எனக்கு நன்கு அறிந்தவர் திரு கருப்பையா. என்னை அறிவாரா என்றறியேன் . நேரில் பாரத்து அரை நூற்றாண்டு நகர்நது விட்டது. மாமா என்று உறவோடு அழைப்பேன். காரணம் என் தாய்மாமாவும் தம்பியின் மாமனாரும் இவருடன் திண்ணைப்பள்ளியில் ஒன்றாய்பயின்றவர்கள். ஒரே மனக்குறை. இத்தணை ச்சிந்தணைச்சிறப்பு மிக்க இவர் ஏன் இந்த அரசியல் சாக்கடையைத் திரும்பத்திரும்பத் தொடர்பு கொள்கிறார். மனிதரின் பேச்சைக் கேட்டால் மனம் மயங்குகிறது. தமிழைச் சரியாக உச்சரிக்கத்தெரியாத தமிழாசிரியரிடம் தமிழ் கற்க நேரந்தது. தேரந்த தமிழ் பேராசிரியர் கூட இத்தணை ஆழமாய் அழுத்தமாய் தன் கருத்துக்களைத் தெளிந்த வாரத்தைகளில் தெரிவிக்க இயலாது. ஆனால் இவரது கல்வித்தகுதியோ பள்ளி இறுதிப் படிப்புத்தான். ஆனால் கற்றது கைமண் அளவு என்பார்கள். அக்கருத்து தவறானது இவர் கற்றது நற்றமிழில் கடலளவு. இவர்பேராசிரியராகவோ பேருக்குத்தான் ஆசிரியராகவோ பணியாற்றவில்லை. முணைவர்பட்டம் பெற முயற்சித்ததில்லை. வரும் காலம் சாட்சியளிக்கும் இவர் சொல்லை ஆராயந்து எவனோ ஒரு மாணவன் அந்த முனைவர் பட்டம் பெறுவதை. கவிஞரும் பள்ளிப்படிப்போடு நின்றவர்.இவரும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அப்படியே. ஆனாலும் கவிஞரைம் போல் இவரது இலக்கிய அறிவாற்றல் எந்நாளும் எல்லோராலும் போற்றப்படும். உரிமையோடு கூறுகிறேன் என் கருப்பன் செட்டி மாமாவுக்கு வாழ்த்துக்கள்.
@sundharamkc79848 ай бұрын
இவருக்குகண்ணதாசன்என்றநினைப்பு
@SriHari-vv3ld8 ай бұрын
Booooooomer
@mbalubaby45758 ай бұрын
இவரெல்லாம் தமிழ் நாட்டின் சொத்து. புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். தூற்றிய புழுதி அடங்கிவிடும். இவர் தமிழ் விரும்பியவர்கள் மீண்டும் பார்த்து ரசிப்பார்கள்.
@jonathandevinathan7 ай бұрын
@@mbalubaby4575lHe has understood Kannadasan m ore than anyone else He has given a very beautiful speech on our KANNADASAN _ thè Poet !
@kalaseenivasan5 ай бұрын
@@@mbalubaby4575
@AlagesanAlagesan-bh2wv13 күн бұрын
அறிவுப் பெருங்கடல் அய்யா கண்ணதாசன் அவர்களின் பெருமைகளை எடுத்துரைத்த அய்யா திரு.பழ.கருப்பையா அவர்களை வணங்குகிறேன்.
@israelisravehlan33558 ай бұрын
நிங்கள் பல்லாண்டுகாலம் வாழ்க. கண்ணதாசன் பற்றி பேசியது உண்மையான மனிதர்.அண்ணன் கண்ணதாசன்.
@ravichandran44838 ай бұрын
பழ கருப்பையா அவர்களின் பேச்சு அருமை பாராட்டுக்கள்
@jbphotography58508 ай бұрын
கண்ணதாசன் மட்டுமே தமிழ் கவிஞன் என்று உரக்க சொல்வோம்❤❤❤
@mohanamuruganthangavel53288 ай бұрын
என்தலைவன் கண்ணதாசனைப்பற்றிபேசிய தலைவரைப் பற்றி ஐயா எழுதியா நூலைபலமுறை படித்திருக்கிறேன் வாழ்க பல்லாண்டு
@AshokKumar-dt4rb8 ай бұрын
வாலி அசிங்கமாகவும் எழுதியதால் தான் நான் சொல்கிறேன். ஒரு கோடி வாலி = ஒரே ஒரு கண்ணதாசன்
@pichukali52178 ай бұрын
ஐயா,கண்ணதாசனை போல தாங்களும், காலம் தமிழர்க்கு வழங்கிய கொடை .நீடு வாழ்க . வணக்கம். அன்பன், பிச்சாண்டி நல்லவன் பாளையம்.
@mgsivakumar92678 ай бұрын
அருமை கண்ணதாசன்.. தனித்தன்மை... தமிழ் அறம்.... பற்று கொண்ட யார்... ஓங்கு புகழ்.... தமிழ்... கண்ணதாசன்....!!!
@alagesanalagesan98 ай бұрын
மகிழ்ச்சி அய்யா நம் கண்ணதாசனின் பெருமையையும் புகழையும் பேசியதற்கு. வாழ்க நீங்கள் பல்லாண்டு காலம்.
@MoortHi-oy1bf8 ай бұрын
❤
@Felix_Raj8 ай бұрын
அறிவார்ந்த நல்ல பேச்சாளர்! ❤
@srk83608 ай бұрын
கவியரசர் என்றும் கவிச்சக்கரவர்த்தி தான்👍👍🙏💐💐💐💐💐
@asokkumar7188 ай бұрын
கலைமகளின் இளையமகன் கவியரசர் கண்ணதாசன் அவர்களுடன் பழகி அவர்தம் ஆளுமையை ஆணித்தரமாக பல பாடல்களுடன் பேசி தமிழைப் போற்றியும் தவறிழைத்தால் யாராக இருந்தாலும் யாசகம்பெறாமல் கண்டித்திட்ட அஞ்சாநெஞ்சன் கண்ணதாசன் அவர்களை போற்றிபுகழுரைத்த அய்யாவின் உரை அருமையிலும் அருமை...
@vijaykumar-bb9wk8 ай бұрын
கண்ணதாசனுக்கு உண்மையான தமிழர்களின் வரலாறு தெரியாமலேயே மடிந்து போய்விட்டார் உண்மையான மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் ஆரியர்கள் திருத்தி எழுதப்பட்டிருப்பது மூலம் தெரியவில்லை அவருக்கு அதனால் அவருடைய செயல் குறைந்து மடிந்தார்
@manid765920 күн бұрын
கண்ணதாசன் புகழ் என்றும் நிலையானது .
@sampathd81784 ай бұрын
என் ஆசானை உயர்த்தி பேசியமைக்கு நன்றி
@sz5dj8 ай бұрын
பாரதி.... ஓர் சத்திய ஊர்தி.... காலம் கடந்தும் ஓடும்....
@sridharanmargabandhu11438 ай бұрын
கவியரசர் கண்ணதாசனைப்பற்றிய மிகச்சிறந்த திறனாய்வு - பழ கருப்பையா அவர்களுக்கு நன்றி!
@rajendranm6422 күн бұрын
சரியான பரப்புரை! வாழ்த்துக்கள்! கண்ணதாசன் புகழ் ஓங்குக!
@ganesansp48658 ай бұрын
பழ கருப்பையா பேச்சு மிகவும் அருமை
@balan.n85518 ай бұрын
எதார்த்த மான முறையில் ஒருசொற்பொழிவு🎉❤
@neethirajanneethiselvan58592 ай бұрын
கவியரசர் பற்றி ஐய்யா அவர்களின் பேச்சு மிக மிக அருமை
@ramanathanp12963 ай бұрын
திருவிள்யாடல் படத்தில் அந்த காலத்தில் கர்வத்துடனும் உள்ள ஹேம நகதனுக்கு உச்ச கர்வபாட்டும் நான் பாட ஒருநாள் போதுமா,அவணை அடக்க பாட்டும்நானே பாவமும் நானே என்று ஒரே கவிஞர் மாறுபட்ட கோணத்தில் திறம்பட கவிதை எழுது வதற்க்கு கணாணதாசனினால் மட்டுமே முடியும்
@uruthirasingam52478 ай бұрын
மிகவும் நன்றாக இருந்தது உங்கள் சொற்பொளிவு. நன்றி ஐயா.
@b.k.thirupoem8 ай бұрын
கண்ணாதசன் கவிதையின் கடவுள்
@tigeragri53552 ай бұрын
யார் அழைத்தாலும் சென்றுவிடும் கண்ணதாசன் ஏன் எமன் அழைத்ததும் சென்றுவிட்டார் முத்தமிழன் முத்தையா(கண்ணதாசன்) நீ தமிழினத்தின் சொத்து ஐயா வாழ்த்துக்கள் ஐயா கருப்பையாவிற்கு நீங்கள் தமிழில் பழம்தின்று கொட்டைபோட்டவராதலால் நீங்கள் பழம்தின்று கொட்டைபோட்ட கருப்பையா பழ.கருப்பையா நீங்கள் தாய்த்தமிழில் நெருப்பையா
@balasubramaniyamp57928 ай бұрын
ஐயா உங்க பேசை கேட்டால் உயிர் மலர்கிறது.
@jayaasekar8 ай бұрын
eligible person for talking about kannadasan !
@arvinthsrus7 ай бұрын
முதல் இரண்டு நிமிடங்கள் அருமை.. அரசவை கவிஞரும் கூட..
@mangala19528 ай бұрын
அருமையான பேச்சு. நல்லதொரு அலசல்
@rakkanthattuvenkat77618 ай бұрын
கண்ணதாசன் 👍💯 புகழ்
@sagayamdeva86118 ай бұрын
கவி கடவுள் புகழ் ஒங்குக ....🙏🙏
@ksenvirolabs12578 ай бұрын
என்ன ஒரு தமிழ் பற்று ஐயா பழ கருப்பையா
@schwaarnkreddy78056 ай бұрын
"திருக்குறளை அதன் மூலமொழியான தமிழிலேயே படித்து சுவைத்து தேர்ந்து தெளிகின்ற மாபெரும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள் தமிழர்கள்" என்று பகர்ந்த பெருந்தகை பழ.கருப்பையா அவர்கள்!!!!
@mohanasundarm33928 ай бұрын
அருமையான பேச்சு
@JosapJosap-pv2pz8 ай бұрын
மிக அருமையான பேச்சு
@mullaimathy8 ай бұрын
நான் நேசிக்கும் கவிஞன் கண்ணதாசன்.
@user-or8hj3lh8v8 ай бұрын
வணக்கம்.நிகரில்லா கருத்துரை. நன்றி அய்யா.
@israelisravehlan33558 ай бұрын
மிக்க சிறந்த உதரணம் பெண்களை சீர் கெடுதல் பற்றி கவிதைகளில் எழுதுவது. கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதைகள் திருடி இன்னும் எழுதலாம். அந்த அளவுக்கு ஞானம் இல்லை.
@porpadhamt35153 ай бұрын
கவியரசு அவர்களுக்கு, ஐயாவின் ஆகச் சிறந்த புகழஞ்சலி. ஐயா பழ.க. இதற்கு சற்றும் குறைவில்லா, காலத்தால் கொண்டாபடுவீர்கள்.இது சத்தியம்.
@tamilvananvanan67018 ай бұрын
ஐயா கண்னதாசன்🎉
@ayyaduraipachaiappan97228 ай бұрын
அருமை அருமை வணக்கம்
@duraisamys.m.d86968 ай бұрын
வைரமுத்துவிற்கு பணம் தான் முக்கியம்
@nagarajanarunachalam63088 ай бұрын
அற்புதம்🎉🎉❤❤
@MrSantharam8 ай бұрын
Grand Speach for Kannada San. .by Palakaruppaiya.
@meyyappanshanmugam35288 ай бұрын
பழ கருப்பையா பழைய காங்கிரஸ் காரர். காமராஜர் பக்தர் காந்தியின் தொண்டர். ஆனால் இந்த மேடையில் காந்தி காமராஜர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கண்ணதாசன் என்றால் சிவாஜிக்கு எழுதிய தத்துவ பாடல்கள் ஞாபகத்திற்கு வரும். ஆனால் எம்ஜிஆர் பாடல்கள் பற்றி மட்டுமே பேசுகிறார். இப்படி தான் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் தங்கள் பெருமைமிக்க தலைவர்களை பேசாமல் அண்ணாதுரை பற்றி பேசுகின்றனர். இதனால்தான் இப்படிப்பட்டவர்களால் தான் காங்கிரஸ் கரைந்து போய்விட்டது. இந்த கூட்டத்திற்கு அரு நாகப்பனை அழைத்திருக்கலாம்
@nagaraj-op4mr7 ай бұрын
Ayya. Superb!
@mohan93638 ай бұрын
Nice speech
@muthuswamysanthanam26818 ай бұрын
Great PROGRAMME
@ramanathanp12963 ай бұрын
கவிஞருக்கு வரும் 100 வயது இந்த தருணத்தில் ஆவது அவர் பிறந்த சொந்த ஊர் சிறுகூடல்பட்டி அவர் பெயரில் அரசு மருத்துவமனை , மருத்துவமனை, பிள்ளையார்பட்டி_வைரவன்பட்டி யை இணைக்கும் அகலசாலை, ஒன்று இருக்கும் சாலையை அல்லது புது அகல ரோடு போட கண்ணதாசன் பிரியர் களும் சம்பந்தபட்ட நடப்பில் உள்ள மத்திய மாநில அரசுகளும் ஏற்பாடு செய்தால் மிக நன்றாக இருக்கும்
@muthuswamysanthanam26818 ай бұрын
Great Speech
@gita4537 ай бұрын
Wow😊
@MadhuNisha-zo9me7 ай бұрын
தகுதியில்லாதவர்களுக்கு மரியாதை...... கொடுமை இன்றைக்கு. ..உண்மை நிலை
@kalisankar86898 ай бұрын
நல்லவரே போலவே எமனுக்கும் முகம் இருக்கிறதே அவன் அகம் உணர வாழ்வு அளிக்கிறேன் யார் தான் அறிவாரோ கல்வியிலும் உள்நுழைந்தாலும் ஏய்க்கும் மோசடி செய்து காலில் விழும் படி செய்வாரோ படிந்த நிலை தெய்வத்திற்கு வந்த நிலை படித்த நினைவு தான் எதிற்க்காலத்திற்க்கு வலை பாசத்தை பாலுட்டி வளர்ந்த ஜிவராசிகள் மத்தியில் ஜிவகாருணியத்தை பற்றி சொல்லமுடியுமா வாழ்க்கை நடத்தும் மாபெரும் மகான் மகனாக வரும் போது தான் காலம் பொக்கிஷம் என்றே தெரியும்.
@muthuswamysanthanam26818 ай бұрын
Anna Karuppuayya speech is great
@periananperianan16887 ай бұрын
பழ கரு பேச்சு அருமை 🎉
@sairevapaddyytАй бұрын
நன்றி ஐயா - கி. பத்துமநாபன்
@muthuswamysanthanam26818 ай бұрын
Great Ayya Kavinjan Pechalan and Uranadaialan
@venkataramanana6446Ай бұрын
Yes , true , this man is also indispensable, and a fine gift of God to us
@balan.n85518 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤
@stsaravanavarshansaravanav79958 ай бұрын
😊😊😊
@sz5dj8 ай бұрын
பா. விஜய்.... பழ. க. குறிப்பிட்ட பாடல் வரிகள் எழுதியது பாய்ஸ் படத்தில்.... வாலி அல்லவே....
@sethupathiar24288 ай бұрын
Telephone mani pol - பாடலாசிரியர் வைரமுத்து
@Rajanpon-yo2hr2 ай бұрын
ungal suya sarithai yezhthungal sir.
@rengaiyanm59527 ай бұрын
👌👌👌👌👌👌💓
@sasekumar41598 ай бұрын
One world order பற்றி பேசியது ஆராய்ந்து தெளிக. உண்மையான கருத்து
@frhankcoa63288 ай бұрын
👑👑👑💙💙🙏🏻🙏🏻🙏🏻
@gjainkumar36098 ай бұрын
அவசியம் முழுவதும் கேட்கவும்.
@udhayakumar51928 ай бұрын
100 %❤❤❤❤❤❤about KD sir
@mohanraj-lo6lb8 ай бұрын
Friendship என்பது RAC... love confirm பண்ண நீ யோசி😊
@swaminathank27278 ай бұрын
Valiyhan iyya adhai ezhuthiya kayavan.
@SenthilKumar-lq2ge2 ай бұрын
🤣
@Eagleman763Ай бұрын
இந்த நிகழ்ச்சியின் முழு வீடியோ லிங்க் கிடைக்குமா
@napoleonmudukulathur62068 ай бұрын
How vairamuthu kavi perarasu? Kannadasan is arasan! Vairamuthu perarasan! What a comedy! This title was given by a jaathi veriyan to another jaathi veriyan! Yes Sivaji ganesan gave that title to vairamuthu! Kannadaasan is always great!
@susaiyahraphael38818 ай бұрын
கண்ணதாசன் மட்டுமே கவி அரசன்.
@napoleonmudukulathur62068 ай бұрын
True!
@kuppurajvelusami74414 ай бұрын
கருணநிதி கொடுத்தது.
@dinoselva93008 ай бұрын
தமிழ் தேசியதலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் 18 வயதில் தூக்கினார் 54 ஆவது வயதில் ஆயுதத்தை மௌனித்தார் 0:15 கண்ணதாசனும் 18 வயதில் இருந்து 54 வயதுவரை எழுதினார்.
