Рет қаралды 11,308
ஏக்கர் கணக்கில் பயிரிட்டு, பூச்சி, நோய் தாக்குதலில் சிக்குண்டு மகசூல் கிடைக்காமல் மலைத்து நிற்கும் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது, பசுமை குடிலும், நிழல்வலை குடில்களும். தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் குடில்கள் அமைப்பதற்கு மானியம் கிடைக்கிறது. சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு மானியம் கிடைக்கிறது. யாரை, எங்கே எப்படி அணுகுவது என, வழிகாட்டுகிறார், திண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தில் உள்ள காய்கறி மகத்துவ மைய திட்ட அலுவலர் சீனிவாசன். 94434 55477. #Israeltechnologyfarming #greenhouse #dindigul For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa