புலவர் புலமைபித்தன் அவர்களின் பாடல்களும் அவரை முன்னிலை படுத்தியும் படமும்பாடலும்tv வெளிட்டுள்ளது அதனையும் கண்டு அவருக்கு பெருமை சேர்ப்போம்
@ayyaduraiganesan62092 күн бұрын
அற்புதமான பாடல்களை எழுதியவர் அய்யா புலமைப்பித்தன். தமிழகம் கொண்டாட மறந்த கவிஞர் அவர்.புரட்சித்தலைவரின் அன்பிற்குரியவராக இருந்தவர். அவரது காலத்துக்குப்பிறகு கவிஞர் அவர்கள் பெரிதாகப் பாராட்டப்படவில்லை. மரியாதைக்குரிய மாபெரும் கவிஞர்.
@SaravananSaravanan-gg6hd2 жыл бұрын
கல்யாண தேன் நிலா என்ற ஒரு பாடல் அவர் எவ்வளவு பெரிய கவிஞர் என்பதை காட்டுகிறது .
@gkarthik70643 жыл бұрын
ஐயா புலமைப்பித்தனின் தீவிர ரசிகன் நான்
@balajimanoharan23694Ай бұрын
நன்றி ஐயா வணக்கம் அருமையான பதிவு
@thulasinathanpasupathipill69523 жыл бұрын
உங்கள் குரல். போற்றும் முறை. தமிழ். 👍வாழ்க
@manidhamoo5524 Жыл бұрын
அய்யா திரு வெள்ளைச்சாமி வணக்கம்.நல்ல குரல் வளம்,கருத்து,சொற்சுவை,,,,அற்புதம்
@a.lourdhunathanlourd30702 жыл бұрын
கவிஞர் புலமை பித்தன் அவர்களுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.பல விடயங்களை பற்றி பேசிய அந்த சந்தர்ப்பத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அவரின், கம்பீரமான குரலில் ஒரு குழந்தையை போல மனம்விட்டு சப்தமாக சிரித்ததுதான். பல ஆண்டுகள் கடந்தும் அந்த சிரிப்பு என் மனதை விட்டு அகலவில்லை. அற்புதமான கவிஞரை தாண்டிய அற்புதமான மனிதர் அவர். 🌹🙏🙏🙏🌹
@thamizhanKSK12 жыл бұрын
மிக மிக அருமையான பாடல்
@harikrishnankannappan84833 жыл бұрын
Great poet 🙏
@manikandanp41563 жыл бұрын
Super sir
@csbalajicsb37782 жыл бұрын
அருமை
@tamilkalai31383 жыл бұрын
❤
@rajkumar-rz3ks2 жыл бұрын
🙏❤️🌹❤️🙏
@krishnamani53523 жыл бұрын
Yes sir even Our Nadigar thilagam is very truly person with him
@amutha.j52293 жыл бұрын
8.7.2021 8.34 pm
@seeniklk2 жыл бұрын
கவிஞர் வாலியைப் பற்றி புலமைப்பித்தன் அவர்கள் எழுதிய கவிதை வெளியிட முடியுமா
@panai36052 жыл бұрын
வெளியிட்டால் உவப்பு
@ashokandrews3276 Жыл бұрын
... இது கவிஞர் முத்துலிங்கம் கிட்ட இருக்கு... என்ன வேணும் சொல்லுங்க..
@hari2010asin4 ай бұрын
ஐயா புலமைபித்தன் கவிஞர் வாலியைப் பற்றி எழுதிய கவிதை எங்கே கிடைக்கும்
@sivamtv47592 жыл бұрын
புலவர் புலமைபித்தன் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் படமும்பாடலும் rv வேறெந்த சேனலையும் விட அவரைமுன்னிலைபடுத்தி அதிகப்பாடலை ஒளிபரப்புகிறது அதையும் காணுங்கள்
@ramachandrannarayanan16302 жыл бұрын
Editing in the end little trimming needed
@udaykumar-dy7zu2 жыл бұрын
Every thing nice sir please use original video instead of singing
@selvaanthonipillai83262 жыл бұрын
Cinemvil padunco
@ravimgr89833 жыл бұрын
இனிய நண்பர் ஆலங்குடி யார் அவளுக்கு காலை வணக்கம் விமர்சனம் அழகாக இருக்கிறது ஆனால் புலமைப்பித்தன் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் சொல்வதுபோல் இருக்கிறது சுயசரிதை பாடல் நான் எழுத வேண்டும் அது அவமானமாக இல்லை என்று சொல்லி இருக்கிறது ஏனென்றால் அதன் பொருள் தெரியுமா யாரை தாழ்வாக பேச யாரை உயர்வாக பேச என்பதன் பொருள் தெரியுமா கவிஞர்கள் சுயசரிதை யார் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் ஒருவரே அவர் கூட தான் பொதுவாக எழுத்தை எண்ணத்தில் எழுதி இருப்பார் அதில் ஒரே ஒரு மட்டும் அவருக்கே புரிந்தோம் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை பிறகு மிக கவனமாக தொழுகைப் எத்தனை பற்றி கையாளும்போது எம்ஜிஆர் அவர்களை கொண்டுவராமல் கையாண்டிருக்கும் விதம் மிக சந்தோஷம் திறமைக்கு ஒரு நன்றி பொதுவாக திரை நடிகர் எம் ஜி ஆர் அவர்களை உன் உதாரணப் படுத்தி ஏதாவது பேசிவிட்டால் அது அவருக்கு நன்மை வாய்ந்த விஷயமாக போய்விடும் என்ற திறமை கொண்ட வார்த்தைகள்
@shanthanamshanthanam9933 жыл бұрын
»
@balum64092 жыл бұрын
புலமை பித்தனபத்தி பேசுங்கள் கேட்கிறோம்...அது யாரு சொரியார்?
@user-bk9yh2jy2g2 жыл бұрын
ஆலங்குடி வெள்ளைச்சாமி அண்ணா தயவு செய்து பெரியாரிஸ்ட் சுயமரியாதை திராவிடம் இந்தப் பேச்சு எடுக்காதீர்கள் வெறும் சினிமாவை பற்றி மட்டும் பேசுங்க கவிஞரைப் பற்றி பேசுங்கள் புகழ்ந்து பேசுங்கள் ஆனால் தேவையில்லாமல் சினிமா துறையில் பெரியாரை இழுக்காதீர்கள்