No video

கெட்ட வார்த்தை சித்தர் பேட்டி | சாப்பிடாம,தூங்காம இருக்காராம்!

  Рет қаралды 1,846,634

Archives of Hindustan

Archives of Hindustan

Жыл бұрын

• டெல்லியும் சில விசித்த...
டெல்லியில் நான் வியந்து பார்த்தவை..
.....
• 20 வருடங்களாக சாப்பிடா...
20 வருடங்களாக சாப்பிடாமல் இருப்பவர் பேட்டி
......
• Certificates-ஐ எரித்து...
Certificates ஐ எரித்துவிட்டு , துறவியாக மாறிய பேராசிரியர் பேட்டி [ sub collector மகன்]
இடம் : மகாதேவர் மலை , குடியாத்தம், வேலூர்
....
இந்த சித்தர் சாப்பிடுவதில்லை தூங்குவதில்லை குளிப்பதில்லை என்கிறார்கள் ‪@ArchivesofHindustan‬

Пікірлер: 541
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
kzfaq.info/get/bejne/r7VzhbODqp2Wj4k.html டெல்லியில் நான் வியந்து பார்த்தவை.. ...... kzfaq.info/get/bejne/qLaVmJmXspvVYIU.html 20 வருடங்களாக சாப்பிடாமல் இருப்பவர், அதன் ரகசியம் சொல்கிறார்... ...... kzfaq.info/get/bejne/e9yDhbyd1tumnYk.html Certificates ஐ எரித்துவிட்டு , துறவியாக மாறிய பேராசிரியர் பேட்டி [ sub collector மகன்]
@SambanthamK-pm7dq
@SambanthamK-pm7dq Жыл бұрын
Anakku பார்க்க ஆவலாக உள்ளது கடவுள் அதிஷ்டம் இருந்தால் நடக்கும் பார்க்கலாம்
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co 8 ай бұрын
Anne naan Malaysia plsss enaku intha siddar ra pakanum nu aasaiya iruku plss give full address 😭😭🙏
@buvanasekar
@buvanasekar Жыл бұрын
அது என்வோ தெரியவிலை இருப்பவர்கள் எது வேண்டினாலும் நிறைவேறுகிறது இல்லாவர் எதுவேண்டினாலும் நடப்பதில்லை ஏன் இந்த பாகுபாடு கடவுளே உனக்கே இது நல்லாயிருக்கா.
@viru108viru4
@viru108viru4 10 ай бұрын
Nambikkai thaan ..verupaadu.. irukuravata nambikai ,pidivatha kunam. abarivithama irukum.. ilathavan pesitu. Polambitu poiruvan.
@Amerkkalusan
@Amerkkalusan 9 ай бұрын
இதையும் கடவுளிடமாடா கேப்ப.. உன்னையே நீ கேள்.. பதில் கிடைக்கும்.. அவர் உனக்கு என்னைக்கு பதில் சின்னாரு
@marun6539
@marun6539 9 ай бұрын
இருப்பவர்களுக்கு கிடைகுதுன இருகவெதன் கிடைக்குது பணம் இல்லை என்றால் என்ன கிடைக்கும்
@geethac.v6828
@geethac.v6828 8 ай бұрын
Yes😭
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 6 ай бұрын
@@Amerkkalusan ellei ellei aathmarthamaga nam kadavulei vendinal nichayam ethavathu oru ruupathil kadavul arulpurivar sirithu porumaiyaga erukkavendum 🙏🙏🙏
@kottaibarathi5960
@kottaibarathi5960 Жыл бұрын
கடவுள் இருக்கோ இல்லையோ கல்குவாரி கயவர்களிடமிருந்து மலையை காப்பாற்ற ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் தேவைதான்.. -கோட்டை பாரதி
@gowthamanhari4103
@gowthamanhari4103 Жыл бұрын
சரியான பதிவு 👌👌
@Naveen_Chandran
@Naveen_Chandran Жыл бұрын
Arumai
@thamizhvelan6746
@thamizhvelan6746 10 ай бұрын
13:36 anga odachukittu irukangaley athu enna'nu theriyutha sago?🤦‍♂️ malaiya kaapathurangalam...
@santhosh97341
@santhosh97341 8 ай бұрын
Umbu da
@Praveenjoelvspj
@Praveenjoelvspj Ай бұрын
Wow nice Bro.
@sankaraiahkannan249
@sankaraiahkannan249 5 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியாக வாழ்க தெய்வம் மனுஷ ருபேனா . இறைவன் மனித உருவில் வருவார் இருப்பார் கடவுள் செய்ய வேண்டியதை மனித உருவில் வந்து செய்து முடிப்பார் பகவத் கீதை நன்றி
@madhavanmbm
@madhavanmbm Жыл бұрын
வசீகரிக்கும் வார்த்தைகளால் பக்தர்களைக் கவர்ந்து அவர்களிடம் பொருளீட்டும் சாமியார்கள் மத்தியில் கெட்ட வார்த்தை பேசி உண்மையான அன்போடும் பாசத்தோடும் மக்களுக்கு சேவை செய்து அருள் ஆசி வழங்கும் இந்த சாமியாரை தங்கள் வீடியோ வழியாக தரிசித்ததில் ரொம்ப சந்தோசம்🙏🙏🙏
@ravigangadarane7737
@ravigangadarane7737 Жыл бұрын
பணம் வரும் வழி எது தெளிவாக சொல்லவில்லை.
@sushiladevi2038
@sushiladevi2038 12 күн бұрын
Oomthilley natarajae vytheeswara namonamaha Ennai sothikirai you are.my.shadow
@sushiladevi2038
@sushiladevi2038 12 күн бұрын
No sleep 💤 no food he avoid s all this means he is really siddhar
@murugan-nn9kr
@murugan-nn9kr Жыл бұрын
இவர் ஒரு நல்ல சித்தர் இவரை நான் கண்டேன் இவரை நான் நேரில் பார்த்தேன் இவர் ஒரு மகான் நினைச்சது நெனச்சபடி நடக்கக்கூடிய ஒரு மகாதேவன் மலை நான் அவர் என்னைப் பொறுத்தமணில் சிவபெருமானே நேரில் இருப்பது போல் எனக்கு ஒரு தெய்வீகம் தோன்றுகிறது ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@padminikarunanithi5187
@padminikarunanithi5187 Жыл бұрын
கெட்ட வார்த்தை பேசினாலும் மற்ற சாமியார்களைப்போல்இல்லாமல் நல்லதை செய்யும் இவர் கடவுளுக்கு சமமானவர். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@user-brjv
@user-brjv Жыл бұрын
Kadavuluku samam yarum illai
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
Kadavuluku Nigar kadavul mattumthn
@cilifordjesuss9419
@cilifordjesuss9419 Жыл бұрын
How can possible of God using bad words
@user-brjv
@user-brjv Жыл бұрын
@@cilifordjesuss9419 He is not GOD
@villan2644
@villan2644 7 ай бұрын
@@cilifordjesuss9419 not God
@manilic3531
@manilic3531 8 ай бұрын
எப்படியோ மொத்தத்தில் ஏழைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார் வாழ்த்துக்கள்😮😮😮😮❤❤❤😢😢😢
@VinothKumar22444
@VinothKumar22444 4 ай бұрын
உண்மை நண்பா
@tumashankar4186
@tumashankar4186 Жыл бұрын
கடவுள் இல்லை என்றுகூறும் அரசியல் தலைவர்களையே மண்டிஇடவைத்த சித்தருக்கும்.கடவுளுக்கும்.பதிவை பதிவுசெய்த தங்களுக்கும்.கோடானுகோடி நன்றிகள்.
@Jostar27
@Jostar27 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@anandhtipsforlife2037
@anandhtipsforlife2037 8 ай бұрын
கடவுள் இல்லை என்று எவனும் சொல்லவில்லை. கடவுள் பெயரைச் சொல்லி, வர்ணங்கள் பூசி, தீட்டு என்று ஒதுக்கி, நானே கடவுளுக்கு மேல் என்று ஏமாற்றி சாதிகளாக பிரித்தாளுவதை எதிராக தான்.
@tamilnesan8135
@tamilnesan8135 8 ай бұрын
Ipdiyee poi yaa peesungada...🤦‍♂️
@user-sr7my4dh1d
@user-sr7my4dh1d 7 ай бұрын
நன்றி ஐயா
@yogisutharshan1679
@yogisutharshan1679 6 ай бұрын
Ivarre sanggi nu solla solungge parpom??? Thairiyam irunthal!!!!
@smartcares1736
@smartcares1736 8 ай бұрын
"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"
@senthilsenthil7806
@senthilsenthil7806 11 ай бұрын
இவர்ஒரு கடவுள் என்றுதான் செல்லவேன்டும் நான் 20 ஆண்டு வரை பார்த்து உள்ளேன் இவர் பனகரா சாமியார் போல் இல்லை இவரை யார் வேன்டும் பர்கலம்
@dhatchayanimurali1871
@dhatchayanimurali1871 4 ай бұрын
முப்பது வருஷத்துக்கு முன்னாடி மலை மேல் ஒரு சின்ன சிவன் சன்னதி மட்டும்தான் இருந்தது.
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
உண்மையில் இவர் ஒரு சித்தர் தான். ஓம் முருகா வெற்றி வேல் முருகா
@user-bx4kb7zz6m
@user-bx4kb7zz6m Жыл бұрын
Sayyedali
@poovan-kc2lh
@poovan-kc2lh Жыл бұрын
உலக மனிதர்களே மனித கடவுளே மனித ஆண்டவனே மனித சிவனே மனித ஜீவனே மனித உயிரே மனிதர்களே மனிதர்களே என்பவன் மகத்தானவன் மனிதன் என்பவன் மகத்தானவன் சுய அறிவு சுயபுத்தி சுய சிந்தனை தன்னறிவு என்று உன் உயிரினுள் எண்ணிலடங்காத கடல் போல் அறிவு ஓடிக் கொண்டிருக்கையில் ஓடிக்கொண்டு இருக்கையில் உன் அறிவை பயன்படுத்துவது உன் அறிவை பயன்படுத்துவது தன்னம்பிக்கையில் வாழப்பழகு தன்னம்பிக்கையில் தன்னைத் தான் அறிய தனக்கொரு கேடில்லை தன்னை தான் அறிய தனக்கொரு கேடில்லை கேடு இல்லை எத்தனையோ சித்தர்கள் ஞானிகள் மகான்கள் அனைவரும் ஓலைச்சுவடியில் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்கள் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்கள் இப்படி இருக்கையில் எதற்கு எப்படி அலைந்து திரிகிறார்கள் சிவனே என் ஜீவன் சிவனே என் ஜீவன் ஏதோ ஒருவனிடம் மட்டும் சிவன் இருக்கிறதாக நினைத்து ஏமாறாதீர்கள் ஏமாறாதீர்கள் கடவுள் ஆண்டவன் சிவன் இல்லை என்றால் உன் உயிரும் இல்லை உன் பிராணம் இல்லை உன் மூச்சுக்காற்றும் இல்லை சிவன் இல்லை என்றால் நீயே இல்லை சிவன் இல்லை என்றால் நெய்யை இல்லை சிவனே என் ஜீவன் சிவனே என் ஜீவன் சிவனே உன் ஜீவன் சிவனே இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவனும் சிவனே சிவனே இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரும் சிவனே இப்படி இருக்கையில் இப்படி இருக்கையில் ஏமாற்று வாதிகளை வேடம் தரித்த கலைக் கண்டு ஏமாறாதே ஏமாறாதே ஏமாறாதே தன்னை தான் அறிந்தவர்கள் வேடம் தரிக்க மாட்டார்கள் மற்ற ஜீவனையும் மற்ற சிவனையும் மற்ற உயிரையும் ஏமாற்ற மாட்டார்கள் சிவன் சொத்து குல நாசம் சிவன் சொத்து குல நாசம் சிவன் சொத்து எது என்று யார் என்று அறியாத தெரியாத தன்னையும் தான் அறியாத தன் தலாய் முடியை கூட கடவுள் என்று ஆண்டவன் என்று சிவன் என்று மக்கள் மத்தியில் காட்டுவார்களே உயிரின் உடைய மதிப்பும் மகத்துவமும் அறியாத மூடர்கள் இவர்கள் உயிருடைய மகத்துவமும் மரியாதையும் அறியாத எல்லா உயிரும் தன் உயிர் போல் என்று வாழ்பவன் தான் மனிதன் மனிதன் இதையே அறியாத தான் மட்டும் மகான் தான் மட்டும் ஞானி என்று இணையத்தில் விளம்பரம் செய்வது முகநூலில் விளம்பரம் செய்வது தொலைக்காட்சியில் விளம்பரம் செய்வது பத்திரிக்கையில் விளம்பரம் செய்வது யூடியூப் சேனலில் விளம்பரம் விளம்பரம் விளம்பரம் உண்மைத் தன்மைகள் அறிய வேண்டும் அரிது அரிது காண்பது அரிது மெய்ப்பொருள் காண்பது அரிது மெய்ப்பொருள் என்பது உண்மை என்பது என்றைக்கும் அழிவில்லாத ஒரு பொருள் ஒரு பொக்கிஷம் எதுவென்றால் உயிரே உயிரே தன்னை தான் அறிந்து தன் உயிரைப் பார்த்து உணர்ந்து அறிந்தவன் எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் உண்மை நேர்மை கடமை கண்ணியம் கட்டுப்பாடு தானம் தர்மம் தவம் செய்து வாழ்பவனே மனிதன் ஆனால் வேதம் தரித்தவர்கள் மகானும் இல்லை ஞானியும் இல்லை மயிரை சிவன் என்று ஆண்டவன் என்று ஆண்டவன் இறைவன் என்று கடவுள் என்று வழிபடுகிற பூஜை செய்கிறாய் ஆனால் உயிரை உயிரை கடவுள் என்று கண்ணுக்கு தெரியவில்லையா உயிர் மீது நம்பிக்கை இல்லையா உயிர் சிவம் என்று அறியவில்லையா உயிரே ஜீவன் என்று புரியவில்லையா உயிர் இல்லை என்றால் மயிரும் இல்லை உயிர் இல்லை என்றால் சிவனும் இல்லை உயிர் இல்லை என்றால் கடவுளும் இல்லை உயிர் இல்லை என்றால் இறைவனும் இல்லை உயிர் இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் உயிரே மிக மிக மிக மிக மிக மிக உயர்ந்தது பெரியது பெரியது உயிரே உயர்ந்தது உயிரை காப்போம் உயிரை வளர்ப்போம் உயிர்களிடம் அன்பு செலுத்துவோம் உண்மையை கடவுள் உயிரை வணங்குவோம் அன்பே சிவமாகும் அன்பே சிவமாகும் அறிவே குருவாகும் இந்தப் வாழும் அனைத்து உயிர்களுக்கும் யாம் அடிமை ஆவேன் தன்னையும் தான் அறியவில்லை பூமியினுடைய ரகசியமும் தெரியவில்லை விண்ணின் உடைய உண்மை தந்தம் தன்மைகளையும் எப்படி சிவனை அறிய முடியும் எப்படி ஆண்டவனை அறிய முடியும் எப்படி இறைவனை பார்க்க முடியும் தன்னையே தான் யார் என்று அறியாத பூமியினுடைய உண்மைத்தன்மை தெரியாமல் பூமிதான் பூமிதான் உண்மையான நரகம் நரகம் நரகம் என்னும் பூமியில் மண்ணிற்கும் விண்ணிற்கும் எண்ணில் அடங்காத ருத்ர தாண்டவம் பொய் பொய்யாக ருத்ர தாண்டவம் ஆடும் விளம்பரங்கள் செய்வது பொய்மையே பொய்மையே பூமியினுடைய ரகசியம் மாய பூமி பொய் உலகம் பூமி அதனால் பூமியில் பொய்க்கு தான் எண்ணிலடங்காத பொய்கள் மண்ணிற்கும் விண்ணிற்கும் கணக்கில்லாத ருத்ர தாண்டவங்கள் ஆடும் ஆடும் ஆடும் ஆடும் மெய்ப்பொருள்
@bestofstatus6174
@bestofstatus6174 9 ай бұрын
ஒரு மனிதன் கடவுளாக வாழ்ந்தவர் கனக்கன்பட்டி சத்குரு மட்டும் தான்.யாருக்கிட்டையும் தனக்குத் என எதுவும் கேட்காமல் வாழ்ந்த சித்தர்
@vincentpaulchantiapillai3396
@vincentpaulchantiapillai3396 5 ай бұрын
வாழ்த்துகள்! (சிற்றிக் காண்பிக்கும் வேளையில் இடமிருந்து வலமாக, மொதுவாக கருவியை நகர்த்தவேண்டும். ஒளிப்பதிவின் சிறிய நுட்பங்கள் பார்வையாளரை அதிகரிக்கும்.)
@krishnansrinivasan8313
@krishnansrinivasan8313 Жыл бұрын
Indha Saamiyaar oru Super Binyami of Durai Murugan. Adhanaldhaldhan Avvalavu Panam Varugiradhu . Ellam Mandhirigal Naadagam
@seetha992
@seetha992 Жыл бұрын
Karthik nadicha shakuni padam Mari pola
@shanmugamkaruvalur5020
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
சிறப்பான காணொளி பாராட்டுக்கள் அவசியம் நான் கண்டு வருவேன்
@mkppartha909
@mkppartha909 9 ай бұрын
நான் 2002ஆண்டு வன்னியர் சங்கம் அமைக்க மகாதேவ மலை சென்றேன் அப்போது மேலே உள்ள மகாதேவர் கோயில் சென்று சாமி தரிசனம் செய்து கொண்டு மகானந்தசாமிகளை சந்தித்து பேசினேன் அவர் ஆந்திர மாநிலம் காளஸ்திரயில் கோயில் பனி செய்தபோது இறைவன் மகாதேவ மலை சென்று எனக்கு பனி செய்ய ஆணையிட்டார் அதனால் இங்கு வந்தேன் என்றார் அப்போது சிறிய குகையில் சிவலிங்கம் வைத்தும் பத்துக் பத்து சதுர அடி சிமெண்ட் காங்கிரீட் ரூம் அமைத்து அங்கு சிறிய ஆஞ்சநேயர் சிலை வைத்து கோயில் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் அவருடன் நான் உரையாடிய பொழுது ஒருவர் ஒருவர் ஒதுங்க முடியாது அளவில் மிக மிக உயரமான பாறையின் மீது சிவன் கோயில் இருந்தது அதை மாற்றிஇப்போது இருக்கிற கோயில் பணி போல் பெரிய அளவில் கோயில் கட்டுவேன் என கூறினார் நான் அதை நம்பவில்லை ஏன் என்றால் மிக பெரிய பாறைகள் மேடு பள்ளங்கள் அதையெல்லாம் உடைத்து எடுத்து கோயில் கட்ட சில நூறு கோடிகள் பணம் செலவாகும் அது எப்படி இவரால் முடியும் என மனதில் நினைத்தேன் ஆனால் இன்று அவர் சொன்னதை விட அதிக மாக செய்து வருகிறார் இந்த காணொளி யில் பேசிய பொதுமக்கள் கூறிய கருத்து எல்லாம் உண்மை என்பதற்கு நான் சான்று
@seenuvenu5493
@seenuvenu5493 6 ай бұрын
ஓம் நமசிவாய அரி ஓம் நமசிவாய சித்தர் ஆசி வேண்டுகிறேன்🎉🎉🎉
@Pmani1949-fg6ym
@Pmani1949-fg6ym 7 ай бұрын
அன்பான தோழர்களே தாங்களுக்கு எனது இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 11 ай бұрын
மூட நம்பிக்கை வளர்ந்தால் விஞ்ஞானி ஆகலாம். நாய்க்கு மருந்து மாத்திரை கண்டு பிடிக்கலாம். ஓம் காளி செய் காளி பீர் பிராந்தி நவ காளி பத்ர காளி.
@user-lo4pt7cq3c
@user-lo4pt7cq3c 5 ай бұрын
குன்று இருக்கும் இடந்தோறும் குமரனை வைத்து விட வேண்டும் அப்போதுதான் மலைகளை காப்பாற்ற முடியும்
@Vallalmillioner
@Vallalmillioner 11 ай бұрын
பெரிய அழகான விநாயகர் சிலையை கவர்பண்ணாம விட்டிட்டிங்களே...! சூப்பரா இருக்கும்...
@veeraragavan821
@veeraragavan821 Жыл бұрын
நான் பலமுறை சென்று இருக்கிறேன் ஆனால் அவருடைய ஆன்மிகம் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிவபக்தர் நல்ல விஷயம் எவ்வளவோ செய்கிறார் ஓம் நமசிவாய
@Rajkumar-lo4hi
@Rajkumar-lo4hi Жыл бұрын
இந்த ஊர் எங்க இருக்கு எப்படி போவது
@sabarivasanm7865
@sabarivasanm7865 Жыл бұрын
@@Rajkumar-lo4hi neenga endha ooru bro?
@Rajkumar-lo4hi
@Rajkumar-lo4hi Жыл бұрын
@@sabarivasanm7865 தேனி ப்ரோ
@SriVediappanKovilsundakappatti
@SriVediappanKovilsundakappatti 11 ай бұрын
@@Rajkumar-lo4hi வேலூர் பேருந்து நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து குடியாத்தம் செல்லும் வழியில் ஒரு 10 கிலோமீட்டர் தூரத்தில் மகாதேவன் மலை உள்ளது அல்லது வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வழியாகவும் போகலாம் அல்லது ஆட்டோ டாக்ஸி மூலமாகவும் செல்லலாம்
@Rajkumar-lo4hi
@Rajkumar-lo4hi 11 ай бұрын
நன்றி நண்பரே
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 8 ай бұрын
ஒரு அரசாங்கம் கூட இவ்வளவு பெரிய கோவிலை எழுப்ப முடியாது கட்டடம் கட்டி உள்ளார் கட்டிகொண்டே இருக்கிறார் எப்போது முடியும்? யாருக்கு தெரியும் ? ஹே இஸ் very great
@deepakpk6786
@deepakpk6786 11 ай бұрын
இந்த வீடியோ பார்த்தவுடன் மனதுக்கு சந்தோசமாக குருவே போற்றி 🙏🙏🙏
@santhosh97341
@santhosh97341 8 ай бұрын
Vadi saiyalam
@RajaSanthiya-ey4qd
@RajaSanthiya-ey4qd 4 ай бұрын
@@santhosh97341 omg
@RajaSanthiya-ey4qd
@RajaSanthiya-ey4qd 4 ай бұрын
Omg
@sureshv6900
@sureshv6900 Жыл бұрын
இவரை. பார்க்க வேண்டும். வருவதற்கு. வளிகாட்டுங்கள்🙏
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
சிவன் அருள் பெற்ற சித்தர் 🙏
@villagemomanddaughter4225
@villagemomanddaughter4225 Жыл бұрын
மனிதன் கடவுள் ஆக முடியாது,, மனிதன் இதை எப்பொழுது உணர போகிரார்கள்,, ஓம் நமசிவாய போற்றி
@SrividhyaSrivathsan
@SrividhyaSrivathsan Жыл бұрын
Human can become God . For that ... One has to leave the self and realize the soul to blend with the supreme . You can become one with the Brahmam . Because your soul is here from the Brahmam . Everyone can become God .. But we have to cross so many qualities . . Have not you heard about Nandhanaar ..? He became one with lord shiva at the end .
@villagemomanddaughter4225
@villagemomanddaughter4225 Жыл бұрын
@@SrividhyaSrivathsan ,,மனிதன்,, இன்னொரு மனிதனை வணங்க கூடாது,. அவன் உள்ளே இறை தன்மை இருக்கு,,ஓம் நமசிவாய போற்றி
@SrividhyaSrivathsan
@SrividhyaSrivathsan Жыл бұрын
@@villagemomanddaughter4225 innoru manidhanai vanaga koodadhu . saridhaan.. avar manidhanaga irukkum pakshathil mattum . Madha guru maargal pala religion la irukaanga . . Avargalai vanagittudhaan irukkom pa. . . oora yemathara asamiyadhaan vanaga koodadhu .
@villagemomanddaughter4225
@villagemomanddaughter4225 Жыл бұрын
@@SrividhyaSrivathsan I agree,,,, but bad words use pannurathu,, not like
@SrividhyaSrivathsan
@SrividhyaSrivathsan Жыл бұрын
@@villagemomanddaughter4225 I agree with you .
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Жыл бұрын
Arumaiyana Anmiga pathivu❤God bless 🙏you
@muthukumari6673
@muthukumari6673 Ай бұрын
அன்பே சிவம் சிவமே அன்பு 🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎👌
@vellapandi5989
@vellapandi5989 Жыл бұрын
துரைமுருகன் இந்த சாமியாருடன் பலமான தொடர்பில் இருக்கிறார் என்ற உடனே....
@senniyanHema-zn6oc
@senniyanHema-zn6oc Жыл бұрын
ஏண்டா அரசியல்காரணுகசாமியாரக்கூடயாரக்கூட விடமாட்டாணுக.அதிலும் சொறிமுருகண்வில்லண்🙉🙈🤣
@ushasrinivasan4157
@ushasrinivasan4157 Жыл бұрын
எட்டுஉருவம்எடுக்ககூடியவர்ஊமைகுருடுசெவிடுமனோநிலைசரிஇல்லாதவர்களைசரிபடுத்துபவர்கண்கூடமஞ்சள்வியாபாரிஇருந்தவர்இறைஅருளால்ஆயிரம்ஆண்டுதிருமூலர்போலவாழ்பவர்மலையைபழநிபோகர்போலதிருப்போரூர்சிதம்பரசுவாமிகள்போல ஆன்மீகதொண்டுஇறைவருக்குசெய்பவர்அன்பானவர்மஞ்சள்ஏற்றுமதியாளராக இருந்தவர்மக்களுக்குநன்மைசெய்பஸர்
@mrameshmrg1573
@mrameshmrg1573 3 ай бұрын
Mental innu sonnaa correct aa irrukum. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
Vellai pathu kite iruppar. Avar satharana manusane illai There. Is some power with him.... Great sitthar.
@user-te6tu6fl1j
@user-te6tu6fl1j Жыл бұрын
சாராயம் குடிக்கறவன் கெட்டவார்த்தை பேசறவன் நாத்தம் புடிச்சவன் இவன்தான் இப்ப கடவுள் கிராமத்தின் மூடதனம் 😔😔😔
@ravikrish8175
@ravikrish8175 Жыл бұрын
அட, எல்லாம் தெரிஞ்ச நம்ம ஏகாம்பரம் இங்க குந்திகினு கருத்து சொல்றார்.. 😂
@user-bp4oz8qq2r
@user-bp4oz8qq2r Жыл бұрын
Correct 💯
@dineshsurya3746
@dineshsurya3746 9 ай бұрын
உண்மை
@mathumathu9456
@mathumathu9456 Жыл бұрын
நல்ல ஊரு சூப்பர்
@vasudadala7385
@vasudadala7385 6 ай бұрын
Swamy knows very well.about GST sales and its impacts.on business.
@BcomMani-cm9zg
@BcomMani-cm9zg 3 ай бұрын
Swami g is the gift of lord Shiva Krishna Siva welcome welcome welcome
@Shanthi80
@Shanthi80 10 ай бұрын
ஆமாம் தம்பி நான் இந்த கோவிலுக்கு சென்றசென்றோம் அங்கு அவரை பார்த்தோம் நன்றி தம்பி
@gypsy_footprints
@gypsy_footprints Жыл бұрын
அரசியல் செல்வாக்கு இருந்தால் SI என்ன... DGP யே காவலுக்கு வருவார்.....
@sugumarthala3955
@sugumarthala3955 Жыл бұрын
He is an ordinary human being do not praise him too much.
@subramaniankrishnakumar3821
@subramaniankrishnakumar3821 Жыл бұрын
இன்னும் நிறைய (ஆ)சாமி இருக்கு ஊருக்குள்ள.... சாமிய காப்பாத்துற வேலைய விட்டுட்டு நம்மல காப்பாத்துற வேலைய பாப்போம்.....
@thangarajramasamy9597
@thangarajramasamy9597 Жыл бұрын
அதுக்குத்தான் சுடலை இருக்கானே......
@subramaniankrishnakumar3821
@subramaniankrishnakumar3821 Жыл бұрын
நம்மல நாம தான் காப்பாத்தனும், சுடல சுண்ணாம்பு கடலனு திசை திரும்ப வேண்டாம்...
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv 9 ай бұрын
Poodaa poorampokku ennapravee poorukee prostute son @Subramani poorampokku ennapravee poorukee paayaal Inthaaa moorasooli muttal paayaal.
@ansariahmed4188
@ansariahmed4188 7 ай бұрын
Very nice speech and advice Thanks
@malligasaravanan2034
@malligasaravanan2034 Жыл бұрын
Indha kovil nalla irukkum
@divyanarayanan2462
@divyanarayanan2462 Жыл бұрын
எங்கே பசுக்கள் நன்றாக உள்ளதோ அங்கே வளம் தான்
@sakthivelerealyyes8900
@sakthivelerealyyes8900 7 ай бұрын
Great temple and hills
@kuttysyt9099
@kuttysyt9099 5 ай бұрын
சூப்பர் பா
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
ஓம் முருகா வெற்றி வேல் முருகா. சில சாமியார்கள் அப்படி தான். கெட்ட வார்த்தைகளால் உங்கள் பாவங்களை அகறறுகிறார். இதில் ஒரு ஆச்சரியம் இல்லை. ஓம் முருகா வெற்றி வேல் முருகா
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
நல்லது நடப்பது நல்லது.
@eagambarambabu6248
@eagambarambabu6248 Жыл бұрын
நண்பர்களே வணக்கம் நம் தாய்மார்கள் கண்திருஷ்டி கழிக்க வேண்டி கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறார்கள் அல்லவா! அதைப்போல நம் கஷ்டங்கள் கண்திருஷ்டி கெட்டதை அகற்ற அவர் கெட்ட வார்த்தை பயன்படுத்துவார்கள் போல் உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jostar27
@Jostar27 11 ай бұрын
சாமியாருக்கும் பெருச கட்ட ஆசையாம் ஆசை யாரை விட்டது😂😂😂😂😂😂
@srinivasankannan9073
@srinivasankannan9073 Жыл бұрын
மனித உடம்பு பௌதிக காரணிகளால் ஆக்கப்பட்டது அதற்கு உணவு அவசியம் குடி தண்ணீர் அவசியம் சுவாசிக்க காற்று அவசியம் இவை இல்லாமல் ஒரு மனித உடம்பு உயிர் வாழ்கின்றது என்கின்ற பொழுது நம்புவதற்கு சிரமமாக உள்ளது எது எப்படியோ இந்த பிரபஞ்சம் தெய்வ சக்தியின் மூலம் படைக்கப்பட்டது அனைத்து உடம்புக்குள் வாழும் உயிர்களுக்கும் ஒரு வாழ்வை நிர்ணயம் செய்து அந்த பிரபஞ்ச சக்தி தான் உயிர் கொடுக்கின்றது யார் எந்த கதாபாத்திரத்தில் இருக்கவேண்டும் என்பதை அந்த சக்தி நிர்ணயிக்கின்றது அந்த உயிரின் கால அளவு முடிந்த பிறகு அந்த உயிர் வெளியேறுகின்றது உடம்பு அழிந்து விடுகின்றது
@popeindia1018
@popeindia1018 Жыл бұрын
எத்தனை பட்டாலும் நம்ம மக்களுக்கு அறிவு வளராது
@chandrasekaranmuthukumar3942
@chandrasekaranmuthukumar3942 Жыл бұрын
He is not like your pastors
@popeindia1018
@popeindia1018 Жыл бұрын
@@chandrasekaranmuthukumar3942 I am an atheist. Not belong to any religion.
@gurukalidhasan.r3117
@gurukalidhasan.r3117 10 ай бұрын
உனக்கு என்ன தெரியவேண்டும். எங்கள் மதம் இந்தியாவின் ஆதியிலிருந்து உள்ளது. இந்தியாவில் பிழைப்புக்காக வந்த மதம் இல்லை
@nirmalsiva1
@nirmalsiva1 9 ай бұрын
People with hearts say God is there, and those with brains don't say so
@nirmalsiva1
@nirmalsiva1 9 ай бұрын
​@@popeindia1018Super Boss 🎉
@browniebrownie4878
@browniebrownie4878 Жыл бұрын
Om Nam Shivaya om🙏🏻🙏🏻🙏🏻7😔😔Engal noi nodi ellam theerthu nalaarul puriya vedum devameh. Potri potri OmOm Om😔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dassjlm462
@dassjlm462 2 ай бұрын
கெட்ட வாரத்தை பேசுகிறவன் எப்படி சாமியாராக இருக்க முடியும் கோடி கோடி பணம் எங்கே போது
@m.s.vargheese
@m.s.vargheese 9 күн бұрын
கடவுள் மனிதனாம் .. மனித கடவுளாம்.. அதிலும் சாதிக்கு ஒரு.. கடவுளாம் ... மதத்துக்கு ஒரு கடவுளாம்.. சாதி மதம் நம்பவில்லை என்றால்.. அவனுக்கு கடவுளே இல்லையாம்.. ஆனால் கடவுள் யார் என்று யாருக்கு‌ தெரியும் என்றும் தெரியாது
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
சூப்பர்🌹🙋🙏
@rajendranrangasamy7413
@rajendranrangasamy7413 6 ай бұрын
அன்பே சிவம் குருவே சரணம
@kuttysyt9099
@kuttysyt9099 5 ай бұрын
சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏
@sathiyapriya5870
@sathiyapriya5870 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம்
@Agm8858
@Agm8858 Жыл бұрын
தமிழ் நாட்டுலதா, நிர்வாண சாமியார், கெட்ட வார்த்தை சாமியார், எல்லார்க்கும் வரவேற்பு,
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 Жыл бұрын
ஏம்பா, வடநாட்டுல எல்லாம் சாமியாருங்க எப்படி இருப்பாங்கன்னு நீ பார்த்தது இல்லையா , தாய்த்தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்ல
@SubaHari-nh9sn
@SubaHari-nh9sn Жыл бұрын
Nalla soniga
@MJ_111
@MJ_111 Ай бұрын
Avaru sapdurathu ellanu yaru sonathu nenga pathu irukingala avara pathi enaku therium avaru nalla sapduvaru summa ethachum podathinga brother na anga tha irukan
@abubakkar3582
@abubakkar3582 8 ай бұрын
இறைவன் பகுத்தறிவு சிந்திக்கும் அறிவை குடுத்ததே படைத்த இறைவன் யார் என்று தெரிந்து கொள்ளத்தான் உறவுகளே மனிதர்களே
@krishnaraj-yx7hi
@krishnaraj-yx7hi Жыл бұрын
nandri bro👍👏🙏
@murugansk6709
@murugansk6709 Жыл бұрын
சிவாய நம சிவாய நம சிவாய நம
@kesavancp4701
@kesavancp4701 5 күн бұрын
மஹாதேவ மலை உடன் நான்கு தலைமுறை தொடர்பு .சுமார் 1950 இல் மஹாதேவ மலை கோவில் செல்ல கால் நடை வழி சில இடங்களில் மட்டும். சில படிகள் , பாறை இல் செதுக்கிய படிகள் . கீழே ஆலமரத்தடியில் இருந்த சாமியார் ( பெயர் ஞாபகம் இல்லை அவர் குரு குரும்பேரி சாமியார் ) கீழிருந்து படிகள். மண்டபங்கள் கட்டினார் . பாதி உயரத்தில் படிகள் மண்டபம் வேலை நடந்து கொண்டிருந்த போது மலை மேல் பக்தர்கள் ஸ்னானம் செய்யும் குளிக்கும் குளம் அருகில் ஒரு மண்டபம் அது வரை மட்டுமே என்னால் கட்ட முடியும் திருப்பணி செய்ய முடியும் என்று என் கனவில் தெரிந்தது‌ என்றார் . அப்படியே அந்த மேல் கடைசி மண்டபம் முடிய அவர் கட்டினார் அதற்கு மேல் படிகள் கூட கட்ட முடியவில்லை . மஹாதேவமலை பற்றிய ஓலை சுவடி கிடைத்தது . அதில் மஹாதேவ மலை இல் எந்த இடத்தில் என்ன‌ , என்ன ஜுனைகள் = சிறிய நீர் ஊற்று நீர் தேக்கம் , அரிய மூலிகைகள் உள்ளது என்ற குறிப்புகள் இருந்தது . அந்த ஓலை சுவடியை குடியாத் தம் நெல்லூர் பேடடை உயர்நிலை பள்ளி தமிழ் ஆசிரியர் குமரன் அவர்கள் பேப்பர்களில் கையெழுத்து பிரதி ஆக எழுதி கொடுத்தார் . அச்சு பிரதி புத்தகம் ஆக வெளியிடப்பட்டது . . காலேஜ் ஒன்று கட்டினால் பலர் பட்டப் படிப்பை படிப்பார்கள் என அடிக்கல் கல் வெட்டுகள் தயாரானது அது அத்துடன் நின்றது .
@user-it5sc1lz9j
@user-it5sc1lz9j Жыл бұрын
மனிதன் சாப்பாடு முக்கியத்துவம் அதை அவர் செய்யும் அவர் உன்மையில் இவர்தான் கடவுள்
@user-kl6mh7rn1k
@user-kl6mh7rn1k 8 ай бұрын
தமிழ் நாட்டில் தான் அதிக முட்டாள்கள் உள்ளன
@shilpaabhiram829
@shilpaabhiram829 Жыл бұрын
🔱💗💗💗💗💗🌼❤🥰சிவ சிவ🥰❤🌼💗💗💗💗💗🔱
@geethac.v6828
@geethac.v6828 8 ай бұрын
Nandripaaa🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏
@RapiRapi-ix8wh
@RapiRapi-ix8wh Жыл бұрын
இறைவன் இன்பவன் இணையற்றவன் தூனையற்றவன் அவன்-ஒருவன்னை மாத்திரம் உலகை படைத்து ஏழு பூமி ஏழு வானங்களை படைத்து மன்னாள் மனிதன்னையும் நெருப்பாள் ஜீன்களையும் படைத்து அருசுகளையும் படைத்து ஆட்சி புறியும் அக்கமுல் மலிக்கு யவுமதி யார சூலழிழ்ழாஹ் அல்லாஹ் ஒருவனை பிறக்கும் குழந்தை யாவரும் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்கள் பிறந்த 3 நாட்கள் பிறகு தான் இவ் குழந்தை மதங்கள் மருகிறது நன்றி இறைவன் ஒருவனை உலகில் பல கடவுள் இருந்தால் பல பிரச்சினை வந்து விடும் நாட்டில் ஒரு ஜானதிபதி மாத்திரம் மற்றுமே நட்டில் பல ஜனதி பதி இருந்தால் என்ன நடக்கும் புறிந்து கொள்ளலாம்
@garudarajesh748
@garudarajesh748 Жыл бұрын
தலைவரே அவர் தர்மபுரி மாவட்டம் அவர் ஒரு civil engineer பெங்களூரு மெஜேஸ்டிக் பஸ் ஸ்டாண்ட் பிளான் ட்ராயிங் போட்டதே அவர் தான். நானும் அந்த பகுதி சேர்த்தவன் தான் நானும் திட்டு வாங்கியிருக்கேன்.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
அப்படியா..!
@subrukumarparameswaran
@subrukumarparameswaran Жыл бұрын
​@@ArchivesofHindustan எதை சொன்னாலும் நம்புவார்கள் இந்நாட்டு மக்கள்
@krishnaraj-yx7hi
@krishnaraj-yx7hi Жыл бұрын
@@subrukumarparameswaran correct👍
@radhakrishnankalyanasundar1486
@radhakrishnankalyanasundar1486 Жыл бұрын
😀😀😀😀😀😀😀😀😀
@9786238695
@9786238695 Жыл бұрын
அவரை பற்றிய வேறு எதாவது தகவல் உண்டா நண்பரே
@mariselvam282
@mariselvam282 Жыл бұрын
நிறைய மக்கள் இன்னும் அறியாமையில் தான் இருக்கிறார்கள்
@manrayanithya5044
@manrayanithya5044 Жыл бұрын
EXCELLENT👌👏👏👏👏👏👏👏💯
@rajasekaran7188
@rajasekaran7188 Жыл бұрын
இவரு சாப்பிடவில்லை எனில் இவர் பருமனாகவும் தொந்தியுடனும் எப்படி.
@jaistar2364
@jaistar2364 Жыл бұрын
நம்பினால்தான் நீங்கள் இந்து
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 3 ай бұрын
😅😅😅😅😅😅​@@jaistar2364
@milonraja3771
@milonraja3771 23 күн бұрын
ஐயா எனக்கு அருள்புரிங்கள்❤❤
@omprakashar9038
@omprakashar9038 11 ай бұрын
🔥Ellam 🔱Sivamayam🙏
@kavi_mahi
@kavi_mahi Жыл бұрын
எல்லாம் சரி தான் கெட்ட வார்த்தை பேசுரது தான் ஏத்துக்க முடியல.....கடவுளுக்கும் மனிதருக்கும் என்ன வித்தியாசம் இருக்கு நாம்ப தான் கோவத்துல எதாவது பேசுரோம்...அமைதியான இடம் கோவில்னு போ ரோம் அங்க இப்படி பேசுவாங்கனு என்னால கேட்க முடியல ஒரு மாதிரி இருக்கு..
@AnithaAnitha-dm8xt
@AnithaAnitha-dm8xt Жыл бұрын
Correct ah sonniga sis ivar luxury car ellam use panrar evara Sami nu ethuka mudiyalai..
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
Not only that.... A person who is not questioning the anti-people activities of dacoits,, siding with those Naasthiks/aethists who are deriding hindu gods,beliefs how can he be called a.........
@Raaja.2007
@Raaja.2007 Жыл бұрын
திருவண்ணாமலை ஷேசாத்திரி ஞானி அவர்கள் பெண்களை அசிங்கமான வார்த்தைகள் திட்டுவார்கள்..
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
@@AnithaAnitha-dm8xt neenga sadharna manushi...neenga motor bike vechukitta thappilla....aaana avaru siddhar, avaru car vechirrundha thappu...yenna logic pa idhu😳😳😳
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
@@venkatramannarayanan915 good thing, he helped durai murugan , now we can question him about his athestic rantings ....from now onn
@kingsmediatv9085
@kingsmediatv9085 2 ай бұрын
Om Namah Shivaya ❤
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
ரிப்பேர் ஆன ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை சரியான நேரத்தை காட்டுகிறது என்பதுபோல ஆன்மீக வாழ்வில் இல்லாத ஒருவர் கூட இன்னோருவரிடம் போங்க இரண்டு நாளில் அது சரியாகிவிடும் என்பார் அது எப்படியோ நடந்தும் விடும் உடனே சொன்னவரை புகழ்வதும் பாராட்டு வதும் ‌அங்கங்கே நடப்பதை பார்த்திருப்போம் .... அதுபோல தான் எல்லாம் மாயை எல்லாம் மாயை..
@SaiSidarth-lw2tp
@SaiSidarth-lw2tp Жыл бұрын
Kulikkala, toonggala, saapudula & keta vaartai pesuraaru. Appadina avara mana nala maruthuvamanaikku anupungga.
@selvarasiskitchen6018
@selvarasiskitchen6018 Жыл бұрын
இவர் ஊர் தர்மபுரி எங்க ஊரு தான் அவருடைய தாத்தா பெயர் குப்பா கவுண்டர் அந்தப் பெயரில்தான் எங்க ஊர் உள்ளது
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 Жыл бұрын
உண்மை ப்ரோ..சரியாக சொன்னிங்க ....நான் வேலூர் காட்பாடி...
@arunsundar2894
@arunsundar2894 Жыл бұрын
Very interesting and heis great
@sunwukong2959
@sunwukong2959 Жыл бұрын
mudhala avar sidharnu ungaluku yaar sohnaththu.... ungalai pola porupattravargal naalathaan naadu naasamaa poguthu ... tappaana parapuraigal
@thangarajramasamy9597
@thangarajramasamy9597 Жыл бұрын
அப்போ நீ போய் திருதுடா இந்த நாட்ட..... நாயே
@muruganadhikadavul
@muruganadhikadavul Ай бұрын
Durai murugan annan black money..❤❤super..
@amburparanthaman
@amburparanthaman Жыл бұрын
பழங்கள் மட்டுமே உண்பவர். திருநீர்சாமியார் என அன்பாக அழைக்கப்படுபவர்
@raviretna6207
@raviretna6207 Жыл бұрын
ஓம் நற்றுணையாவது நமசிவாயவே ❤️
@tamilachirajeshwari701
@tamilachirajeshwari701 Жыл бұрын
கும்பிடகோடி சாமி இருக்கும். மனிதன் வாழ இந்த ஒரு பூமி தான் உள்ளது. பூமியை காப்பாற்ற இவர் ஏதும் செய்ய வில்லை என்று தெரிகிறது
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
ஒரு மனிதன் என்ன செய்ய முடியும்
@JosephDeva-qi2fd
@JosephDeva-qi2fd 6 ай бұрын
பசி என்பது ஒரு நோய்... பசி பிணி தீர்ப்பாய் இறைவா.. அவர் பசி நோயை தவிர்த்தவர்.. அவருக்கு அழிவில்லை... கடவுளை அறிந்தவர்... அந்த மாகானை நான் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்
@KavithakavithaKavisk-vd6sd
@KavithakavithaKavisk-vd6sd 5 ай бұрын
Indhamari samiyarkal irukkumpodhu irukkura konjananja kadavul nambikkai poaiduthu..😢
@sunrise4224
@sunrise4224 8 ай бұрын
மனிதனை கடவுளாக நினைப்பது மடமை.
@sankaraiahkannan249
@sankaraiahkannan249 5 ай бұрын
உங்கள் அப்பா அம்மா அவர்களை கடவுளாக நினைத்து நம்பினால் சரி
@r.kavithakavitha
@r.kavithakavitha Жыл бұрын
ஓம் நமசிவாய
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
கெட்ட வார்த்தை பேசுறவன் சாமியாரா.
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Жыл бұрын
Amm
@Tamilarivu782
@Tamilarivu782 Жыл бұрын
சரி.... துரைமுருகன் பக்தரா இருக்கப்ப ...அந்த நபர் எப்படி நல்ல வார்த்தை பேச முடியும்
@AnithaAnitha-dm8xt
@AnithaAnitha-dm8xt Жыл бұрын
Athana😂😂
@user-fn2nu1hl3j
@user-fn2nu1hl3j Жыл бұрын
😅
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
True
@babudhakshina8311
@babudhakshina8311 Жыл бұрын
அவரைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?அவர் உணவு உண்பதில்லை,தண்ணீர் அருந்துவதில்லை. காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்பவர்.ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே குளிப்பார். ஆனால்,அவர்மீது துர்வாடை வீசாது. திருநீரு மணம் கமழும்.முடிந்தால் நேரில் வந்து அவரை தரிசனம் செய்ய பாருங்கள்!மேலும் எல்லோரையும் அவர் திட்டுவதில்லை. அவருக்கு தெரியும் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று.
@sreesree8794
@sreesree8794 Жыл бұрын
Komiyam kudippavan indha samiyaar appadi partha BJP avaru
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 Жыл бұрын
Thirusitampalam. Vaalgavalamudan. Vinirajakumar.
@pthulasi5152
@pthulasi5152 Жыл бұрын
சகோ.அதிசய சித்த மனிதர். அமைச்சர் துரைமுருகன் சொந்த ஊர் மற்றும் அரசியல்வாதிகள்தொழில் அதிபர்கள் பலர் நன்கொடை அளித்து இந்த கோயிலை உருவாக்கினார். இந்தசாமியார்-🎉👌🌺💐🥀 0:09
@kaviyak8363
@kaviyak8363 11 ай бұрын
om namasivaya namaha❤
@ramasamydp2758
@ramasamydp2758 Жыл бұрын
சிவசிவ
@Agm8858
@Agm8858 Жыл бұрын
ஐயோ அவரு திட்டுனா நல்லது நடக்குமா, அட போங்கடா
@UdayKumar-hw4oq
@UdayKumar-hw4oq Жыл бұрын
தெரியமக்கூட அங்க போகாதீங்க அப்பும் உங்க புள்ளிங்கோ எல்லாமே கெட்ட வார்த்தையே தான் பேசும் சொல்லிபுட்டேன் பாரு
@thangarajramasamy9597
@thangarajramasamy9597 Жыл бұрын
ஆமாம் எல்லோரும் சர்ச்சுக்கு போங்க..... உருப்படும்
@varahiamma5129
@varahiamma5129 10 ай бұрын
போடா பாவாடை ராயா உனக்கு சித்தர்களை பற்றி என்ன தெரியும் இனிமேல் உனக்கு கெட்ட காலம் தான்
@user-pt1sk4hq2s
@user-pt1sk4hq2s Жыл бұрын
Namasivaya 🙏👍🌺
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
Good presentation; good video audio Likewise many Swamigal initiates, constructs temple, Ashrams, also says , in few villages, as the villagers relocated to Cities, overseas, so no caretaker , so fades away; Likewise many Ashrams present cities outskirts says few Periyava,
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 9 МЛН