மகாகவி பாரதியாரின் கதை | History of Bharathiyar | Subramanya Bharathi

  Рет қаралды 741,872

News7 Tamil

News7 Tamil

4 жыл бұрын

மகாகவி பாரதியாரின் கதை | History of Bharathiyar | Subramanya Bharathi #MahakaviBharathiyar
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 435
@thanglishtamizhan1336
@thanglishtamizhan1336 3 жыл бұрын
அவர் பிறந்த தினத்தில் நானும் பிறந்தேன் என்பதில் மற்றற்ற மகிழ்ச்சி.திசம்பர் 11❤🔥
@priyashmukherjee3015
@priyashmukherjee3015 Жыл бұрын
*I AM FROM WEST BENGAL, AND EVEN I KNOW THIS MAN IS THE GREATEST TAMIL POET AND ONE OF THE GREATEST POETS OUR MOTHER INDIA HAS EVER PRODUCED*
@vinothkumar-ko2nk
@vinothkumar-ko2nk Жыл бұрын
Yes. Absolutely. He is great poet in tamil. But now a days dravida models no respect he
@thouficzainab
@thouficzainab 7 ай бұрын
​@@vinothkumar-ko2nk*her 🙄🙄😬😡
@loganathan9031
@loganathan9031 3 жыл бұрын
தமிழ் பேசுவது அவமானம் அல்ல அடையாளம்🆔 பாரதியார் ரசிகன் டா🔥
@raghuraman9727
@raghuraman9727 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அதை உச்சரிக்கும் விதமும் மிகவும் அருமை உங்கள் கருத்து குரலுக்கு நான் ரசிகன்
@VoiceofRameshkumar
@VoiceofRameshkumar 2 жыл бұрын
Thanks ❤️
@user-dn9ol5xn3l
@user-dn9ol5xn3l 4 жыл бұрын
அவர் என் தெய்வம் அவர் இல்லை என்று கவலை வேண்டாம் *நான் விரைவில் வருகிறேன் *என் தமிழை நேர்த்தியோடு கொண்டு செல்ல*
@jeyaprathac9857
@jeyaprathac9857 3 жыл бұрын
அவரை போல் ஒருவர் உதயமானால் சந்தோஷமே.🙏
@vijibala4868
@vijibala4868 2 жыл бұрын
Congrats
@karthiksiva5058
@karthiksiva5058 4 жыл бұрын
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ....?🔥🔥🔥🔥 இந்த வார்த்தையை ஒரு நடிகர் கூறித்தான் பாதிப்பேர்க்கு தெரியவருது.அதுவும் எப்படி..! இது படத்தில் வருகிற வசனம் என்று...😞😞 ஆனால் இது பாரதியாரின் பாடல் வரி என்று பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ''பாரதி" உன் பெயரை உச்சரிக்கும் போதுகூட வீரமாக உணர்கிறோம்.
@karthiksiva5058
@karthiksiva5058 4 жыл бұрын
"மொழி" என்பது அனைவருக்கும் பொதுவானது. அதுக்கு எந்த பாகுபாடும் கிடையாது
@t-80ussrmbt24
@t-80ussrmbt24 4 жыл бұрын
howsik gsm பார்ப்பான் பார்ப்பான் என்று பார்ப்பான் பூலயே ஊம்பிட்டு இரு டா,ஒம்மால
@Aurora-lb4zb
@Aurora-lb4zb 4 жыл бұрын
@howsik gsm பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே பாரதி பாரதியைப் பற்றிச் சிறிதேனும் அறிந்து கொள்ளவும்.பிறகு அவரைப் பற்றிப் பேசுவதை யோசிக்கலாம்
@hariharankrishnan3934
@hariharankrishnan3934 4 жыл бұрын
@kakaroto goku parpana thamizhan da bharathi
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 3 жыл бұрын
தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான்வீழ்வேனென்று நினைத்தாயோ பார்வை அவருக்கு தெரியும் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ....
@sundar7368
@sundar7368 4 жыл бұрын
நான் பாரதியார் படித்த ராஜா மேல்நிலை பள்ளியில் படித்தது எனக்கு பெருமை
@balaramanan7285
@balaramanan7285 4 жыл бұрын
You are lucky . from Jaffna tamil living in Australia
@spbalaassspbalaass5994
@spbalaassspbalaass5994 3 жыл бұрын
1q
@imagineclips8423
@imagineclips8423 3 жыл бұрын
Naanum thaa bro
@leemobaia
@leemobaia 3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@jeevakumar5926
@jeevakumar5926 3 жыл бұрын
Bro kathaiyalam vidathinga
@ganeshsuper476
@ganeshsuper476 3 жыл бұрын
எட்டயபுரத்தில் கைதாகி 3ஆ ண்டு மேல் அலிகார் சிறையில் இருந்தவர் மணப்பாறை தியாகி கேசவ அய்யர் என் பெரியப்பா
@jamalmohammed7512
@jamalmohammed7512 8 ай бұрын
Na puthanatham bro..
@WTF-qe2lp
@WTF-qe2lp 7 ай бұрын
Avaru En onnu vitta Sithathappaa😅😂
@SABAKI992
@SABAKI992 3 жыл бұрын
இவர் ஆயிரம் பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்தியா-இலங்கை ஒற்றுமையை கூறும் தீர்க்கதர்சியாக இன்று தேவைபடும். சேது சமுத்திர பாலத்தை வைத்து ' ' 'சிங்கள தீவு நிக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுருத்தி நீதி சமைப்போம்' ' ' இந்த பாடல் வரி பாரதி கனவாகவே கடைசி வரை மாறி போனது.
@srikrishnarr6553
@srikrishnarr6553 Жыл бұрын
arpudham
@yogamanikandan5408
@yogamanikandan5408 4 жыл бұрын
இதை பார்க்கும் போது எட்டையபுரத்தில் பிறந்த நாங்கள் பெருமைகொள்கிறோம்.
@leemobaia
@leemobaia 3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@muthukumar1666
@muthukumar1666 Жыл бұрын
தமிழுக்கும் சாவில்லை , தமிழ் கவிஞர்களுக்கும் சாவில்லை. வாழ்க பாரதியின்(தமிழின்)புகழ்
@user-kn6zh6wo4n
@user-kn6zh6wo4n 3 жыл бұрын
பாரதி தமிழுக்கு கிடைத்த பெருமை💥
@leemobaia
@leemobaia 3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@hariharankrishnan3934
@hariharankrishnan3934 2 жыл бұрын
@@leemobaia கதறல் பத்தலே இன்னும் சத்தமா
@user-qx2pq5le1s
@user-qx2pq5le1s 4 жыл бұрын
பாரதியின் ரசிகனின் நன்றிகள்
@gainyourbrain1821
@gainyourbrain1821 3 жыл бұрын
Hii
@leemobaia
@leemobaia 3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@veeraraghavanas607
@veeraraghavanas607 2 жыл бұрын
@@leemobaia mmi
@gomathysanjana5174
@gomathysanjana5174 2 жыл бұрын
Neega sollvathu sarithan
@user-xk3tb1vl1g
@user-xk3tb1vl1g 2 жыл бұрын
@@leemobaia but bhrathiyar different bro
@valarmathia3735
@valarmathia3735 2 жыл бұрын
கடவுளுக்கு நிகரான பாரதிக்கும் உங்கள் குரலுக்கும் தலை வணங்குகிறேன். 🙏🙏🙏🌹
@VoiceofRameshkumar
@VoiceofRameshkumar 2 жыл бұрын
Thanks ❤️
@adityann8449
@adityann8449 4 жыл бұрын
தெளிவான தமிழ் உச்சரிப்பு, நல்ல பதிவு வாழ்த்துகள், பாரதியை பற்றி இன்னும் நிறைய தகவல்கை இருக்கிறது அதெல்லாம் விடுபட்டுவிட்டது.
@leemobaia
@leemobaia 3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@poppersdancestudio3000
@poppersdancestudio3000 3 жыл бұрын
மனதில் தமிழ் தீயை தீ பிளம்பாய் பொங்க செய்தவர் நம் பாரதி...💥😍🙌♥️
@kalaiselvan3374
@kalaiselvan3374 4 жыл бұрын
"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"!#
@thanjaithamizha....6122
@thanjaithamizha....6122 3 жыл бұрын
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லேயே..... பாரதியார் வேதம் என்றும் மறவேன்....
@meenasankar7767
@meenasankar7767 Жыл бұрын
பாரதி பிறந்த ஊரில் நானும் பிறந்து வளர்ந்ததில் பெருமை அடைகிறேன் 🙏
@denildg5660
@denildg5660 4 жыл бұрын
என் கடவுள் பாரதியார்
@leemobaia
@leemobaia 3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@sarkargowthamen6772
@sarkargowthamen6772 4 жыл бұрын
எனது அபிமான கவிஞன்...💥💥💥
@user-it1rd8yd9f
@user-it1rd8yd9f Жыл бұрын
பாரதியாரின் இனமான தமிழ் இனத்தில் நான் பிறந்தது எனக்கு பெருமை ஆகும்.
@manoharanrs7040
@manoharanrs7040 3 жыл бұрын
பாரதியார் ஆங்கிலேயருக்கு பயந்து கடிதம் எழுதினார் என்பதை நம்ப முடியவில்லை.... இது உண்மையா?
@karthiswaran7455
@karthiswaran7455 4 жыл бұрын
பாரதி என்றால்..தமிழ்..தமிழ் என்றால்..பாரதி..
@rubyruby3685
@rubyruby3685 2 жыл бұрын
Awesome
@pethyapillai542
@pethyapillai542 4 жыл бұрын
பாரதியார் வாழ்ந்த வாழ்க்கை. அவர் பட்ட துன்பம். கடைசிவரை பணக் கஷ்டம்தான். அன்று அவரை தூக்கி நிறுத்த ஆள் இல்லை.
@ManiKandan-sg7lg
@ManiKandan-sg7lg 2 жыл бұрын
யமரிந்த மொழிகலில் தமிழ்மொழி போல் இனிது எங்கும் காணோம் 👌
@Inbarani1466
@Inbarani1466 Жыл бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும்
@marishanand9035
@marishanand9035 Ай бұрын
மகாகவி சுப்பிரமணி பாரதி இன்னும் சாகவில்லை நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ❤❤❤❤❤❤
@aadalarasu3046
@aadalarasu3046 4 жыл бұрын
நன்றி நியூஸ் 7
@PS2-6079
@PS2-6079 Жыл бұрын
(படித்ததில் பிடித்தது) பாரதி நீர் முன்னாள் நடிகராக இருந்திருந்தால் தமிழ்நாடே கொண்டாடி வெடி வெடித்து பாட்டுப் போட்டு வேங்கையென முழங்கியிருக்கும்! நீர் முன்னாள் முதல்வராக இருந்திருந்தால் ஊர்தோறும் கொடியேற்றி தெருவெங்கும் பொங்கல் வைத்து உம் பாட்டு ஒலித்திருக்கும்! நீர் தொழிற்சாலை அமைத்து தொழிலதிபர் ஆகியிருந்தால் ஹெலிகாப்டரில் மலர் தூவி பிறந்த நாளைக் கொண்டாடி உன் பேரன் மகிழ்ந்திருப்பான்! நீர் சாதித் தலைவராக இருந்திருந்தால் உன் சாதி என் சாதியென்று சாதிகளாய் சேர்ந்து வந்து ஊரெல்லாம் உன் சிலை வைத்து மலர்கள் தூவி மாலைகளால் உன் முகம் மறைந்திருக்கும்! நீர் மதத்தில் மூழ்கியிருந்தால் மதத்தார் உனைத் தூக்கி கடவுளாக கருவாக்கி அன்னதானம் நடந்திருக்கும்! பாவி நீயோ இப்படி எதுவுமே இல்லாமல் மண்ணையும் மக்களையும் நேசித்த ஏழைக் கவிஞனப்பா....! இருந்தாலும் என் போன்றோர் இன்றும் நிறைய உள்ளனர் நின் நினைவைப் போற்றிடவே! (WhatsApp -ல் பகிரப்பட்டு வலம் வந்தது) மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான இன்று அன்னாரை நினைத்து இதை புனைந்தவர் யாராக இருந்தாலும் அவரது கற்பனை வளத்தை மனதார பாராட்டுகிறேன். தேச விடுதலைக்காக போராடிய பாரதியாரின் தீராத சுதந்திர தாகம் தணிவதற்குள் அகால மரணம் அவரது குடும்பத்தை அனாதையாக்கியது! அன்னாரின் பிறந்த நாளான இன்று தியாகச் செம்மலை நினைவு கூர்ந்து தலை வணங்குகிறேன்🙏🏼 ஜெய் ஹிந்த்.
