Рет қаралды 4,383
கர்மாதீத் என்றால் என்ன? தேவதை ஆவதா? பரிஸ்தா ஆவதா? அசரீரி ஆவதா? அல்லது இந்த மூன்றும் சேர்ந்ததா?
இங்கே விளக்குகிறார் சகோதரி பி.கு. ரஞ்சனி - (சிட்னி)
கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல.
அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது.
நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும்.
மாறாக தீவினையோ, துன்பம் தரும் .
ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை
தீர்மானிக்கின்றது. நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதியே வினைப்பயன்.
இவை இரண்டும் இல்லாத நிலையே கர்மாதீத் நிலை