நான் செத்தால் தான் கட்சியை உடைக்க முடியும் சீமான் ஆவேச பேச்சு | Naam Tamilar Kachi | Raavanaa| ராவணா

  Рет қаралды 255,482

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

3 жыл бұрын

நான் செத்தால் தான் கட்சியை உடைக்க முடியும் சீமான் ஆவேச பேச்சு | Naam Tamilar Kachi | Raavanaa | ராவணா
நாம் தமிழர் கட்சி உடையுமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த கேள்விகளுக்கு சீமான் அவர்களுடன் பரபரப்பான நேர்காணல்.
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மிக உருக்கமாவும், அதே நேரத்தில் ஆவேசமாகவும் பேசியுள்ளார்.
-முழு நேர்காணல் | Full Interview
Naam Tamilar Kachi, Seeman,Raavanaa
#Naamtamilarkachi #Seeman #Raavanaa

Пікірлер: 4 200
@myrecyclebin4043
@myrecyclebin4043 3 жыл бұрын
கல்யாண சுந்தரம் அதிமுகவில் இணைந்த பின்.... அன்று சீமானின் முடிவை விமர்சித்தவர்களுக்கு இன்று கல்யாண சுந்தரமே சாட்சி...
@reno364
@reno364 3 жыл бұрын
அனைத்து மேடைகளிலும் இளைஞர்களை பேசவிட்டு அழகு பார்த்தவர் அண்ணன் சீமான் யாரும் மறுக்கமுடியாது,
@PTRVasudevan
@PTRVasudevan 3 жыл бұрын
விஜய லட்சுமி அக்கா அழகா தான் இருக்காங்க ...ஆனா மேடையில ஏறல.
@user-ct6im9sg7g
@user-ct6im9sg7g 3 жыл бұрын
@@PTRVasudevan 😂😂😂😂
@thamizhanaram3134
@thamizhanaram3134 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் மீது நியாயம் இருந்தாலும் நான் சீமானை தான் ஆதரிப்பேன். சீமானின் மன வலிமையே அதற்கு காரணம். சீமானை விட கல்யாணசுந்தரம் சிறப்பாகப் பேசுகிறார் என்று சில நேரங்களில் நான் எண்ணியதுண்டு ஆனால் சீமான் தான் தலைமைக்கு தகுதியானவர்.
@mohamedihsaanhuzain133
@mohamedihsaanhuzain133 3 жыл бұрын
@@thamizhanaram3134 Aram thavarin thamizhanalla
@RenukaNagendra
@RenukaNagendra 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் ஒரு துரோகி!
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 3 жыл бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🐅💪🔥
@balaji276
@balaji276 3 жыл бұрын
10 மாதம் கழித்து இந்த காணொளி மறுபடியும் பார்க்கிறேன் அண்ணன் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் உண்மை என்று தற்போது நடக்கிறது நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகிறது.
@dineshmanoharan1356
@dineshmanoharan1356 3 жыл бұрын
அண்ணனை இதுபோன்று நான் கண்டதில்லை. ஆனால் தேவையற்ற கற்களை நீக்கினால்தான் அற்புத சிலையை நாம் காணமுடியும். வாழ்க தமிழ் தேசியம் நாம் தமிழர்!
@tamilian1
@tamilian1 3 жыл бұрын
அண்ணன் சிமாணை போல் இந்த தலைமுறையில் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற ஒரே தலைவர் அடுத்த தலைமுறை வாழ இப்படி ஒரு தலைவரை இனீ பார்க்க முடியாது ❤️
@ramananyogarajah2099
@ramananyogarajah2099 3 жыл бұрын
நாங்கள் என்றென்றும் உங்களோட இருப்பம் அண்ணா💪🏿
@sriram1424
@sriram1424 3 жыл бұрын
அரசியலில் எத்தனை சவால்களை சந்திக்க நேரிடும் என்பதை , நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது.
@uthamadeviskitchen2026
@uthamadeviskitchen2026 3 жыл бұрын
அண்ணன் சீமான் தலைமை ஏற்று தான் தமிழ் தேசிய அரசியலுக்கு வந்தேன்... இனியும் இருப்பேன்...💪💪
@thamizhanaram3134
@thamizhanaram3134 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் மீது நியாயம் இருந்தாலும் நான் சீமானை தான் ஆதரிப்பேன். சீமானின் மன வலிமையே அதற்கு காரணம். சீமானை விட கல்யாணசுந்தரம் சிறப்பாகப் பேசுகிறார் என்று சில நேரங்களில் நான் எண்ணியதுண்டு ஆனால் சீமான் தான் தலைமைக்கு தகுதியானவர்.
@krishnaraj1746
@krishnaraj1746 3 жыл бұрын
நாங்கள் என்றும் ஆசான் சீமானுடன் பயணிப்போம்... இன்னும் ஆயிரம் சிறந்த இளைஞர்களை உருவாக்குவார்..🙏
@rajakannuudayakumar3389
@rajakannuudayakumar3389 3 жыл бұрын
அண்ணன் ஆயிரம் இளைஞர்களை உருவாக்குவார் ... ஆனால் அவருடன் இருப்பவர்கள் அடுத்த ஆளுமைகளை வெளியேற்றுவார்கள் ....
@sanmugamvasanthan9642
@sanmugamvasanthan9642 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@mpkumuthan5472
@mpkumuthan5472 3 жыл бұрын
எச்சரிக்கை & ஈழத்தமிழர் சிந்தித்து செயல்படுங்கள்!!! #தலைவர்- "எமக்கான தீர்வை நாம்தான் போராடிப்பெறவேண்டும்" தவறான பாதையில் செல்கிறீர்கள் & சிந்திக்க மாட்டீங்களா?? சத்தியராஜ்,வைரமுத்து,போன்றோர் திமுகவின் ஸ்டாலினை தளபதியாகவும் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்று சொன்ன திமுக சொம்புகள் ஏன் சீமானை ஆதரிக்கிறார்கள்?? சீமான் எப்போதும் திமுகவின் இந்த ஆதரவாளர்களை திமுக என்பதை மறைப்பதற்காக அவர்களை தமிழன் என்று மூடி மறைக்கும் சீமானின் அரசியலை புரிந்து கொள்ளுங்கள். இவர்களை நம்பினீர்கள் ஆயின் ஈழத்துக்கான அரசியலை எம்மால் எடுத்துச் செல்ல முடியாது .. சீமான் புலம்பெயர் தமிழரை திசை திருப்பி தன்னை ஒரு அடுத்த பிரபாகரன் என்ற வின்பத்தை ஏட்படுத்துகின்றார் அதட்கு இந்தியன் றாவ் +சீமானை ஒரு கருவியாக உருவாக்கி காங்கிரஸ் திமுகவை எதிர்ப்பதுபோல் எதிர்த்து தன்னை ஒரு தலைவனாக எம் மக்களை நம்பவச்சு இன்று ஒரு ஈழத்துக்கான சரியான அரசியலை புலம்பெயர் தமிழர்களை சிந்திக்க விடாமலும் ஆதரவை கொடுக்க விடாமலும் இவர் மூலம் செய்யப்பட்டது . ஆனால் இன்று தனது தாய் கழகம் திமுகவின் காலில் விழுந்துவிட்டது என்பது எம் மக்களுக்கு இன்னும் விழிப்பு வரவில்லை , வடிவாக சிந்தித்து பாருங்கள் திமுக எடுக்கும் எல்லா போராட்டத்துக்கும் சீமானும் கொடி பிடிப்பார் அதோடு ஈழத்துக்கான அரசியலை கடந்த இரண்டு வருடங்களாக நேரடியாக எதுவும் பேசுவதில்லை . பட்டும் படாமலுமாக பேசி ஒரு முறை மாவீரர் நாளில் மட்டும் தலைவர் புகழ் பாடி எங்களை உசுப்பேத்தி வசூலிப்பதை தவிர ஒன்றும் இல்லை. எம் மக்களை தமிழ்நாட்டு அரசியலான - ஹிந்தி திணிப்பு , பிஜேபி எதிர்ப்பு ,ரஜினி எதிர்ப்பு ,ஸ்டெரிலைட் ,போன்ற பிரச்சனைகளை ஈழத்தமிழர்களை பேச வைத்து அந்த எதிர்ப்பின் மூலம் காங்கிரஸ் க்கும் திமுகவுக்கும் வோட்டை பெற்று கொடுப்பதற்கு விலை போய்விட்டார் என்பதுதான் உண்மை . ஜோசிச்சு பாருங்கள் வரும் தமிழ் நாட்டு தேர்தலில் ஒரே பட்சமாக பிஜேபி யை எதிர்ப்பதால் 2021 இல் தமிழ் நாட்டில் நீங்க நினைக்கிறமாதிரி சீமான் வரமாட்டார் திமுகதான் வரும் அதேபோல் மத்தியில யார் வருவார்கள் #காங்கிரஸ்" அப்போ நாம என்ன அரசியல் பண்றோம் திமுகவும் காங்கிரஸும் வரதிற்காகவே நீங்களும் சீமானும் இங்கருந்து ஆதரவையும் எதிர்ப்பையும் பண்றீங்களா?? இப்ப புரிதா சீமான் யாருடைய கைபுள்ளன்னு ! எனவே எமது அரசியலை பேசுங்கள் எம் தலைவரின் வழியில் எமக்கான தீர்வை நாம்தான் பெற்றுக்கொள்ளவேண்டும் எண்டு உங்களை எம்மவர்களின் அரசியலை முன்னெடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம் . ஈழத்து அரசியலில் சீமான் விசிக்னேஸ்வரன் ஐயாவுக்கு மறைமுக ஆதரவை கொடுத்திருப்பார் ,விசிக்னேஷ்வரன் இவர்கள் இந்தியாவின் கைப்புள்ள சீமானும் இந்திய றாவின் கைப்புள்ள கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும் .
@rajakannuudayakumar3389
@rajakannuudayakumar3389 3 жыл бұрын
@@mpkumuthan5472 நீங்கள் ஈழத்தமிழரா அண்ணா ??
@rajakannuudayakumar3389
@rajakannuudayakumar3389 3 жыл бұрын
@@mpkumuthan5472 கேட்ட கேள்விக்கு பதிலே இல்லையே ... அப்படின்னா நீங்க சங்கியா ???
@tsk2707
@tsk2707 3 жыл бұрын
க.சுந்தரம் மிக இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்தவர்..... சினிமாவில் தோற்றதால் வந்தவரில்லை
@BalaMurugan-jz8wz
@BalaMurugan-jz8wz 3 жыл бұрын
Super
@john197420002000
@john197420002000 3 жыл бұрын
அப்போ எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சினிமாவில் தோற்றதால் அரசியலுக்கு வந்தார்கள் ?? நாம் தமிழர் கட்சி என்ற போர்வையில் ஏன் DMKகாரர்கள் அடுத்த கட்சி விடயத்தில் மூக்கை நுழைக்கிறீர்கள்..! இது DMK இல் இருந்து வைகோ, மு க அழகிரி மற்றும் பலர் தூக்கி வீசப்பட்ட பொது நீங்கள் பேசி இருக்க வேண்டும்...!! எனக்கு என்னோவோ கல்யாண சுந்தரத்துக்கு பின்னால் பிரசாந்த் கிஷோர் மற்றும் DMK ன் திரைமறைவு வேலைகள் இருக்க வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது..! இப்படி தானே விஜயகாந்தின் DMDK கட்சியை சந்திரகுமார் மற்றும் பார்த்திபனை கொண்டு உடைத்தார்கள்..அந்த நேரத்தில் DMDK சந்திரகுமார் தொடர்ந்து அனைத்து டிவி சேல்களுக்கும் இப்போது கல்யாணசுந்தரம் பண்ணியது மாதிரித்தான் தலைமையை குறை கூறி பேட்டி கொடுத்தார்..கொஞ்ச நாள்களில் DMK இல் சேர்ந்தார்..அவர் கூட விஜயகாந்தை ஏதும் குறை கூறவில்லை..விஜயகாந்தின் குடும்பத்தைத்தான் சொன்னார்..!!
@BalaMurugan-jz8wz
@BalaMurugan-jz8wz 3 жыл бұрын
@@john197420002000 seeman avlo periya yokiyan kidayadu ....
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 3 жыл бұрын
@@BalaMurugan-jz8wz நீ யோக்கியனாக வாழப்பழகு தம்பி
@hameedrafiya2399
@hameedrafiya2399 3 жыл бұрын
என்றும் உங்களோடு நாங்கள் துனை நிற்போம் அண்ணா உங்களுடைய இன விடுதலை போராட்டம் ஒரு நாளும் வீன் போகாது 💪💪💪💪💪
@s.nallaikkumaran
@s.nallaikkumaran 3 жыл бұрын
பாவம் சீமான் அண்ணன் கடுமையாக கவலைப்படுகின்றார். ஈழத்தமிழர்கள் எப்போது உங்களுடனே இருப்போம்.
@777loosu
@777loosu 3 жыл бұрын
உண்மை...
@mrtamil2463
@mrtamil2463 3 жыл бұрын
😂😂😂
@naamtamilarinternational2695
@naamtamilarinternational2695 3 жыл бұрын
ரொம்ப முட்டு கொடுக்காதடா சுயமா யோசி
@user-ph7yl6op5m
@user-ph7yl6op5m 3 жыл бұрын
@@naamtamilarinternational2695 நாங்கள் யோசிக்காம முடிவெடுக்கமாட்டோம் நீ உன்ர வேலையைப் பார் நண்பா
@manmadanofficial4592
@manmadanofficial4592 3 жыл бұрын
@@naamtamilarinternational2695 IT team Dan nee dmk IPA Dan account open panni irruka ......
@GeorgeMatthewz
@GeorgeMatthewz 3 жыл бұрын
தலைவனாக இருப்பது கஷ்டம் அதும் தமிழர்களுக்கு தலைவனாக இருப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். அண்ணன்.
@mohamedyounis1350
@mohamedyounis1350 3 жыл бұрын
U R Correct
@balasubramaniankrishnan2426
@balasubramaniankrishnan2426 3 жыл бұрын
கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விடுங்கள் ஒற்றுமை வந்து விடும்
@RaviKumar-bb4nd
@RaviKumar-bb4nd 3 жыл бұрын
💯💯💯
@GeorgeMatthewz
@GeorgeMatthewz 3 жыл бұрын
@@balasubramaniankrishnan2426 உங்களுக்கு அறிவோ அறிவுன...
@thamizhanaram3134
@thamizhanaram3134 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் மீது நியாயம் இருந்தாலும் நான் சீமானை தான் ஆதரிப்பேன். சீமானின் மன வலிமையே அதற்கு காரணம். சீமானை விட கல்யாணசுந்தரம் சிறப்பாகப் பேசுகிறார் என்று சில நேரங்களில் நான் எண்ணியதுண்டு ஆனால் சீமான் தான் தலைமைக்கு தகுதியானவர்.
@vigneshm8179
@vigneshm8179 2 жыл бұрын
உண்மையான வலி தெரிகிறது. அண்ணன் CM ஆன பிறகு ரெண்டு பேருக்கும் என்ன ஆகும் என்று நினைக்கும் போது பாவமாக இருக்கு.
@Jeyakumar.1
@Jeyakumar.1 Жыл бұрын
உயர் திரு ஏகலைவன் ஐயா அவர்களுக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கு வணக்கம்.12.02.2023 இந்நாளில் இந்த காணொளி பார்க்கிறேன்.அன்று அண்ணா கூறியது எந்தளவிற்கு உண்மை என்று இன்று புரிகிறது.
@user-dg5hh6bi8s
@user-dg5hh6bi8s 3 жыл бұрын
யார் வந்தாலும் யார் போனாலும் அண்ணன் சீமான் தான் எங்களுக்கு அண்ணன் ...
@harissaravanan6197
@harissaravanan6197 3 жыл бұрын
செருப்பால் அடிச்சாலும் காரி துப்பினாலும் துடைத்து கொண்டு சேட்டன் சைமன் பின்னால் அணிவகுத்து முட்டை ஓடு போல் நீங்க பலமா இருக்கும் போது சேட்டா................... அயோ பாவம்
@k.bsurya5281
@k.bsurya5281 3 жыл бұрын
@@harissaravanan6197 ஏன் உங்களை எந்த கட்சியில் காரி தூப்பினார்கள் நீங்கள் எங்கே ஓடினீர்கள்
@blackbull2550
@blackbull2550 3 жыл бұрын
செஞ்சமசுகிருதர் சீமான் கட்சியில் இருந்தால் இந்த கட்சியே செத்துப்போயிடாதா?. சீமான் இதோ :- இனத்தலைவர் பிரபாகரனை தூக்கிலிட கையெழுத்திட்ட காளிமுத்து-வுக்கு வீரவணக்கம், பொட்டு அம்மான் மயிருடா, மோதி-க்கு சீமான இஷ்டம், எடப்பாடியும் சசிகலா-வும் இணைந்து பலமாகணும், எடப்பாடி (நீட் தேர்வு, சேலம் 8வழிச்சாலை, புதிய விவசாய மசோதா, தூத்துக்குடி, சாத்தான்குளம், மற்றும் பொள்ளாச்சி ...புகழ்) ஆட்சி பரவாயில்லை, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி தருவார். ஆண்டவனே, எமதர்மனிடம் சொல்லி எதாவது பண்ணு
@doggytown6003
@doggytown6003 3 жыл бұрын
எப்போதும் என் அண்ணன் சீமானுடன் நிற்ப்பேன் .... எப்போதும் நாம் தமிழராய்.... என் கடைசி மூச்சு உள்ளவரை அண்ணனின் தம்பியாய்....
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@arjunganesan9067
@arjunganesan9067 3 жыл бұрын
வேறு வழியே இல்லை
@balasubramaniankrishnan2426
@balasubramaniankrishnan2426 3 жыл бұрын
2021 தேர்தலில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் நாம் தமிழர் வெற்றி உறுதி
@arjunganesan9067
@arjunganesan9067 3 жыл бұрын
கல்யாண், ராஜீவ் ஆல் ஆனது நா.த.க இல்லை. ந.த.க வால் உருப்பெற்றவர்களே அவர்கள்.
@coolguytrader
@coolguytrader 3 жыл бұрын
@@sujeeramana6024 முழுவதுமாக இந்த பேட்டியை உணர்ந்து பார்த்தால் பதில் கிடைக்கும். தமிழ் தேசியத்திற்கு சீமானை முன்னிறுத்தாமல் கல்யாணசுந்தரத்தையா முன்னிறுத்த முடியும்? யார் உங்களை தமிழ் தேசிய பாதையில் ஈர்த்தது. தலைவர் பிரபாகரனை தலைவனாக இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்த்த சீமானுக்கு தெரியும் பிரபாகரனிசம் தான் அவரது கொள்கை என்று. துரோகிகளை துடைத்தெறியாமல் ஒன்றும் நடக்காது. தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இது சவுக்கடி. நாம் தமிழர் உறவுகளுக்கு தெரியும் யார் சீமான் என்று!!
@harrypratheepan1186
@harrypratheepan1186 3 жыл бұрын
தலைவனாக இருபது கடினம் ஆதிலும் தமிழருக்கு தலைவனாக இரூபது கடினம்... நாம் தமிழர் காலத்தின் தேவை தமிழர்களா ஒண்றாகவோம் வெண்றாகவோம் ....உலகதமிழிழமேம் எண்ணி பார் நாம் உறங்கினால் வரலாறு யார் எம்மை மன்னிப்பார் விழித்திடு தமிழா தமிழா........
@user-md8br5es5l
@user-md8br5es5l 3 жыл бұрын
அண்ணன் அருமையான நிதானமான பேச்சு வாழ்த்துக்கள்.
@user-fn5lh5jr2e
@user-fn5lh5jr2e 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்..... பிரபாகரன் தான் எங்கள் தலைவன் சீமான் தான் எங்கள் அண்ணன்
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@nesan100
@nesan100 3 жыл бұрын
👍
@user-mn9gz1zp8w
@user-mn9gz1zp8w 3 жыл бұрын
@@sujeeramana6024 டேய் போடா சொம்பு சங்கி சொம்பு
@gurumoorthy400
@gurumoorthy400 3 жыл бұрын
@@sujeeramana6024 யாரு இங்க சீமான் புகழ் பாடுவது. சீமானின் கருத்துக்கள் உண்மையா பொய்யா. சீமான் எங்கள் தலைவன் இல்லை எங்கள் அண்ணன்.
@muji9204971
@muji9204971 3 жыл бұрын
அப்ப விஜயலட்சுமி உன் சக்களத்தியா!?
@nadimuthuramachandran7009
@nadimuthuramachandran7009 3 жыл бұрын
எனது ஆதரவு சீமான் அண்ணனுக்கே. நாம் தமிழர் வாழ்க நாம் தமிழர் வெல்க.
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@vathanagunasunderam6309
@vathanagunasunderam6309 3 жыл бұрын
வணக்கம் அண்ணா கவலைப்படாமல் இருங்க நாங்கள் அனைவரும் இருக்கின்றோம்
@tamilmaiyal3790
@tamilmaiyal3790 10 ай бұрын
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..... எங்கள் அன்பு அண்ணன் சீமானே உங்களுக்கு தம்பிகள் படை மட்டுமல்ல தங்கைகள் படையும் உண்டு கலங்காதே..... ஆயிரம் பேர் வரட்டும் ஆயிரம் பேர் போகட்டும்... உங்களின் பலம் உங்கள் தம்பிகள் நாங்கள் தான்.!!! எங்களின் பலம் எங்கள் நம்பிக்கை அண்ணன் நீங்கள் தான்...
@rameshsujatha4710
@rameshsujatha4710 3 жыл бұрын
தெளிவுபெற்றேன் என்றும் உங்களுடன்
@sindhurailavarasan7137
@sindhurailavarasan7137 3 жыл бұрын
அண்ணா உங்களை பார்த்து இந்த அரசியலுக்கு வந்தோம் இனி வாழ்வோ சாவோ கடைசி வரை உங்களுடன் இறுதிவரை உறுதியாக நிற்போம் நாம் தமிழர் 💪💪💪
@seksekm8945
@seksekm8945 3 жыл бұрын
நானும்தான்.
@sanmugamvasanthan9642
@sanmugamvasanthan9642 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@balasubramaniankrishnan2426
@balasubramaniankrishnan2426 3 жыл бұрын
கல்யாண சுந்தரம் மற்றும் ராஜீவ்காந்தி இருவருமே திமுகவின் ஸ்லீப்பர் செல்கள்
@arasan_official9652
@arasan_official9652 3 жыл бұрын
நெறியாளர் கடைசி வரைக்கும் ஒரு கேள்வி கூட முழுமையாக கேட்கவில்லை பாவம் நெறியாளர்.... அண்ணாவின் பதில்கள் அருமை..
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 3 жыл бұрын
அண்ணா என்றும் உணர்வுடன் நாம் தமிழர்
@soul2k398
@soul2k398 3 жыл бұрын
குழப்பம் தீர்ந்தது! தொடர்ந்து இலக்கை நோக்கி இன்னும் அதிக வீரியத்தோடு பயணிப்போம்!!!!💪💪💪💪
@balun872
@balun872 3 жыл бұрын
Super.
@user-xy1gb9hy4c
@user-xy1gb9hy4c 3 жыл бұрын
அதே தான்
@suruligiri5238
@suruligiri5238 3 жыл бұрын
அண்ணே இது நடக்குனு தெறிஞ்சதுதானே பரவல மரம் வளரும் போது களைகலை பிடிங்கியெரிவது சரிதானே விடுங்க
@user-rz8pk2rz3s
@user-rz8pk2rz3s 3 жыл бұрын
அருமை அருமை
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@user-el9gr5uj2c
@user-el9gr5uj2c 3 жыл бұрын
என் தலைவன் பிரபாகரன் தான்.. என் அரசியல் ஆசான் சீமான் அண்ணன் தான்... என்றும் உங்களோடு தான் நிற்பேன் அண்ணா......
@valari3665
@valari3665 3 жыл бұрын
என்றும் அண்ணன் சீமானுடன்💪💪💪💪💪💪💪
@prabudoss.d.r7422
@prabudoss.d.r7422 3 жыл бұрын
என் அண்ணன் சீமான்💪💪💪💪💪
@rdsEEEN
@rdsEEEN 3 жыл бұрын
நான் கற்றது சீமானிடமே.. எனது ஆசிரியன் சீமானே. யார் மீதும் குற்றம் சாட்ட என்னிடம் எதுவும் இல்லை..
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர் புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும்.
@rdsEEEN
@rdsEEEN 3 жыл бұрын
@@sujeeramana6024 நான் யாரிடம் இருந்து கற்றேன் என்றே பதிவு செய்தேன்... உங்கள் அரசியல் செய்ய என் பதிவை பயன்படுத்த வேண்டாம்... வேறு பதிவில் paste செய்யவும்... இப்போதும் சொல்வேன் நான் கற்றது சீமானிடமே....
@KarthiKeyan-wp6qu
@KarthiKeyan-wp6qu 3 жыл бұрын
@@sujeeramana6024 நீங்கள் எல்லா comment கும் reply ல் paste செய்தாலும் நாம் தமிழர் பிள்ளைகளை மாற்ற முடியாது. அமைதியாக அமரவும்
@rdsEEEN
@rdsEEEN 3 жыл бұрын
@@KarthiKeyan-wp6qu எவ்வளவு பெரிய மனநோயாளிகள் இவர்கள்
@mohamedshakeel837
@mohamedshakeel837 3 жыл бұрын
@@sujeeramana6024 tambi.... Neenga 2 Rs aala..... Ore pathivai copy paste adikkira.....
@prabhud2944
@prabhud2944 3 жыл бұрын
இறுதி வரை உறுதியாக அண்ணன் சீமான் உடன் இணைந்து பயணிப்பேன். நாம் தமிழர்.
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 3 жыл бұрын
பெண் பாவம் திருப்பி அடிக்கிறது.சிவன் முருகனை கேவலாமாக பேசிய பாவம். இது உருப்படாது.
@andril0019
@andril0019 3 жыл бұрын
பெண் பாவம் சாதாரணமானது இல்லை! இதெல்லாம் பெண் பாவம் திருப்பிஅடிக்கிற செயல் இல்லை! பெண் பாவம் இரத்தக்கண்ணீர் விட வைக்கும். காலம் இருக்கிறது!
@rajeswaripandian8608
@rajeswaripandian8608 3 жыл бұрын
பிள்ளை போல வளர்த்தேன். துரோகம் செய்தார் என்று புலம்புகிறார் சைமன். விஜயலக்ஷ்மியுடன் கணவன் மனைவி போல வாழ்ந்து விட்டு பணக்கார பெண் கயல்விழி கழுத்தில் தாலி கட்டும்போது மட்டும் மனைவி போல் வாழ்ந்தவளுக்கு துரோகம் செய்வதாகவும் சைமன் செபாஸ்டியன் உணர்ந்திருக்க வேண்டும்.
@manthiranatraj6442
@manthiranatraj6442 3 жыл бұрын
உன் வெற்றி என்பது காலத்தின் கட்டாயம் அண்ணா
@user-nq9nf1gy9d
@user-nq9nf1gy9d 3 жыл бұрын
நாம் தமிழர்.... என்றும் தலைவர்..பிரபாகரன் அண்ணன் சீமான்...
@matheshsmatheshs5939
@matheshsmatheshs5939 3 жыл бұрын
விமர்சனம் செய்ப்பவனுக்கு உன்னை நிரூபிக்க போராடாதே, உன்னை நம்பி இருப்பவர்களுக்கு உண்மையா இரு ! அண்ணன் சொன்னது..
@jayganesh6902
@jayganesh6902 3 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@muji9204971
@muji9204971 3 жыл бұрын
இந்த டயலாக் மயிரை எல்லாம் பேசாம கட்சிய சீமாண்டி கிட்ட இருந்து காப்பாத்துங்கடா!
@ramadhas3362
@ramadhas3362 3 жыл бұрын
@@muji9204971 poda poori mone,
@roberttwinkle1975
@roberttwinkle1975 3 жыл бұрын
@@muji9204971 வக்கத்த நாயே சீமானைபோல் ஒரு தமிழ் தேசியம் வளர்க்க பாடுபடு இல்லைண்ணா என் குண்ணய பிடிச்சி ஊம்பு.
@thamizhanaram3134
@thamizhanaram3134 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் மீது நியாயம் இருந்தாலும் நான் சீமானை தான் ஆதரிப்பேன். சீமானின் மன வலிமையே அதற்கு காரணம். சீமானை விட கல்யாணசுந்தரம் சிறப்பாகப் பேசுகிறார் என்று சில நேரங்களில் நான் எண்ணியதுண்டு ஆனால் சீமான் தான் தலைமைக்கு தகுதியானவர்.
@harrypratheepan1186
@harrypratheepan1186 3 жыл бұрын
நாம் தமிழர் நாம் தமிழர் 💯❤️❤️❤️❤️❤️வெல்லட்டும்
@maruthamuthumurugesan9833
@maruthamuthumurugesan9833 3 жыл бұрын
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.
@pooventherarajanjeyachandr7027
@pooventherarajanjeyachandr7027 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி அடுத்த திராவிட முன்னேற்றக் கழகமாக மாறிக்கொண்டிருக்கிறது. தத்துவ தலைமையை விடுத்து தனிமனித ஆராதனை நோக்கி நகர்கிறது. பேராசிரியர் அய்யா மீதான குற்றச்சாட்டு என்ன? குற்றச்சாட்டுகளை கூட வரையாமல் பேராசிரியர் ஐயா அவர்களை இவ்வாறு பழி வாங்குவது ஏன்? நல்ல தலைவனுக்கு அழகு வெற்று மேடை வீர வசனகளோ? உணர்ச்சிகளைத் தூண்டும் கதைகளை அல்ல!! தெள்ளிய நிதானமான சிந்தனைதான். கட்சியில் பேராசிரியர் அய்யா மற்றும் ராஜிவ் காந்தி காந்தி ஆகியோர் மட்டுமே தெரிந்த தெளிவான சிந்தனையுடன் மக்களை சந்தித்தனர். பேராசிரியர் ஐயா அவர்களின் தத்துவ தலைமையை ஏற்க லட்சோபலட்சம் தமிழர்கள் தயாராக உள்ளனர்.. துரோகத்தை வேரறுப்போம் பேராசிரியர் தலைமை ஏற்போம்
@jeba7j
@jeba7j 3 жыл бұрын
@@pooventherarajanjeyachandr7027 Dei uppeee... Sandhadi saakule kuzhapam yerpade paakure paathiyaa... 200 ovaa ku idhulaam thevaiyaadaa... Seeman enra ottrai manidhanaal thaan naangal thamizh dhesiyam enraal ennavenru therindhukodom... Seeman illai enraal Kalyansundharam enbavar inru engu irundhirupaar yaaruku avarai patri therindhirukkum. Pothikittu poda... Engal annan Seeman endha mudiveduthaalum adhil oru artham irukkum.
@cskps6767
@cskps6767 3 жыл бұрын
இந்த மொத்த நேர்காணலில் "நான்" என்ற எண்ணம் மேல் ஓங்கி நிற்கிறது. ஜனநாயகம் என்ற சிந்தனையே அவர் பேச்சில் இல்லை. நெரியாளரடம் மிரட்டுகிறார்.
@wlvl8136
@wlvl8136 3 жыл бұрын
@poovendra: திராவிடா வந்தேறி ராஜிவ் காந்திக்கு முட்டு கொடுக்கும் வேலை வேண்டாம்
@sakumar3552
@sakumar3552 3 жыл бұрын
@@wlvl8136 ராஜீவ்காந்தி திராவிட வந்தேறி அப்போ சீமான் மட்டும் திராவிட வந்தேறி இல்லையா? கருத்து சுதந்திரம் இல்லாமல் ஏதோ சர்வாதிகாரி மாதிரி நடத்துகிறார் சீமான் ...தவறை சுட்டி காட்டினார் என்பதற்கு எங்க பேராசிரியருக்கு கிடைத்த பரிசு துரோகி என்கிற பட்டம்..தவறை திருத்தாவிட்டால் அல்லது நீ சொல்லி நான் என்ன கேக்குறது என்ற மன பக்குவத்தில் இருந்தால் நிச்சயம் நாம் தமிழர் கட்சிக்கு அழிவுக்காலம் தான்
@kathalanremo9346
@kathalanremo9346 3 жыл бұрын
அண்ணனுக்கு துரோகத்தால் ஏற்பட்ட வலியை உணர்ந்தவர்கள் மட்டும். லைக் செய்யவும்.
@Jacksaravanan
@Jacksaravanan 3 жыл бұрын
அண்ணா நாங்கள் இருக்கிறோம்
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 3 жыл бұрын
Why is he not allowing the anchor to ask questions at all ??
@rajeswaripandian8608
@rajeswaripandian8608 3 жыл бұрын
If Simon allows the anchor to talk he may ask whether what Simon did to Vijayalakshmi is துரோகம் or not.
@venkadeshkumar9267
@venkadeshkumar9267 3 жыл бұрын
நாம் தமிழர். வாழ்க தமிழ் வளர்க தமிழ்தேசியம்
@visvakamalamthirugnanasamb8005
@visvakamalamthirugnanasamb8005 3 жыл бұрын
இப்பொழுது தான் பிரச்சனை புரிந்துவிட்டது‌.இனி நிம்மதியாக இருக்கும் சந்தோசமாக தொடர்ந்து பயணிப்போம்.
@muji9204971
@muji9204971 3 жыл бұрын
போய் கைமுட்டி அடி
@vimarsanamnanumpannuven9591
@vimarsanamnanumpannuven9591 3 жыл бұрын
Parunge path kaluvi ooothunge kzfaq.info/get/bejne/es1idMuhzLvbZY0.html 😱😱😱😱🤨🤨🤨
@PTRVasudevan
@PTRVasudevan 3 жыл бұрын
வாழ்த்துக்கள் .....இன்னும் பிரிந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பாக வாழ்த்துக்கள்.ஹா ஹா ஹா !!!
@mohamadbeer8615
@mohamadbeer8615 3 жыл бұрын
@@PTRVasudevan podaa porampokku
@thamizhanaram3134
@thamizhanaram3134 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் மீது நியாயம் இருந்தாலும் நான் சீமானை தான் ஆதரிப்பேன். சீமானின் மன வலிமையே அதற்கு காரணம். சீமானை விட கல்யாணசுந்தரம் சிறப்பாகப் பேசுகிறார் என்று சில நேரங்களில் நான் எண்ணியதுண்டு ஆனால் சீமான் தான் தலைமைக்கு தகுதியானவர்.
@homelandreview5530
@homelandreview5530 3 жыл бұрын
சாவு பற்றி பேசாதே சீமான்...நீ நூறாண்டு வாழணும்...
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@arjunganesan9067
@arjunganesan9067 3 жыл бұрын
மிகுந்த வலி ஏற்படுகிறது
@sarath4750
@sarath4750 3 жыл бұрын
Saavu
@user-mn9gz1zp8w
@user-mn9gz1zp8w 3 жыл бұрын
@@sarath4750 நீயெல்லாம் இன்னும் உயிரோடு இருக்கும் போது அவங்க ஏன்டா சாகனும் சங்கி
@user-mn9gz1zp8w
@user-mn9gz1zp8w 3 жыл бұрын
@@sujeeramana6024 சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி
@agrmagiccardetailing3176
@agrmagiccardetailing3176 3 жыл бұрын
என்னடாது ஒரு அதிபரை கண் கலங்க வச்சுடிங்க! எப்படிடா இலங்கைக்கு போயி ராஜபக்சே கூட சண்டை போடுவாறு??😄😄
@karthicknani1153
@karthicknani1153 3 жыл бұрын
அதைப்பற்றி சங்கிகளுக்கு என்ன கவலை வேண்டியிருக்கிறது..?
@ro_33ameicus16
@ro_33ameicus16 3 жыл бұрын
@@karthicknani1153 ayya oru peyarai parthu sanghi endru koorinaal atharku peyar arivaaliya?
@karthicknani1153
@karthicknani1153 3 жыл бұрын
@@ro_33ameicus16 நான் பெயரப்பாத்து சங்கின்னு சொன்னென்னு எப்டி சொல்றீங்க..?..ரெண்டாவது நீங்க பேசுறது என்ன மொழி?
@ro_33ameicus16
@ro_33ameicus16 3 жыл бұрын
@@karthicknani1153 Sago,enaku tamil keyboard illa...inonu..oruvarai parthu udanadiyaaga sangi nu soladinga nu ungalta advice than sone...naanum kalyanasundaram ayya vazhi than ❤️
@karthicknani1153
@karthicknani1153 3 жыл бұрын
@@ro_33ameicus16 வாழ்க தமிழ்
@mayamani6688
@mayamani6688 3 жыл бұрын
ஏண்டா நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொன்னா அதுக்குப் பேரு இன்டர்வியூவா விளங்குமா நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா
@gnanamsekar372
@gnanamsekar372 3 жыл бұрын
No chance.
@sigaram4592
@sigaram4592 3 жыл бұрын
அண்ணன் சீமானின் தமிழ் தேசியத்தால் தமிழ் பற்று மற்றும் மேடை பேச்சால் கவர்ந்து இழுக்கப்பட்டு நாம் தமிழர் என்ற கட்சிக்குள் வந்தேன் .கடைசிவரை அண்ணன் சீமானுக்கு ஆகவே கட்சிஇல் பயணிப்பேன் .. நாம் தமிழர் ..!
@anandhraj9475
@anandhraj9475 3 жыл бұрын
நல்ல ஒரு பதில்
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@anandhraj9475
@anandhraj9475 3 жыл бұрын
தலைமையை புகழ்ந்து பேசுவது.... கட்சியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்...
@anandhraj9475
@anandhraj9475 3 жыл бұрын
@@sujeeramana6024 மிகப் பெரிய தவறான புரிதல் உங்களிடம் இருக்கிறது.... நாம் இங்கே வளர்ந்த கட்சியாக மாறவில்லை.... தலைமையைப் புகழ்வது அதன் மூலம் நம் கட்சி பலமாக இருக்கும்...... சீமான் தமிழ் தேசியம் வாழ்க
@balasubramaniankrishnan2426
@balasubramaniankrishnan2426 3 жыл бұрын
குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் நாம் தமிழர் வெற்றி உறுதி
@mani_1711
@mani_1711 3 жыл бұрын
ஒன்று சொல்வேன்..எனக்கு அரசியலை கற்றுத்தந்தவன்...என் அண்ணன் செந்தமிழன் சீமான்...அவன் சொன்ன கொள்கையின் படி வழி நடப்பேன்...
@gramesmith9898
@gramesmith9898 3 жыл бұрын
நெறியாளர் 😂😂😂அவரும் கடைசி வரைக்கும் விட்டு கொடுக்காம கடைஞியா ஒரு கேள்வி கேட்டுட்டார்😂😂😂
@sudhakarans3048
@sudhakarans3048 3 жыл бұрын
ஒரு கேள்வி 🤣🤣
@yug_prabhanjan
@yug_prabhanjan 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@mahalakshmi.madasamy6628
@mahalakshmi.madasamy6628 3 жыл бұрын
அண்ணன் சீமான் பேசிய பிறகு தான் என் மனக்குழப்பம் தீர்ந்தது .எதிரியை கூட நம்பலாம். துரோகளை ஒருபோதும் நம்ப கூடாது. என்றும் அண்ணன் சீமான் கூட துணை நிற்போம். நாம் புரட்சி வெல்லும்.அதை தடுக்க எத்தனை கல்யாணசுந்தரம் வந்தாலும் சரி எத்தனை ராஜீவ் காந்தி வந்தாலும் சரி. நாம் தமிழர் கட்சியையும் நாம் தமிழர் தம்பிகளையும் ஒன்றும் அசைக்க முடியாது. இனம் ஒன்றாவோம். இலக்கை வென்றாவோம். நாம் தமிழர்
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 3 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான நேர்காணல்💪💪💪💪💪💪⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
@tamilisai2923
@tamilisai2923 3 жыл бұрын
தவறான நேரம்..முதலிலேயே பேசி இருக்க வேண்டும்..அவரிடம் தனியாக அப்புறம் போது தளத்தில்
@sathishsathish-hn3cz
@sathishsathish-hn3cz 3 жыл бұрын
🔥நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் வழியே எப்போதுமே அவர்தான் ஆசான்💪👏🙏
@sanmugamvasanthan9642
@sanmugamvasanthan9642 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். பிரபாகரன் சொன்னார் தான் வழிதவறினால் என் போராளிகளே என்னைச் சுடவேண்டும் என்று இதை இன்றே நீங்கள் செய்யுங்கள்! கல்யாணசுந்தரம் இழைத்த பிழையை ரஜீவ்காந்தியும் நீங்களும் செய்யாதீர்கள். நாம் தமிழர் கட்சியால் இப்படி பலருக்கு தீங்கு இழைக்கப்பட்டதை கல்யாணசுந்தரமும் நீங்களும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் - இதுதான் அவரும் நீங்களும் செய்துகொண்டிருக்கும் பிழை! நீங்கள் அனைவரும் பாக்கியவையும் அவன் மாமனையும் மச்சானையும் தூக்கி எறிந்து கட்சியையும் சீமானையும் காப்பாற்றுங்கள். உங்கள் வீடுபற்றி எரியவில்லை என்று இருக்கவேண்டாம். உடனே போராடுங்கள். கட்சி காரியாலயத்திற்கு முன் நாளையே ஒன்று கூடுங்கள். பிரபாகரன் சொன்னார் தான் வழிதவறினால் என் போராளிகளே என்னைச் சுடவேண்டும் என்று இதை இன்றே நீங்கள் செய்யுங்கள்! கல்யாணசுந்தரம் இழைத்த பிழையை ரஜீவ்காந்தியும் நீங்களும் செய்யாதீர்கள். நாம் தமிழர் கட்சியால் இப்படி பலருக்கு தீங்கு இழைக்கப்பட்டதை கல்யாணசுந்தரமும் நீங்களும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் - இதுதான் அவரும் நீங்களும் செய்துகொண்டிருக்கும் பிழை! நீங்கள் அனைவரும் பாக்கியவையும் அவன் மாமனையும் மச்சானையும் தூக்கி எறிந்து கட்சியையும் சீமானையும் காப்பாற்றுங்கள். உங்கள் வீடுபற்றி எரியவில்லை என்று இருக்கவேண்டாம். உடனே போராடுங்கள். கட்சி காரியாலயத்திற்கு முன் நாளையே ஒன்று கூடுங்கள். நாளை நமதே - நேருக்கு நேர் சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல்.
@kmahee2k2
@kmahee2k2 3 жыл бұрын
நெறியாளர்க்கு ஒரு கிலோ மிக்சர் கொடுங்கப்பா.
@user-ys7km9px5c
@user-ys7km9px5c 3 жыл бұрын
Anchor சரியான சொம்பு.
@SK-do9ib
@SK-do9ib 3 жыл бұрын
LoL
@palanikumarfromtanjore
@palanikumarfromtanjore 3 жыл бұрын
🤣😂😀
@M.PR_Vikki
@M.PR_Vikki 3 жыл бұрын
🤣🤣🤣
@aathikumar6196
@aathikumar6196 3 жыл бұрын
😂😂
@madhimaran1168
@madhimaran1168 3 жыл бұрын
நல்லவேள, நான் 2012லயே, கட்சிய விட்டு வெளிவந்தேன்..! NTK is totally a business
@rajeswaripandian8608
@rajeswaripandian8608 3 жыл бұрын
How is it a business?
@gnanamsekar372
@gnanamsekar372 3 жыл бұрын
Finanace company?
@ak_2298
@ak_2298 3 жыл бұрын
என்றும் உங்களுக்கு உயிராய் நிற்போம் அண்ணா மதுரை கிழக்கு தொகுதியின் மாணவர் பாசறை நாம் தமிழர் #SEEMANISM
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@ak_2298
@ak_2298 3 жыл бұрын
@@sujeeramana6024 உங்களை விட மிக நீண்ட கருத்தை நானும் பதிவுசெய்ய முடியும் எங்கள் அண்ணனை நாங்கள் கொண்டாடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை உங்களுக்கு மீண்டும் சொல்கிறோம் யார் நினைத்தாலும் நாம் தமிழரை உடைக்க முடியாது நாம் தமிழர்.
@palraj1569
@palraj1569 3 жыл бұрын
@@sujeeramana6024 டே மென்டல்
@user-mn9gz1zp8w
@user-mn9gz1zp8w 3 жыл бұрын
@@sujeeramana6024 வாடா சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி
@varadarajanperiasamy6383
@varadarajanperiasamy6383 3 жыл бұрын
This is party internal issues you can decide whatever you want but one thing can understand clearly you will not allow to speak anyone even interviewer then how can you allow to speak yours subordinate.
@iniyaniniyan3437
@iniyaniniyan3437 3 жыл бұрын
கலங்காதே அண்ணா நாங்கள் உங்களை நம்பிதான் வந்தோம்💪💪
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். நாளை நமதே - நேருக்கு நேர் சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல்.
@balasubramaniankrishnan2426
@balasubramaniankrishnan2426 3 жыл бұрын
கல்யாண சுந்தரம் மற்றும் ராஜீவ்காந்தி இருவருமே திமுகவின் ஸ்லீப்பர் செல்கள்.
@thamizhanaram3134
@thamizhanaram3134 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் மீது நியாயம் இருந்தாலும் நான் சீமானை தான் ஆதரிப்பேன். சீமானின் மன வலிமையே அதற்கு காரணம். சீமானை விட கல்யாணசுந்தரம் சிறப்பாகப் பேசுகிறார் என்று சில நேரங்களில் நான் எண்ணியதுண்டு ஆனால் சீமான் தான் தலைமைக்கு தகுதியானவர்.
@user-ik6jm9uh1c
@user-ik6jm9uh1c 3 жыл бұрын
எங்கள் அண்ணன் சீமான் இருக்கும் வரை தமிழனையும் தமிழ் நாட்டையும் எவானாலும் ஓன்னும் செய்ய முடியாது........இது சீமானின் தேசம்.....,!!!!
@rajanrajan1470
@rajanrajan1470 3 жыл бұрын
பேட்டியின் முடிவு வரை நெறியாளர் ஒத்தூதுவது சிறப்பு சீமான் வீராவேச பேச்சு காணொளி மூலம் கவிழ்ந்து படுத்துக் கொண்டது பிரச்சினை குறித்து சரியான தகவல் பேசவில்லை வருத்தம்
@athiyamanilavarasu.g8657
@athiyamanilavarasu.g8657 3 жыл бұрын
அண்ணே ரொம்ப மனவேதனையில இருக்கீங்க அண்ணா கவலை படாதீங்க இலக்கை நோக்கி பயணிப்போம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@yogesh.j8522
@yogesh.j8522 3 жыл бұрын
மண்ணித்து விடுங்கள் அண்ணா ‌நாங்களும் உங்களை பேச சொல்லி வேதணை‌ அடைய வைத்து விட்டோம் ஆனால் என்றும் உறுதியுடன் உங்களுடனே
@sanmugamvasanthan9642
@sanmugamvasanthan9642 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@balamurugan1260
@balamurugan1260 3 жыл бұрын
@@sanmugamvasanthan9642 டே மூடிடு போடா சங்கி பயலே
@user-fn5lh5jr2e
@user-fn5lh5jr2e 3 жыл бұрын
@@sanmugamvasanthan9642 இரண்டு ரூபாய் பிச்சை சுடலையிடம் உனக்கு இரண்டு ரூபாய் சுந்தரத்திற்கு இரண்டு கோடி எல்லாம் தெரியும் டா எங்களுக்கு
@hameedabt8095
@hameedabt8095 3 жыл бұрын
தான் என்ற அகம்பாவம், உதாரணம் நெறியாளரை பேசவிடாமல் பேசுவதிலேயே புரிகிறது
@ajiphysio3130
@ajiphysio3130 3 жыл бұрын
ungaluku arivu konjam kammi nu puriyuthu... nanru
@andril0019
@andril0019 3 жыл бұрын
@@ajiphysio3130 ilainga arambathula ivaru pechu pathu asaratha Thamizhan oruthan koda iruka mudiyathu! Ana athigamana nerathula avaruta agambaavam than theriyuthu! Inum oru idathula oru seat koda pudikala. Pathavi koda kedaikala..ana pechilayum Muga baavathulayum thaan endra agambaavam miguthiyai therikirathu!
@user-ny9cd2xd6q
@user-ny9cd2xd6q 3 жыл бұрын
@@andril0019 அவர் ஒன்னும் கூட்டு சேர்ந்து ஓட்டு வாங்கி பணம் சம்பாதிப்பதற்காக கட்சி தொடங்கவில்லை... மாறாக அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக தான் கட்சி ஆரம்பித்துள்ளார்...!!
@MohammedRafeeque-sd5zk
@MohammedRafeeque-sd5zk 3 ай бұрын
மறுபடியும் 3வருடம் கழித்துப் பார்க்கிறேன் அண்ணன் சொன்னது போல் பல சீமான் களை உருவாக்கி விட்டார்
@maheshmohan9622
@maheshmohan9622 3 жыл бұрын
என் அடையாளமும், வழிகாட்டியும் நாம் தமிழர் தான். அண்ணன் சீமானை-விட கொள்கை தான் நேசிக்கிறேன்.
@princes6434
@princes6434 3 жыл бұрын
தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாலே லட்சியத்தை அடைய முடியும்
@arjunganesan9067
@arjunganesan9067 3 жыл бұрын
அது தான் நியதி
@Private_100
@Private_100 3 жыл бұрын
புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அனுப்பும் பணத்தை பங்கு போட்டு பிரித்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது
@user-mn9gz1zp8w
@user-mn9gz1zp8w 3 жыл бұрын
@@Private_100 ஏன் உனக்கு பங்கு வந்துச்சா உ பி.............
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@vijayhi3ic
@vijayhi3ic 3 жыл бұрын
@@Private_100 Vanthattiyada inkayum telugu ****
@m.muruganm3273
@m.muruganm3273 2 жыл бұрын
ஐயா வணக்கம் இன்று நீங்கள் பேசும் கானெளி யார் என்றால் நாலை முதல்வர் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் மிக்க மகிழ்ச்சி ஐயா
@sambenedict8793
@sambenedict8793 3 жыл бұрын
Never expected this kinda head weight speech from seeman..he didnt even respected the interviewer...ithuku neenga mike potu thaniya pesitu poirkalam
@art_of_heart25
@art_of_heart25 3 жыл бұрын
Nee nalla koluthi podu👍
@navarajahnadeshan9214
@navarajahnadeshan9214 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில்.
@SAMSAM-xi3bl
@SAMSAM-xi3bl 3 жыл бұрын
எங்கள் தலைவர் என்றும் மேதகு வே.பிரபாகரன்.எங்கள் அண்ணன் என்றுமே சீமான்.
@PTRVasudevan
@PTRVasudevan 3 жыл бұрын
இப்படி நாலு பேரு தானா சொல்லிக்கிட்டு திரிவீங்க .... அய்யா மோடி உங்க கொட்டைய ரெண்டு நிமிஷத்துல பிதுக்கி புடுவாரு . போங்க போங்க!!!
@mohamadbeer8615
@mohamadbeer8615 3 жыл бұрын
@@PTRVasudevan yenda naaye unakku Vera vela illayada
@vimarsanamnanumpannuven9591
@vimarsanamnanumpannuven9591 3 жыл бұрын
Parunge parth kaluvi othunge kzfaq.info/get/bejne/es1idMuhzLvbZY0.html 😱😱😱Rangaraj pandei
@MrArangulavan
@MrArangulavan 3 жыл бұрын
@@PTRVasudevan மோடி பூல நீ ஊம்புடா வந்தேறி விருந்தாளிக்கு பிறந்த பன்னிப் புன்டை.
@krishnapillaiathavan9584
@krishnapillaiathavan9584 3 жыл бұрын
சீமான் அண்ணனுடன் உடன் நிற்போம்
@kankavar
@kankavar 3 жыл бұрын
தொடக்கத்தில் இருந்தே தெளிவோடு ராஜீவ்காந்தி இருந்திருக்கிறார் என்பதை சீமானின் இந்நேர்காணல் மூலம் அறிகிறேன். ராஜீவ் உன்னை தவறாக எண்ணினேனே நண்பா.
@nithiyinvali7160
@nithiyinvali7160 3 жыл бұрын
தவறான திசையில் செல்லும் சீமானை நீங்கள் நிறுத்த வேண்டும். சொம்பு தூக்கினால் எதிர்பார்த்ததை நாம் அடையமுடியாது போய்விடும் சகோதரனே! இதில் இணைந்துள்ளது ஈழத்து அனுபவம். எங்களுக்கு சீமான் தம்பி சீமானாகவே வேண்டும்!! பிரபாகரன் சொன்னார் தான் வழிதவறினால் என் போராளிகளே என்னைச் சுடவேண்டும் என்று. கல்யாணசுந்தரம் இழைத்த பிழையை ரஜீவ்காந்தியும் நீங்களும் செய்யாதீர்கள். நாம் தமிழர் கட்சியால் இப்படி பலருக்கு தீங்கு இழைக்கப்பட்டதை கல்யாணசுந்தரமும் நீங்களும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் - இதுதான் அவரும் நீங்களும் செய்துகொண்டிருக்கும் பிழை! நீங்கள் அனைவரும் பாக்கியவையும் அவன் மாமனையும் மச்சானையும் தூக்கி எறிந்து கட்சியையும் சீமானையும் காப்பாற்றுங்கள். உங்கள் வீடுபற்றி எரியவில்லை என்று இருக்கவேண்டாம். உடனே போராடுங்கள். கட்சி காரியாலயத்திற்கு முன் நாளையே ஒன்று கூடுங்கள். புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர் அண்ணன் சீமான் அவர்கள் விளக்கம் கொடுத்த பிறகு குற்றத்தை கண்டறிந்தோம் அண்ணன் கல்யாணசுந்தரம் மன்னிப்பு கோரி வாய்வழியாக மட்டுமல்லாமல் (செயல்பாட்டின் மூலமாக) அண்ணன் சீமான் உடன் பயணிக்க வேண்டும் இதுவே தமிழ் தேசியத்திற்கு நீங்கள் உழைத்தது உண்மை என்றால் அண்ணன் சீமான் உடன் பயணிக்க வேண்டும்
@suryaliveworld3917
@suryaliveworld3917 3 жыл бұрын
நெறியாளர் கேள்வி கேட்க முடியாத போனதால் மன்னிப்பு கேட்கிறேன் 🙏. ஒரு நொடியில் ஒருவனின் வாழ்க்கை மாறிவிடும் ஆனால் 37 நிமிட காணொளியில் ஒருவனை முழுவதும் தவறாக நினைக்க முடியாது என்பதை விட நினைக்க கூடாது என்பதே சிறந்தது , நாம் தமிழர்
@janaayyanar4019
@janaayyanar4019 3 жыл бұрын
எப்போதும் என் அண்ணன் சீமான்
@samaran153
@samaran153 3 жыл бұрын
அண்ணன் மிகுந்த ஆதங்கத்திலும் வருத்தத்திலும் உள்ளது அவர் குரலில் தெரிகிறது. ஒருபோதும் கலங்காதீர்கள் பல தம்பிகள் உங்கள் பின் உள்ளோம்.
@thipraj5513
@thipraj5513 3 жыл бұрын
போப்பா அந்தால் பெரிய நடிகனய்யா''
@sanmugamvasanthan9642
@sanmugamvasanthan9642 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@balasubramaniankrishnan2426
@balasubramaniankrishnan2426 3 жыл бұрын
@@thipraj5513 நாடார்கள் மட்டுமே தலைமை தாங்கும் திறன் கொண்டவர்கள். சீமான் நவீன காமராஜர்.
@saminathan8938
@saminathan8938 3 жыл бұрын
ஏன் தமிழ்தேசிய ஆளுமைகள் வெளியேற்றப்படறாங்க? சீமானுக்கும் சுய புத்தி இல்லை. யாரோ இயக்கறாங்க. சோ எவன்.
@saminathan8938
@saminathan8938 3 жыл бұрын
@@balasubramaniankrishnan2426 எரிச்சல் வருது. சாதி பேசறரையே வெட்கமில்லை.
@subashbose9476
@subashbose9476 3 жыл бұрын
நாங்கள் என்றும் உம்மோடு தான் அண்ணா....!
@yovant9385
@yovant9385 3 жыл бұрын
தனி மனித துதியை தூக்கி எறிந்து தத்துவத்தை ஏற்று தொடர்ந்து பயணிப்போம்... நாம் தமிழர் ✊✊
@senthil6761
@senthil6761 3 жыл бұрын
🤣
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@ganeshsg7841
@ganeshsg7841 3 жыл бұрын
சீமானை எனக்கு பிடிக்காது ... ஆனால் அவரின் முடிவெடுக்கும் துணிச்சலை வரவேற்கிறேன் 👍 நாம் தமிழர் கட்சி என்றாலே எப்போதும் சீமான்தான் அவரின் உழைப்பு அளப்பரியது
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? நாளை நமதே - நேருக்கு நேர் - சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும்.
@PTRVasudevan
@PTRVasudevan 3 жыл бұрын
சரி உன் நாடகம் எல்லாம் போதும்...இதை மாதிரி ஊளையை கேட்டு காது புளிக்குது ..கொஞ்சம் ஒதுங்கி நில்லு.
@SivaKumar-or1ft
@SivaKumar-or1ft 3 жыл бұрын
@@sujeeramana6024 Dey enna pirachanai unnaku summa same commant panikondu oramai poitu iru
@ganeshsg7841
@ganeshsg7841 3 жыл бұрын
@@PTRVasudevan Yaradaa sollura
@ebbyjohnson8976
@ebbyjohnson8976 3 жыл бұрын
A leader has to make tough decisions, Annan has made some tough call.. we will stand with you annna no matter what... you might lose one brother but 1000 more will follow you....💪🏽
@sadakfutbal8008
@sadakfutbal8008 3 жыл бұрын
சீமான் அவர்களுக்கு ஒரு கேள்வி பேராசிரியர் கல்யாண சுந்தரம் முகநூலில் எழுதுகிறார் வேறு ஒருவர் மூலம் எழுத வைக்கிறார் என்று சொன்னீர்கள் இதற்கு முன்பு ஒவ்வொரு விடயத்திலும் நீங்கள் சொன்னது என்ன... நபிகள் அவர்களை இழிவு செய்த போது பிற விடயங்களில் உங்கள் கருத்து யாரோ ஒருவர் எழுதுவார் அதற்கு நானும் கட்சியும் எப்படி பொறுப்பு ஏற்க முடியும் என்று சொன்ன நீங்கள் ஏன் இதை மட்டும் இவ்வாறு கூறுகிறீர்கள் அப்படி என்றால் இதற்கு முன்பு வந்த விமர்சனங்கள் நீங்கள் மறுப்பு தெரிவித்தது எல்லாம் நீங்க சொல்லி தான் அவர்கள் பதிவு செய்தார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் போலும்... 4 வருடம் முன்பே கட்சிக்கு வேலை செய்யவில்லை தனக்காக வேலை செய்கிறார் என்று தெரியும் சொல்லும் நீங்கள் ஏன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதி கொடுத்தீர்கள் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்ய போனீங்க ???😧😏
@ajiphysio3130
@ajiphysio3130 3 жыл бұрын
nalla pesura kanna nee... pesu pesu...
@TheNeelakandan007
@TheNeelakandan007 3 жыл бұрын
என்றும் அண்ணனுடன் ♥️♥️👌
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர் புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும்.
@TheNeelakandan007
@TheNeelakandan007 3 жыл бұрын
@@sujeeramana6024 சில்லறை இல்ல
@suryaliveworld3917
@suryaliveworld3917 3 жыл бұрын
நல்லது செய்யும் போது நேரம் சரியில்லை என்று எப்படி பார்க்கிறோமோ அது போலவே இந்த ஒரே காணொளியை பார்த்து உடனே சீமான் அண்ணாவை தவறாக பலர் கருதுகிறார் , நாம் தமிழர் 💪
@user-ly5if4uj1n
@user-ly5if4uj1n 3 жыл бұрын
நெறியாளர் ஐ கேள்வி கேட்க விடவே இல்லை...பிண வியாபாரி....புஹாஹாஹா சீமானிசம்...வாழ்க😂
@jpdissussa1128
@jpdissussa1128 3 жыл бұрын
Umbu ni
@healthSiddhamedicine
@healthSiddhamedicine 3 жыл бұрын
என்றும் சீமானின் வழியில் நாம் தமிழர்
@chefhari91
@chefhari91 3 жыл бұрын
என்றும் அண்ணன் சீமான் வழியில்... 💪
@PTRVasudevan
@PTRVasudevan 3 жыл бұрын
அவரே விழி பிதுங்கி நிக்கறாரு ..... நீ அவருக்கு நல்ல வழி காட்டுப்பா.
@yogesh.j8522
@yogesh.j8522 3 жыл бұрын
Ye losu pooi vera vela iruntha paruda
@chefhari91
@chefhari91 3 жыл бұрын
@@yogesh.j8522 உனக்கே வேலை இல்லாமல் எனது பதிவை பார்த்துக்கொண்டு இருக்க😂
@chefhari91
@chefhari91 3 жыл бұрын
@@PTRVasudevan நீங்கள் உங்கள் வழியை பாருங்கள் முதலில் 😎
@marajasspellingmistakes
@marajasspellingmistakes 3 жыл бұрын
சீமான் உங்கள் பேச்சில் தெளிவேயில்ல
@sivaramsir
@sivaramsir 3 жыл бұрын
பேட்டியாடா இது.... பஞ்சாயத்துல நாலு கொலை விழனும்னே பேசிட்டு இருக்கான்.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 3 жыл бұрын
போடா டே......
@suren46
@suren46 3 жыл бұрын
நாம் தமிழர் வெல்க ! ❤️💪🏻✊🏻 இலக்கு ஒன்றுதான் #இனத்தின் விடுதலை ! 🚩
@bindhu8604
@bindhu8604 3 жыл бұрын
அண்ணன் சீமானை ஏற்று தான் நாம் தமிழர் படைக்குள் இணைந்தோம். அண்ணன் மீது எத்தனை விதமான விமர்சனங்கள் எழுந்தாலும், அவரைவிட்டு எத்தனை பேர் விலகினாலும், அண்ணன் வென்றாலும் தோற்றாலும் இறுதிவரை அவருடன் தான் பயணிப்போம். #சத்தியத்தின் மகன் சீமான்.
@sanmugamvasanthan9642
@sanmugamvasanthan9642 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். நாளை நமதே - நேருக்கு நேர் சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல்.
@bindhu8604
@bindhu8604 3 жыл бұрын
@@sanmugamvasanthan9642 சீமானிசம் என்பது சீமான் பேசிய, பேசுகின்ற தமிழ்தேசிய கருத்துக்களைத் தான் வெளிப்படுத்துகிறதே தவிர, சீமான் என்ற தனிமனிதரைப் பற்றி துதிபாடுவதில்லை. இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்கள் சீமானை விமர்சிப்பது தான் இங்கு மிக வேடிக்கை😂.
@salethas1319
@salethas1319 3 жыл бұрын
வெண்ணெய் திரண்டு வரும் போது தாளியை உடைத்து விட்டாய் சீமான். எங்கள் நம்பிக்கையை சிதைத்து விட்டாய். நாட்டுக்கு நல்லதல்ல... உன்னை விடவும் அருமையான பதிவு, கருத்துக்களை வெளியிடுவதால் ராஜிவ், கல்யாண், ஒதுக்கப் பட்டார்கள் என்று எண்ண தோன்றுகி்றது
@BalaMurugan-jz8wz
@BalaMurugan-jz8wz 3 жыл бұрын
Unmai
@mohanv3116
@mohanv3116 3 жыл бұрын
பொறுத்திறுந்து பாருங்கள்.
@giritharan9360
@giritharan9360 3 жыл бұрын
தான்இருக்கும் போதே கட்சியை வழிநடத்தும் வலிமை வாய்ந்த நல்லஒரு ஒருங்கிணைப்பாளரை உருவாக்குவதே தலைவனின் நல்ல பண்பு , அறிவு , தெளிவு அதைவிடுத்து விட்டு நான் செத்தால்தான் உடைக்க முடியும் என்பது அமங்கலச் சொல்லை நினைப்பது பேசுவது சிந்திப்பதெல்லாம் கையாலாத தனம் அல்லவைகளை விடுத்து நாம் நல்லதை சிந்திப்போம் நல்லதையே செயல்படுத்துவோம் எதிர்காலம் நம் கைய்யில் நன்றி மகிழ்ச்சி 😃 வாழ்க நாம் தமிழர் கட்சி
@alsewehleycampany8661
@alsewehleycampany8661 3 жыл бұрын
வளர்த்த கிடாய் மாரில் பாய்ஞ்சது போல கல்யாணசுந்தரம். என்றும் அண்ணன் சீமான் உடனே
@PTRVasudevan
@PTRVasudevan 3 жыл бұрын
முட்டாள் எப்படி கிடாயை வளர்த்தான்.... வளர்க்க தெரியாதவன் !!!
@user-to6yl1ms5l
@user-to6yl1ms5l 3 жыл бұрын
@@PTRVasudevan dai muttaal
@alsewehleycampany8661
@alsewehleycampany8661 3 жыл бұрын
@@PTRVasudevan முட்டால் தமிழ் பழமொழி சொன்னேன் புரியலையா உனக்கு
@thamizhanaram3134
@thamizhanaram3134 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் மீது நியாயம் இருந்தாலும் நான் சீமானை தான் ஆதரிப்பேன். சீமானின் மன வலிமையே அதற்கு காரணம். சீமானை விட கல்யாணசுந்தரம் சிறப்பாகப் பேசுகிறார் என்று சில நேரங்களில் நான் எண்ணியதுண்டு ஆனால் சீமான் தான் தலைமைக்கு தகுதியானவர்.
@walkcycledrive7995
@walkcycledrive7995 3 жыл бұрын
@@user-to6yl1ms5l nee thaan da muttal
@SaravananBpve
@SaravananBpve 3 жыл бұрын
அண்ணா வருத்தப்பட வேண்டாம் பல லட்சம் தம்பிகள் உங்களுடன் இருக்கிறோம்... இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!!
@sanmugamvasanthan9642
@sanmugamvasanthan9642 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். நாளை நமதே - நேருக்கு நேர் சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல்.
@user-zx1oo2ir6e
@user-zx1oo2ir6e 3 жыл бұрын
நல்ல செயல்பாட்டாளர்கள் யாரும் நாம் தமிழர் கட்சிக்குள் சுதந்திரமாக இயங்க முடியாது. இது கட்சியின் எழுதப்படாத விதி.
@navarajahnadeshan9214
@navarajahnadeshan9214 3 жыл бұрын
பிரபாகரன் சொன்னார் தான் வழிதவறினால் என் போராளிகளே என்னைச் சுடவேண்டும் என்று இதை இன்றே நீங்கள் செய்யுங்கள்! கல்யாணசுந்தரம் இழைத்த பிழையை ரஜீவ்காந்தியும் நீங்களும் செய்யாதீர்கள். நாம் தமிழர் கட்சியால் இப்படி பலருக்கு தீங்கு இழைக்கப்பட்டதை கல்யாணசுந்தரமும் நீங்களும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் - இதுதான் அவரும் நீங்களும் செய்துகொண்டிருக்கும் பிழை! நீங்கள் அனைவரும் பாக்கியவையும் அவன் மாமனையும் மச்சானையும் தூக்கி எறிந்து கட்சியையும் சீமானையும் காப்பாற்றுங்கள். உங்கள் வீடுபற்றி எரியவில்லை என்று இருக்கவேண்டாம். உடனே போராடுங்கள். கட்சி காரியாலயத்திற்கு முன் நாளையே ஒன்று கூடுங்கள். ஈழத்து வசந்தன். புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல்.
@2005sheethi
@2005sheethi 3 жыл бұрын
What is the role of the reporter?? Not allowing him to ask questions
@user-ys7km9px5c
@user-ys7km9px5c 3 жыл бұрын
role of the anchor:Jin Jak
@mohamedasharafdukez
@mohamedasharafdukez 3 жыл бұрын
@@user-ys7km9px5c பங்கம் 😂
@elankamal1
@elankamal1 3 жыл бұрын
Not only him most of the NTK friends are like this They won't listen opposite team guys They think themself are the only one knows Rest of the politicans are very very very poor This is the bad attitude DMK member also like tha
@navarajahnadeshan9214
@navarajahnadeshan9214 3 жыл бұрын
பிரபாகரன் சொன்னார் தான் வழிதவறினால் என் போராளிகளே என்னைச் சுடவேண்டும் என்று இதை இன்றே நீங்கள் செய்யுங்கள்! கல்யாணசுந்தரம் இழைத்த பிழையை ரஜீவ்காந்தியும் நீங்களும் செய்யாதீர்கள். நாம் தமிழர் கட்சியால் இப்படி பலருக்கு தீங்கு இழைக்கப்பட்டதை கல்யாணசுந்தரமும் நீங்களும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் - இதுதான் அவரும் நீங்களும் செய்துகொண்டிருக்கும் பிழை! நீங்கள் அனைவரும் பாக்கியவையும் அவன் மாமனையும் மச்சானையும் தூக்கி எறிந்து கட்சியையும் சீமானையும் காப்பாற்றுங்கள். உங்கள் வீடுபற்றி எரியவில்லை என்று இருக்கவேண்டாம். உடனே போராடுங்கள். கட்சி காரியாலயத்திற்கு முன் நாளையே ஒன்று கூடுங்கள். ஈழத்து வசந்தன். புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். நாளை நமதே - நேருக்கு நேர்
@tharanit4856
@tharanit4856 3 жыл бұрын
Navarajah Nadeshan ..முற்றிலும் உண்மை
@kannankannan73
@kannankannan73 3 жыл бұрын
அண்ணா நாங்கள் இருக்கிறோம்.வெல்வோம்....💪💪💪💪👍👍👍
@antrianoxavier1728
@antrianoxavier1728 3 жыл бұрын
என்றும் அண்ணன் வழியில்! #Seemanism🔥
@sujeeramana6024
@sujeeramana6024 3 жыл бұрын
புலிகலிஷம் என்று அழைப்பதையே பிரபாகரனும் சோழ தாத்தாவும் விரும்பி இருப்பார்கள். ஏனென்றால் புலிகளின் தியாகத்திற்கும் அவர்களின் போர்தர்மத்திற்கும் அவர்களுக்கு நிகர் அவர்களே - உலக சரித்திரத்தில். சீமானிஷம் என்பது சீமானின் சொம்புதூக்கிகளால் துவக்கப்பட்டது. சீமான், பிரபாகரனும் அவர்கள் தோழர்களும் செய்ததைவிட தான்(சீமான் ) செய்வது பெரிதென்று கருதினால் அதை நேரடியாகத்தெரிவித்து சீமானிஷத்தை முன்னெடுக்கவேண்டும். இல்லையேல் சீமனிஷம் பாடும் அனைவருக்குக்கும் ஒரு எச்சரிக்கை செய்து அதை நிறுத்த வேண்டும். சீமனிஷம் என்பது கருணாநிதி திமுகவை தன் சொத்தாக எடுபதற்கு எடுத்த முதல்படியே போன்றதாகும். சாட்டை துரைமுருகன் ஒரு முட்டாள் போல பேசி சொம்பு தூக்குகின்றான். தனிநபர் புகழ் பாடுவதில்லை என்று ஆரம்பித்த கட்சி இன்று இழியவர்கள் கைகளில் சிக்கி இருப்பது வேதனையையும் மனவருத்தத்தையும் கொடுக்கின்றது. சீமானுடன் திரியும் பாக்கியாவையும் அவன் மாமனையும் மாச்சானையும் முதலில் தூக்கி ஏறியவேண்டும். சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும். கட்சிக்காக பாடுபட்டவரின் தொலைபேசி அழைப்பிற்கு 5 மாதம் பதில் அழிக்காமல் இருந்ததும், கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பேசாமல் இருந்ததும் ஒரு சின்னத்தனமான, தரம் இல்லாத செயல். புலிகளின் கொள்கையை 100% முன்னெடுப்பதற்க்காகவே புலிகளின் வேண்டுகோளுக்கமைய முன்னெடுத்து செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் எப்படி தன் பெயரை முன்னிறுத்துவார்??? நாளை நமதே - நேருக்கு நேர் - சீமானிஷம், சீமானின் புகழ் பாடுவது நிறுத்தப்படவேண்டும்.
@ssksatheesh31
@ssksatheesh31 3 жыл бұрын
I am leaving from NTK.
@M.PR_Vikki
@M.PR_Vikki 3 жыл бұрын
👌
@drselvendran
@drselvendran 3 жыл бұрын
Good
@sachinsrinivasan9822
@sachinsrinivasan9822 3 жыл бұрын
Where r u going
@nellainayagam687
@nellainayagam687 3 жыл бұрын
I left yesterday.
@nithyat4504
@nithyat4504 3 жыл бұрын
👍
@Ntk78680
@Ntk78680 3 жыл бұрын
2026 முதல்வரே உலகத்தமிழர்கள் அனைவரும் காத்திருக்கிறோம் அண்ணன் சீமான் நாம்தமிழர் 💪
@milkbeda711
@milkbeda711 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சியில் ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லை
@user-gw7nl3by5u
@user-gw7nl3by5u 3 жыл бұрын
இடைதேர்தலில் பார்த்தேன் ....
@ambedkumar591
@ambedkumar591 3 жыл бұрын
🙄🙄🙄
@PTRVasudevan
@PTRVasudevan 3 жыл бұрын
ஒரு கணெக்கெடுத்து நாடார் எவ்ளோன்னு பார்க்கலாமா ...கவுண்டர் , வன்னியர் , முதலியார் எனப்பார்க்கலாமா... போடா வெண்ணை ...யார் காதுல பூவை சுத்துறீங்க...ஜாதியாக குழுமம் நீங்க.
@ramadhas3362
@ramadhas3362 3 жыл бұрын
@@PTRVasudevan poda poori mone.
@rajsunder6605
@rajsunder6605 3 жыл бұрын
உழைத்தவனே உழைக்கல என்று சொல்றாரு.கல்யாணசுந்தரத்தால கட்சிக்கு புரோஜனமே இல்லன்னு சொல்லிட்ட
@sigaram4592
@sigaram4592 3 жыл бұрын
அண்ணன் சீமான் ..💓💓💓 ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ..!
@channel12381
@channel12381 3 жыл бұрын
பேராசிரியர் கலியாண சுந்தரம் என்ற சுத்த தமிழ் தேசிய பயணியின் தலைமையில் பயணிபோம். "நான்" என்ற ஆணவம் இல்லாமல்!
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 58 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 58 МЛН