கியிருக்கிறார்கள். பிறகு அந்த பயம் மூடநம்பிக்கையாக மாறிவிட்டது அதன் பிறகு அந்த மூடநம்பிக்கையை பக்திதாக மாற்றியிருக்கிறார்கள். இன்று அந்த பக்தி முற்றி தீவிரவாதமாக உருமாறி தனி மனிதனையும், நாட்டையும் அழித்துக்கொண்டிருக்கிறது. வளங்கள் இல்லாமல் சிலநாடுகள் அழிகின்றன. ஆனால் நம்நாட்டில் எல்லா வளங்களும் இருந்தும் கட்வுள், பக்தி என்று மூடநம்பிக்கையால் அழைத்துக்கொண்டு இருக்கிறது.
@humanindian3216
@humanindian3216 2 жыл бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 2 жыл бұрын
Very good Explanation Sir
@rajamaninv6446
@rajamaninv6446 2 жыл бұрын
God is a belief. Not fear or anything else.
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
கமல்ஹாசன் சொன்னது எனக்கு பிடிக்கும் கடவுள் இல்லை என்கிறீர்களா? இல்லை. கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்.
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
இதனைச் சொன்னவர் தொ. பரமசிவன் அவர்கள், கமலஹாசன் அல்ல.
@arularasunatarajan3463
@arularasunatarajan3463 2 жыл бұрын
பயபத்தி இந்து மதம் தந்த கொடை. பழந்தமிழ் சைவம் வீரத்தின் அடையாளம். இதற்கான சேக்கிழார் அடிகள் பெரிய புராண பாடல் :- ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணி அலது ஒன்று ஒன்றிலார் ஈர அன்பினர் யாதும் குறைவிலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ? (12/5/9)
@user-jf7rw9ju1x
@user-jf7rw9ju1x 2 жыл бұрын
கடவுளை ஏன் காப்பாற்ற போராடுகிறார்கள்?
@ahmedjalal409
@ahmedjalal409 2 жыл бұрын
இறைவன்மீது உண்மையான பயபகதி உள்ளவர்கள் வேறு எதற்கும் பயப்படமாட்டார்கள் ஐயா.
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
இறைவன் மீது பயபக்தி இல்லாதவர்களும் வேறு எதற்கும் பயப்படமாட்டார்கள் நண்பரே.
@suvisesharajt250
@suvisesharajt250 2 жыл бұрын
How do define god? To restrict the crime. While unable to restrict the crime under law and order create a new law is under the name of god. So extreme power is god. Moreover religion also lives under theetu,, theetuattrathu. Religion growth only in this point of approach. Every anma have a god. God is every saintanma.
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
கடவுள் என்பது பயம்தான்
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 2 жыл бұрын
கடவுள் ஒரு எக்ஸ். மனதை வீரமாக்க கோழையாக்க காதலாக்க பயமாக்க பாடமாக்க தான நினைத்த எதிரி நண்பன் எல்லாம் பயிற்சிக்காக பக்தி
@arokyasami
@arokyasami 2 жыл бұрын
பகுத்தறிவு பகலவன் ஏதுசாமி வாழ்வு பேசும் படம்!
@j.p.kapilankapil1492
@j.p.kapilankapil1492 2 жыл бұрын
Bayamum ellai bhakthi um ellai. Paithiyam
@ConDual020
@ConDual020 2 жыл бұрын
மனிதனிடம் இருந்து கடவுளை பிரிப்பது, தான் நெடுநாளாக விளையாடிய பொம்மையை குழந்தையிடம் பிரிப்பதுபோன்றது. பழக்க தோஷமோ ? 🤔
@chokkanx
@chokkanx 2 жыл бұрын
ஆசிரியர் ஐ அசிரியர் என்றால் அது கவர்ச்சியா!!!!!!!!!!! கடவுள் இல்லவே இல்லை என்று டமாரம் கொட்டுவது உங்கள் உரிமை. கடவுள் மீது பயம், பக்தி என்பவை பற்றிய ஆராய்ச்சி உங்களுக்கு எதற்கு?! அச்செயல் பகுத்தறிவுக்குப் பொருந்தாது.
@sivakumarsiva8164
@sivakumarsiva8164 2 жыл бұрын
அந்த பய பக்தியை துர்கா ஸ்டாலின் அக்காவிற்கு புத்தகத்தை கையில் கொடுத்து போக்குங்கள் பார்ப்போம்
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
துர்க்கா ஆன்மிகவாதி சுடலினா நாத்திகவாதி இதை கேலிசெய்ய ஊடகங்களுக்கு உரிமையில்லை.
@sivakumarsiva8164
@sivakumarsiva8164 2 жыл бұрын
@@chandranr2010 அவங்க இரண்டு பேரும் மக்கள் தானே
@annasaravanan1593
@annasaravanan1593 2 жыл бұрын
வெல்க திராவிடம்!
@krishnankannan9528
@krishnankannan9528 2 жыл бұрын
இந்த கேள்வி நீ ஒசி சோறு திங்கிற அந்த அறிவாலயத்து ஒனர் அம்மா கிட்ட கேட்க உனக்கு தைரியம் இருக்கா.
@saravananramasamy7123
@saravananramasamy7123 2 жыл бұрын
லுலூசாமி
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
ஓசி சோறு கூட்டம் !!!
@Cacofonixravi
@Cacofonixravi 2 жыл бұрын
சங்கி பய , தம்பிகள் கூட்டம்.
@anandkumar-hy4km
@anandkumar-hy4km 2 жыл бұрын
ஆமாம் தம்பி , அதிபர் பற்றி சரியாக சொன்னீர்கள்.
@vishnuvaish5884
@vishnuvaish5884 2 жыл бұрын
பிச்சைக்கார உழைக்கா வர்க்கம்
@sm9214
@sm9214 2 жыл бұрын
கடவுள் என்பது பயமா, இல்லையா?னு தெரியணும். அவ்வளவு தானே? அது ரொம்ப ஈஸி. இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் மதிக்கும், உடன் உணவருந்தும் இஸ்லாமியர்களிடமும், கிறிஸ்த்தவர்களிடமும் மட்டும் (பயப்படாமல்) கேளுங்கள். பயமா? இல்லையா? எனத் தெரிந்து விடும்.
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 47 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 14 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
We bear Religion unconsciously | Suba. Veerapandian
29:42
KULUKKAI
Рет қаралды 14 М.
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН