கவியரசே.உன் பேனாவை மை நிரப்பி எழுதவவில்லை தமழ் மை கொண்டுதான் எழுதினானாய் இதுதான் மெய்.
@umapathy3182 ай бұрын
தமிழ் நாடு அரசு விழாவாக இந்த தமிழ் வாழ்வைப் போருக்கு நடத்தினால் தமிழ் வாழ்வு நீளும். அரசுக்கு வாய்ப்பு
@sennthilsockalingam640114 күн бұрын
எனக்கு திரு ஜெகத் ரக்ஷ்கன்பால் பல கருத்து வேறுபாடுகள் உண்டு, அரசியல் ரீதியாக. அவையனைத்துக்குமாக, அவரது பிழை பொறுக்கலாம் இந்த ஒரு பேச்சுக்காக!! வாழ்க நீவிர்!!
@ramanathanarunachalam24542 ай бұрын
திரு.ஜகத் ரட்சகன் அவர்களுக்கு நன்றிகள் பல
@neethirajanneethiselvan5859Ай бұрын
அருமையான பேச்சு ஐயா
@amalalan36102 ай бұрын
இன்று பழ கருப்பையா பாழாய் போன கருப்பையா என்றாகிவிட்டார்
@sankibayaАй бұрын
பிண பெட்டியில் பணம் நிறப்பி பதுக்கிய பெருந்தொ(த)கையை.