அண்ணா கன்னியாகுமரி மீனவர்கள் பாண்டிச்சேரி மட்டுமல்ல கனவா தொழிலுக்கு மங்களூர், பாம்பே, மஹாரஷ்டிரா அங்க வரைக்கும் இந்த வள்ளம் கொண்டு போவாங்க. வஞ்சிரமீன் தொழிலுக்கு கொச்சி, கேரளாவில் கோழிக்கூடு இந்த இடங்களில் கொண்டு போய் தொழில் செய்வார்கள். ஆனால்அங்கு தங்குமிடம் எல்லாம் வசதியாக இருக்கும். நானும் கன்னியாகுமரி மீனவன் என்பதை பதிவு செய்கிறேன்.
@muthukamaraj64 жыл бұрын
உங்கள் மீனவன், நாகை மீனவன், துத்துகுடி மீனவன் இணைந்து ஒரு வீடியோ பதிவு போட்டால் சிறப்பாக இருக்கும்
@vizhiththiru-92184 жыл бұрын
நான் பெண்.சைவம்.வசதியாக தரையில் வாழ்பவள்.உங்கள் வீடியோக்கள் மூலமாக மீனவர்களின் தொழிலை அறிந்தேன்.மிக கடினம்.அதையும் உற்சாகமாக செய்கிறீர்கள்.ஒருநாள் உங்களுடன் கடலுக்குச் செல்ல வேண்டும்.வாழ்த்துக்கள்.
@Nagai-meenavan4 жыл бұрын
Thank You for your support
@senthilvel54784 жыл бұрын
உண்மையில் சகொ இது போல வேறு ஊர் மீனவர்கள் உங்கள் ஊரில் வந்து தங்கி தொழில் பார்க்கும் போது நீங்க அவங்கட்ட இருந்தும் நாலு புது விஷயம் தெரிஞ்சிக்கலாம். அது போல அவுங்க உங்களை பார்த்து நாலு புது விஷயம் தெரிஞ்சிக்கலாம். நல்ல தொழிற்காரன், திறமைசாலி, நல்ல ஆளுன்னா திருமண பந்தங்கள் கூட ஏற்படலாம். பல ஏரியா மீனவ சொந்தங்கள் உறவுகள் வலுப்பெறலாம். எவ்வளவோ நல்லது நடக்க வாய்ப்பிருக்கு. ❤️💐💐💐
@mersalmari52104 жыл бұрын
மிக தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள், நன்றி