@karunanidhimugesh5085
@karunanidhimugesh5085 17 күн бұрын
💝இந்த பூமி இருக்கும் வரை பாரதியின் புகழும் அழியாதிருக்கும்🙏🏻
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 4 жыл бұрын
இவருக்கு dislike போட்ட நாதாரி களை என்ன சொல்ல
@gokulvisvasc.r.9038
@gokulvisvasc.r.9038 4 жыл бұрын
நான் கூடதான் Dislike பன்னேன் காரணம் Lack of More Informations about மகாகவி பாரதியார் In This Video.
@gokulvisvasc.r.9038
@gokulvisvasc.r.9038 4 жыл бұрын
அவசர அவசரமா குறைந்த தகவல்களுடன் இந்த வீடியோவை உருவாக்கியதற்கு NEWS7 CHANNEL சும்மாவே இருந்துருக்களாம்! மகாகவி பாரதியாரின் வரலாறு வெறும் கதை அல்ல அது ஒரு சரித்திரம்.
@srikanth4666
@srikanth4666 4 жыл бұрын
Dravida kazhaga Brahmina edirpaalargal
@dr.praveensb
@dr.praveensb 4 жыл бұрын
Fake news added..
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 4 жыл бұрын
BJP karanuga
@gokulvisvasc.r.9038
@gokulvisvasc.r.9038 4 жыл бұрын
அவசர அவசரமா குறைந்த தகவல்களுடன் இந்த வீடியோவை உருவாக்கியதற்கு NEWS7 CHANNEL சும்மாவே இருந்துருக்களாம்! மகாகவி பாரதியாரின் வரலாறு வெறும் கதை அல்ல அது ஒரு சரித்திரம்.
@nareshjadeja8189
@nareshjadeja8189 4 жыл бұрын
🙏 vanangugiren sariyaga soninga
@kogilansubramaniam949
@kogilansubramaniam949 4 жыл бұрын
சான்றோர்கள் பலர் மிகவும் இளைய வயதிலும் மிகச்சிலர் மட்டுமே முதிர்ந்த வயதிலும் உயிர் நீர்த்திருக்கின்றனர். இதில் எவரது வாழ்க்கை வரலாற்றையும் கதையாக சொல்ல நிச்சயம் முடியாது. முடியாததை செய்ய முயற்சி செய்வது ஒருபோதும் தவறு இல்லை. இன்றைய மற்றும் வருங்கால தலைமுறையினர் இவர்களை முழுவதும் அறியாமல் இருப்பதை விட, இவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காகவாவது இது போன்ற முயற்சிகள் துனை புரியும்
@boobalan665
@boobalan665 3 жыл бұрын
Fact
@velogic6596
@velogic6596 3 жыл бұрын
Migachariyaaga sonneergal....idhu vaigunda rajanin keezhtharamaana butthi..
@sivapasupathi96
@sivapasupathi96 3 жыл бұрын
உண்மை
@sureshabdul9316
@sureshabdul9316 2 жыл бұрын
இவர் கண்ட கனவைக் கனவாகவே வைத்திருப்பது தான் பேரண்டத்தின் பேதைமை 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
@maheswarang7046
@maheswarang7046 3 жыл бұрын
சகோதரி இதன் அடுத்தவரிதான் மிகவும் முக்கியமானாது " மதிதன்னை தெளிவு செய்து பேரின்பம் கொண்டிருக்கச்செய்வாய்" ... அவர் விரும்புவது பணமோ , பதவியோ அல்ல...அவர் ஒரு ஞான சித்தர்... ஆனால் நாம் அவரை கவிஞராக மட்டுமே பார்க்கிறோம்
@saravananelangoe8810
@saravananelangoe8810 4 жыл бұрын
என்னோட மிகவும் விருப்பமான கவிஞர் பாரதியார் ❤❤❤❤
@sk-nf6ng
@sk-nf6ng 3 жыл бұрын
இருக்கும் போது கஷ்ட பட விட்டுட்டு, இப்போது புகழாரம் !
@user-rk9by7er5r
@user-rk9by7er5r 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் சகோதரமே!
@k.gurusamyk.gurusamy1223
@k.gurusamyk.gurusamy1223 4 жыл бұрын
நன்றி
@user-qj3pv8xj7l
@user-qj3pv8xj7l 4 жыл бұрын
என்றும் _பாரதி வழி __அச்சமில்லை எப்போதும்
@k.s7556
@k.s7556 4 жыл бұрын
நன்றிகள் பல
@ganesanganesh3353
@ganesanganesh3353 Жыл бұрын
மகாகவி பாரதி யின் பாடல் கொஞ்சும்.உயிரோட்டம் இருக்கும்.வீரம் எழுந்து முழங்கும்.கவிதையின் வடிவத்தை நோக்கத்தை மாற்றியவர் பாரதி.உணர்ச்சி கவிஞர் பாரதியின் புகழ் என்றும் இருக்கும்.🙏🙏🙏
@AM.S969
@AM.S969 2 жыл бұрын
வறுமையை தனக்கு வைத்துக்கொண்டு, தமிழையும் விடுதலை உணர்வையும் வாரி வழங்கிய வள்ளல். வாழ்க பாரதி வாழ்க தமிழ்.
@yogamanikandan5408
@yogamanikandan5408 4 жыл бұрын
நன்றிகள் பல News 7
@silvastarstar9626
@silvastarstar9626 4 жыл бұрын
Thank u
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
நன்றி.
@vigneshvalentine9166
@vigneshvalentine9166 3 жыл бұрын
Bharathi The pride of india🇮🇳🙏
@Anbalagandhiva7
@Anbalagandhiva7 4 жыл бұрын
பாரதியார் உண்மையான நிழல்காட்சியை பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
@logukavi1501
@logukavi1501 3 жыл бұрын
மாகா மனிதன்மாகவிபாரதி நாட்டுமக்கள்வாழதன்வாழ்வு தியகம்செய்தாமாகமனிதர் மாககவிபாரதிபாரதிதாசன்
@NIYASRK
@NIYASRK 4 жыл бұрын
பாரதியார் மற்றும் பெரும் தலைவர்களின் வரலாற முதலில் போடாமல் எதைஎதை பற்றியோ போட்டு வச்சிருக்கீங்க... ரொம்ப நாட்களாக காத்திருந்தேன் நீங்க பாரதியார் பற்றி போடுவீங்கனு ... அவர் நினைவு நாள் அதுவுமா போட்டீங்களே அதுவரைக்கும் சந்தோஷம்...
@trkkathiravan6659
@trkkathiravan6659 4 жыл бұрын
I really missed this voice...💟
@VoiceofRameshkumar
@VoiceofRameshkumar 2 жыл бұрын
Thanks ❤️
@limitleopur5564
@limitleopur5564 4 жыл бұрын
Thank you news 7tamil
@user-ru2ws7ne8d
@user-ru2ws7ne8d 4 жыл бұрын
Really good speech... always like this voice.
@musichopstarsik9007
@musichopstarsik9007 3 жыл бұрын
Reallygoodspeech...alwayslikethisvoice.
@VoiceofRameshkumar
@VoiceofRameshkumar 2 жыл бұрын
Thanks ❤️
@vinothrathinamv6896
@vinothrathinamv6896 4 жыл бұрын
Thank u news 7
@shanmugamks8066
@shanmugamks8066 4 жыл бұрын
Thank you News7 tamil
@harisharyaa9246
@harisharyaa9246 3 жыл бұрын
GREAT MAHAKAVI .................... 🌟 ................ ... 🌟 BHARATHIYAR 🌟 .................... 🌟 ................
@muralir5179
@muralir5179 3 жыл бұрын
My favourite kavignar mahakavi iam salute his revolution lyrics
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 3 жыл бұрын
Great efforts. Thanks for News 7 Tamil
@Bhuvaneshwari757
@Bhuvaneshwari757 2 жыл бұрын
My favorite voice ....great smart sweet voice....
@user-wh1jv3iu4e
@user-wh1jv3iu4e 2 жыл бұрын
பாரதியின் நினைவு நாள்..செப் 11😢
@sevenstarcreations6927
@sevenstarcreations6927 3 жыл бұрын
Realy great👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajvel2826
@rajvel2826 4 жыл бұрын
Great job sir
@ranjitharamesh6939
@ranjitharamesh6939 4 жыл бұрын
Superb!
@SBALAK9753
@SBALAK9753 3 жыл бұрын
I wish this is done in English and other Indian languages so that the rest of India could learn about this great poet of India.
@marieroger3199
@marieroger3199 2 жыл бұрын
Agree 👍
@indhuparsu2084
@indhuparsu2084 4 жыл бұрын
tank for you
@user-wj3dz7zo4s
@user-wj3dz7zo4s 4 жыл бұрын
வாழ்க பாரதியம்
@Abi06172
@Abi06172 3 жыл бұрын
அவன் இவன் என்று பேசாதே மூடா 😡😡
@leemobaia
@leemobaia 3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@SABAKI992
@SABAKI992 3 жыл бұрын
அபிராமி, பாரதி எல்லாம் சரஸ்வதி என்ற ஒரு கடவுளை குறிக்கின்றது. இதில் ஐயர், பிராமணர் என்று பிரிவினை பேதம் இல்லை என்பதை உணருங்கள்.
@SABAKI992
@SABAKI992 3 жыл бұрын
@@leemobaia அபிராமி, பாரதி எல்லாம் சரஸ்வதி என்ற ஒரு கடவுளை குறிக்கின்றது. இதில் ஐயர் பிராமணர் என்ற பிரிவினை பேதம் இல்லை என்பதை உணருங்கள்
@Kobinath643
@Kobinath643 3 жыл бұрын
@@SABAKI992 🖕
@thavidhuraja7620
@thavidhuraja7620 3 ай бұрын
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த பத்திரிகை சுதந்திரம் இப்போது இருக்கிறதா என்பது சந்தேகமாக உள்ளது
@gunapandigunapandi4833
@gunapandigunapandi4833 4 жыл бұрын
Competitive exam related news upload please..its very use full
@sathiyaDPI
@sathiyaDPI 4 жыл бұрын
தமிழ் உள்ளவரை வாழ்க நீவீர்....
@arputharajmoses4951
@arputharajmoses4951 Жыл бұрын
Nice & valuable video Thanks
@saransaran1807
@saransaran1807 3 жыл бұрын
Thank you sir bharathi history say
@gkvsm1527
@gkvsm1527 4 жыл бұрын
Supper
@newtube748
@newtube748 4 жыл бұрын
❤️
@ganeshbarathi5709
@ganeshbarathi5709 4 жыл бұрын
அருமை ஐயா நியூஸ் 7 தமிழ்
@velusamy1625
@velusamy1625 4 жыл бұрын
தவரான தகவலை திணிக்கும் உங்கள் முயற்சி பயனளிக்காது நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று சொல்லியிருக்கிறார்
@sheikali0286
@sheikali0286 4 жыл бұрын
அருமை அப்படிய பாரதிதாசன் வரலாறு காணொளி பதிவு செய்யுங்கள்
@pulaivellai4790
@pulaivellai4790 2 жыл бұрын
Bharathi history super🔥🔥 Tamil definition vera level 👏👏
@manonmani3625
@manonmani3625 2 жыл бұрын
Wow🇮🇳🇮🇳🌹🌹🙂🙂
@Rajkumar-go5ky
@Rajkumar-go5ky 4 жыл бұрын
I like this
@venkadeshprasath
@venkadeshprasath 4 жыл бұрын
பாரதிதாசன் பற்றிய தொகுப்பு வேண்டும்
@n4reviews484
@n4reviews484 4 жыл бұрын
Bharathi the legend
@aghoramrajasekaran2910
@aghoramrajasekaran2910 7 ай бұрын
எனக்கு பிடிக்காதவர்கள் பெயர் பாரதி என்றால் கூட அவர்களை திட்டுவதற்கு எனது மனது ஒப்பாது. அந்த அளவுக்கு அந்த அந்த மகான் பிடித்தமானவர்..... மனிதன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.......
@aelaiyanjaya5224
@aelaiyanjaya5224 4 жыл бұрын
news 7 thanks
@Dr.Gopinath.Saravanan
@Dr.Gopinath.Saravanan 3 жыл бұрын
ஏனென்றால் அவன் பாரதி.. அவன் தான் பாரதி...
@actorsvipupdating5208
@actorsvipupdating5208 2 жыл бұрын
Mass
@tahilan3766
@tahilan3766 Жыл бұрын
அருமை
@thalapathysmatheshshorts4792
@thalapathysmatheshshorts4792 2 жыл бұрын
மகாகவி பாரதியார் அவர்கள் ஆசிரியராக பணியாற்றிய மதுரையில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நான் படித்தேன் என்று பெருமையாக உள்ளது
@nareshkumarkumar26
@nareshkumarkumar26 3 жыл бұрын
Mass😘😘😘😘😘😘😘
@kaikondan9150
@kaikondan9150 3 жыл бұрын
Super☺️☺️☺️
@lunchbox6996
@lunchbox6996 2 жыл бұрын
அருமையான பதிவு
@saranraj6035
@saranraj6035 4 жыл бұрын
Voice super
@sharmilitlikesong9889
@sharmilitlikesong9889 2 жыл бұрын
Superb
@pannirselvamd871
@pannirselvamd871 3 жыл бұрын
superb
@prabakarandhanamuthu4470
@prabakarandhanamuthu4470 4 жыл бұрын
Good voice
@VoiceofRameshkumar
@VoiceofRameshkumar 2 жыл бұрын
Thanks ❤️
@m.lakshmipriyapriya5921
@m.lakshmipriyapriya5921 3 жыл бұрын
Super 👌
@sathishkumarsammantham6219
@sathishkumarsammantham6219 2 жыл бұрын
Unga pathivu migavum arumai ayya thamizh vazhga
@karthikeyana8143
@karthikeyana8143 4 жыл бұрын
1k the like wow
@meenakshisundaram4138
@meenakshisundaram4138 3 жыл бұрын
👌👌👌💐💐💐
@venkadeshp6246
@venkadeshp6246 3 жыл бұрын
என் அன்பு கவிஞர் தமிழன் பாரத்
@smartbharathi6487
@smartbharathi6487 3 жыл бұрын
Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
@ganeshsuper476
@ganeshsuper476 3 жыл бұрын
❤️🙏
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
Глеб Рандалайнен
Рет қаралды 4,2 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,6 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Complete History of Tamil King Vel Pari ( Pari Vallal ) !
9:48
Vikatan TV
Рет қаралды 537 М.