@user-fl9qd4lz5s2 ай бұрын
கண்ணதாசன்...மறுபக்கம்...தான் வாலி...
@mrprodigy14512 ай бұрын
தமிழ் வாழ்க
@muthuswamysanthanam26818 ай бұрын
Comment on Ayya Jagatrakshakan Great Kaviarasar and Divya Prabandham is good
@SABAKI9928 ай бұрын
3:12
@kathirvel1358 ай бұрын
இந்த மாதிரி பேச்செல்லாம் இப்போ கேட்க வாய்ப்பில்லை
@ramanvijayaraghavan84Ай бұрын
Yungaludaya arivu yiraivan koduthadhu yennai poruthavarai arghhar Anna koduthar yendral solluvadhrkillai yungalin kootrupadi adiyenum madhipatradharkku kadavule Karanam Anna yillai Amma yillai Pandava sagodharar yillai Kannane kattinan kannane .,.......
@ramadurain63798 ай бұрын
புகழ்கிறாரா இகழ்கிறரா
@ishuvijay63748 ай бұрын
பாய்ஸ் பாடல் எழுதியது வாலி அவர்கள். Andha varigal...நட்பு yenbadhu RAC, love கன்ஃபர்ம் பண்ண நீ யோசி. மகனைப் போலவே உனக்கும் உளறு வாய்டா கருப்பையா😂😂
@eshwarswaminathan30318 ай бұрын
Kannadasan arthamulla hindu matham book everyone should read and proud of your religion.
நம்ம நாட்டுல இருக்கற எல்லா காட்சியிலும் இருந்தட்டுட்டார்.indira gandhi to kamalhassan.இவரோட கொள்கை என்ன வென்று எனக்கு புரியவில்லை
@arivukkirai41148 ай бұрын
RAC எழுதியது பா விஜய்
@UmaDevi-od3de8 ай бұрын
It was given by M.Karunanidhi and not Sivaji .
@krishnaswamichandrasekhar12058 ай бұрын
Correct
@badriji11606 ай бұрын
கூட்டத்தில் இருப்பவர்கள் தவறான பெயரை உச்சரிக்கிறார்கள் நீங்கள் சொன்ன வார்த்தை காதல் என்பது ஆர் ஏ சி பாய்ஸ் படத்தின் பாடலை எழுதியவர் பா விஜய் அவர்கள்
@sivavelayutham7278Ай бұрын
Yei yaa! 6 months munn yenna katchiya! Kalimuthunnu voru nari pari KABOTHI yai adichchu minjeeruvai pola! JAMAIYEE!
@murugandarmaraj48928 ай бұрын
காவிய கவிஞர் வாலி அவர்கள் எழுதவில்லை. கவிஞர் பா விஜய் தான் எழுதியிருக்கிறார். அவர் கூட காதல் என்பது RAC என்று எழுதவில்லை friendship என்பது RAC என்று தான் எழுதியிருக்கிறார்.
@subramaniag689223 күн бұрын
பழ கருப்பையா கருணாநிதி பற்றி ஏன் சொல்லவில்லை
@knatarajannatarajan88687 ай бұрын
கவிஞர் தாமரை எழுதியது
@ConDual0205 ай бұрын
Min 15:28 உலகில் எந்த ஒரு நாகரீகமான அரசியல்வாதியும் கட்சிப் பற்று இல்லாதவர்தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு The only civilized politician in the world is the one with no party allegiance.
@vijaykumar-bb9wk8 ай бұрын
ஐயோ இவன் தொல்லை தாங்க முடியலடா சாமி😢
@sasekumar41598 ай бұрын
one world order பற்றியும் சொல்லியதை ஆராய்க .
@kiranvysya8 ай бұрын
Salem bus stand lodge il raaja vaalkai vaaldhar madhuvum maadhuvum 😂 Padaipu thaan mukiyam personal alla 😂
@narayanana28918 ай бұрын
இவர் பேர் பழ கருப்பையாவா அல்லது கரு பழப்பையாவா
@singarasugumaranmaran92248 ай бұрын
இனிப்பு விஷம் இவன்
@SABAKI9928 ай бұрын
1:07 கண்ணதாசன் திரையுலக ஆசைநாயகிகளான பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி இந்த லிஸ்ட்ட சொல்ல மறந்துட்ட
@sriharanranganathan14508 ай бұрын
அரசியலில் புடுங்கிட்டாரு இப்ப இலக்கியத்தில் புடுங்கம்போராரு,சந்தர்ப்பவாத பிழைப்பு!