Рет қаралды 269,231
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் உருவான படம் பூம்புகார்.
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் கதையை சிறிய மாற்றங்களுடன் பூம்புகார் என்று படம் எடுத்தார் கலைஞர்.
கவுந்தியடிகளாக நடிப்பதற்கு கேபி சுந்தராம்பாள் அவர்களை அழைத்தார்.
கலைஞர் எழுதிய வரிகளைப் பாட மறுத்த கே பி சுந்தராம்பாள். என்ன செய்தார் கலைஞர்?
1953ஆம் ஆண்டிலேயே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய KB.சுந்தராம்பாள்.
கிட்டப்பா KBS காதல் வாழ்க்கை
#பூம்புகார் #கலைஞர் #கருணாநிதி #கேபிசுந்தராம்பாள் #KBS #KALAIGNAR #POOMPUKAR #SSR #SILAPPATHIKARAM #ILANGO #OLDCINEMA