அய்யா புலமைப்பித்தன் அவர்களே இது வரை MSV இசைத் திறனை இது போன்ற கோணத்தில் யாரும் பேசியது இல்லை. இதற்கே உங்களுக்கு டாக்டர் பட்டம் தரலாம். நீங்கள் வாழ்க என் ஆயுளும் பெற்று வாழ்க.
@vkprabhuvkprabhu90624 жыл бұрын
உங்கள் பாடல் கள் போலவே உங்கள் பேச்சுலயும் கவித்துவம் வழிகிறது, தமிழில் புலமை பித்தன் தாங்கள் உங்கள் தமிழ் பணி க்கு நாங்கள் பித்தன்!
@natarajansomasundaram99566 жыл бұрын
MSVயின் திறமையை புலமைப்பித்தன் விவரிக்கும் முறை வியப்பில் ஆழ்த்துகிறது.
@Good-po6pm8 жыл бұрын
மிக நல்ல மனிதர் மிகவும் சிறந்த தமிழறிஞர் உண்மையை மட்டும் பேசுபவர்.
@venkatachalammarappan90172 жыл бұрын
இனியவளே பாட்டும் நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பாடல்கள் மிகவும் இனிமை மட்டுமல்ல சாகாவரம் பெற்றவை மேலும் வேறொரு உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் . அய்யா வாழ்க அவரது தமிழ் வாழ்க புகழ் வாழ்க
@csbalajicsb37783 жыл бұрын
புலமைபித்தன் பேச்சு அற்புதம்
@manoharansamy92953 жыл бұрын
தூக்கம் என்பது மரணத்தின் ஒத்திகை , மரணம் என்பது நிரந்தர நித்திரை . என்று கூறி விழிக்கச்செய்துவிட்டீர்கள் ஐயா . உங்கள் திருவடிக்கு நன்றிகள் .
@kathiravannachiappan54284 жыл бұрын
அய்யாவின் குரலுக்கு வந்த நடுக்கம்,அய்யாவின் தமிழுக்கு இல்லை..
@jaganathanramachandran43722 жыл бұрын
சிறந்த கவிஞர். ஆழ்ந்த இரங்கல்கள். யாருக்கு யார் யார்?
@rajapandianc56112 жыл бұрын
Pulamaipithan is one of the best lyric writers .Great poet.RIP.
@panneerselvamnatesapillai20362 жыл бұрын
இந்த காணொளி பார்க்கும் போது புலவர் மறைந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. மனசு வலிக்கிறது.
@rajaveleagambaram43 Жыл бұрын
புலமைப்பித்தன்.... அருமையான கவிஞர்! பலவற்றை... கவிஞர் கண்ணதாசன் அவர்களுடையதாக ஏமார்ந்ததுண்டு. என்னே பற்று 🔥தமிழ் அன்னை மீது!? ஐயா வணக்கம் 🙏🏽
@Jesus_Is_Satan_Incarnate5 жыл бұрын
ஐயா, தாங்கள் எழுதிய "நீ என்னென்ன சொன்னாலும் கவிதை" என்ற பாடல் தேன். MSV அய்யாவின் இசை மது. தினமும் இந்த கலவையை இன்றும் youtube இல் ஒரு முறையாவது குடிக்கிறேன்.
மிக அருமை அய்யா திரு புலமைப்பித்தன் அவர்களே - MSV அய்யாவின் புகழ் வாழ்க -
@padmakrishnan8645 жыл бұрын
இளமை மாறா இசைவேந்தரை தமிழ்ப் புலமை மாறா கவிஞர் வளமையான தமிழில் வாழ்த்துக்கள் அளித்த விதம் அருமை.
@althafibrahim32575 жыл бұрын
தங்களின் இந்த comment ம் தான்
@anistartvanartistchoice51323 жыл бұрын
"திரையிசைப் பாடல்களுக்கான புகழ் என்பது, பாடலில் இடம்பெற்ற கவித்துவமிக்க வரிகளின் வார்த்தைகளுக்காக மட்டுமல்ல, இசையமைப்பாளரின் மெட்டு, இசைக் கோர்வை, பாடகரின் குரல் மற்றும் பாடும் திறமை, சம்மந்தப்பட்ட நடிக(நடிகையர்)ரின் நடிப்பாற்றல் இவற்றோடு, இவை மொத்தமும் கச்சிதமாக உட்கார வேண்டிய காட்சியிமைப்பு என இத்தனை விஷயங்களைப் பொறுத்தது. ஆனாலும், இத்தனை விஷயங்களையும் இயக்குநரின் கற்பனையில் உருவானதை, அப்படியே உள்வாங்கி, அதனை மெட்டினில், இசைக் கோர்வையில் கச்சிதமாய் இருத்தி, கவிஞரின் பாடல்வரிகளை அதில் சுத்தமாய்ப் பொருத்தி, படத்தில் வரும் பாடல் காட்சியைப் பார்த்திராத மனிதருக்கும், பாடகரின் குரல்வழியாக, கற்பனையிலேயே அதை விரித்துப் பரவசமடையச் செய்யும் பங்கிருக்கிறதே, அந்தப் பாங்கினைப் பக்குவமாய்த் தன் இசையில் செதுக்கும் இசைச்சிற்பியான இசை மேதைகளின் பணியை, எத்தனை அழகாய், தெளிவாய், தன் பெயரிலேயே புலமையை வைத்திருக்கும் இலக்கிய ஞானத்தில் பித்தனாயிருக்கும் தமிழாசிரியர், கவிஞர் புலமைப்பித்தன் விளக்கியுள்ளார் என்பதிலிருந்தே, ஒரு படத்தின் வெற்றியில், இயக்குநருக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ, அதற்கு இணையானதொரு பங்கு, இசையமைப்பாளருக்கும் இருக்கிறது என்பது விளங்கும். வாழ்க கவி புலமைப்பித்தன்! வளர்க இசைச்சிற்பி எம்எஸ்வி புகழ்!! - நன்றி!"
@nilavazhagantamil33203 ай бұрын
இப்பொழுதுதான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசைக்கும் கவிக்கும் பாடும் ஒலிக்கும் ஒரு ஒற்றுமை இருந்தால் மட்டுமே பாடல் சிறக்கும் என்று மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாசிக்க வாசிக்க சுவாசிக்க மறக்கும் வரிகள் போட்டு MSVஅய்யாவை போற்றியதற்க்கு மிக்க நன்றி.
@vennilavanvennilavan68285 жыл бұрын
pulamaippittan is a great
@sivamcollections5 жыл бұрын
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது. புலவர் அய்யாவின் ஒப்பற்ற வரிகள். நான் வியந்து பார்த்து மகிழும் கவிஞர்களில் புலவர் அய்யாவும் ஒருவர்.
@arockiaraj78833 жыл бұрын
Aaha arputham
@sivasailam61373 жыл бұрын
pulamai pithan sir marvelous speech really great sir
இதில் மயக்கும் மாலை பொழுதே பாடல் கூண்டுக்கிளி படத்திற்காக KV.M ம்மால் Record செய்யப்பட்டது. Due to Film footage this song was Omitted by T.R.Ramanna and later added in gulenagavali.
@gnanapillaivenogopalan31645 жыл бұрын
HUMBLE & DEDICATED POET AYYA POLAIMEI PITHANAR AVARGAL. WONDERFUL PRESENTATION.. A GREAT HUMAN. MY HUMBLE SALUTES SAR.
@ramachandranramasamy81402 жыл бұрын
Super
@muraliduraiswamy59288 жыл бұрын
suprb sir
@ramakrishnan5496 жыл бұрын
best
@user-nd3ft5bh1p4 ай бұрын
பொய்கை எனும் பூமகளும் பூவாடை போர்த்திருந்தாள் / 1000நிலவே வா / கலயாண தேனிலா காய் க்காத பாநிலா
When Pulavar talks about 'Ponaal pogattum podaa' , he quotes some of Bharathi's words. Could someone please post those word in Tamilzh? I was not able to hear them clearly.
@thiruupt5 жыл бұрын
இரசவாதக வித்தை.....
@jlb3965 жыл бұрын
👏👏👏👏
@kalai14692 жыл бұрын
அய்யா புலமைப் பித்தன் அவர்கள், MSV அவர்களின் இசைத். திறமையை புகழுவதற்கு வேறு வார்த்தைகளை பயன் படுத்தி இருக்கலாம். புகழ் பெற்ற கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு வலிமை வந்ததே Msv யின் இசையால் தான் என்பது போல் பேசியது தவறு.. அதே இசையில், அதே சூழ்நிலையில், மற்றவர்களின் வரிகளை போட்டால் இந்த வலிமை வந்திருக்குமா?. வார்த்தைகளோடு synchronise ஆவதே இசையின் வேலை./நோக்கம். Conquer செய்வது அல்ல. இங்கு குறிப்பிடப்பட்ட கண்ணதாசன் பாடல் வரிகளோடு, Msv யின் இசை மிகவும் சரியான விகிதத்தில் synchronise ஆகின்றன என்பதே உண்மை.
@thamizhmannan31853 ай бұрын
கண்ணதாசனுடன் போட்டியிட முடியாத வர்கள் பேச்சு இப்படித்தான் இருக்கும்.
@saravananmariyappan52655 жыл бұрын
Tamil Tamil Tamil namadhu moochu ayya, ungalidam erunthu katten 🙏🙏🙏🙏
@palanichandran50388 жыл бұрын
Poonal pogattum pooda - sarathana pattu endru sollum pullamaipithan statement to be discarded as it is grudge against incomparable Kannadasan. He spoke only about Kannadasan songs and he did not have much to say about his songs
@user-vm9nk4mp7e6 жыл бұрын
he never say saathaarana word .
@thamizhmannan31853 ай бұрын
He said
@judgementravi48011 ай бұрын
Who sitting on stage including speaker didn't show pompous even they can sitting simple chairs without wristwatch but nowadays without working showing their money power who don't knowingly themselves politics bastured but God awaken his 👀whoever in the world 👎✍️