நம்முள் இருந்து நம்மை வழிநடத்தும் குரு |

  Рет қаралды 26,281

Crafty Thamizhan

Crafty Thamizhan

Ай бұрын

நம்முள் இருந்து நம்மை வழிநடத்தும் குரு
#craftythamizhan #meditation #தியானம் #குரு #அருட்பெருஞ்ஜோதி #ramakrishna #ramakrishnaparamahamsa #meditationintamil #howtomeditate #மனம் #ஜபம் #japam
மனம் அடங்க மறுத்தால் என்ன செய்வது
மனதை எப்படி அடக்குவது
மனதை எப்படி கட்டுப்படுத்துவது
how to meditate in tamil
தியானம் செய்வது எப்படி
தியானம் என்றால் என்ன
குரு
the Guru inside of us
how to meditate properly
facts about meditation in tamil
facts about hindu mythology
Indian gurus

Пікірлер: 61
@balajib785
@balajib785 6 күн бұрын
இங்கே தான் சூட்சமம் உள்ளது. ப்ரியங்கா யோகம் நம் உடலில் நடக்க வேண்டும். இந்த நிலை அடைந்தால் நீ பிரம்மச்சாரி ஃ❤
@ananthakannan4456
@ananthakannan4456 5 күн бұрын
மனமே குரு
@e.shunmugavelayutham2248
@e.shunmugavelayutham2248 7 күн бұрын
நன்றி
@user-dl9yh3qf3h
@user-dl9yh3qf3h 6 күн бұрын
அருமை வாழ்க வளமுடன்
@ApsolVishnu
@ApsolVishnu Күн бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@haddokus
@haddokus 3 күн бұрын
Question and answer and explanation
@pmuthu5779
@pmuthu5779 6 күн бұрын
அருமையான பதிவு ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவசக்தி போற்றி ஓம் கருவூர் சித்தர் பாதம் போற்றி ஓம் குருவே சரணம்
@saravanamuthurajacon2756
@saravanamuthurajacon2756 14 күн бұрын
எழில்மிகு தமிழில் தெளிவான இனிய குரலில் அற்புதமான பயன்மிகு தகவலை தந்தருளியமைக்கு மனமார்ந்த நன்றிகள். குறுகிய நேரத்தில் நிறைந்த தகவல். மிக்க நன்றி. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
@haribalu423
@haribalu423 14 күн бұрын
நன்றி ஐயா
@dhanalakshmiparamasivam3508
@dhanalakshmiparamasivam3508 Ай бұрын
அருட் பேராற்றல் கருணையினால் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
@MallLingar
@MallLingar Ай бұрын
மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் யார் என்பதை பற்றி ஒரு பதிவு வேண்டும் நண்பரே.
@user-xg6ys2fz1g
@user-xg6ys2fz1g 25 күн бұрын
நன்றி தங்கள்பதிவுநல்லா இருக்கு நன்றி
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 29 күн бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு வளமுடன்.
@stamilarasi6366
@stamilarasi6366 6 күн бұрын
THANKS 🙏
@SenthamaraiP-uj4ne
@SenthamaraiP-uj4ne 9 күн бұрын
அண்ணா ரொம்ப நன்றி 🙏🙏🙏
@user-lu7jn7xn9i
@user-lu7jn7xn9i Ай бұрын
❤❤❤❤🎉ok good bro😊
@ShanmuOfficial369
@ShanmuOfficial369 Ай бұрын
ஐயா நீங்கள் கேள்வி பதிலாகவே தாருங்கள் ஏனென்றால் இன்று தியானம் செய்யும் பொழுது ஏற்படும் சரியான கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் யாரும் இல்லை தியானத்தில் உள்ளது நாம் எந்த நிலையில் இருக்கும் என்பதை சில சமயம் நமக்கு புரிவதில்லை ஆகையால் அதையும் கொஞ்சம் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@saranikiprajith3170
@saranikiprajith3170 Ай бұрын
Nice superb🎉
@rishanthrishanth5569
@rishanthrishanth5569 Ай бұрын
It's very good information keep going ☺☺🙏🙏
@silabarasan.g7057
@silabarasan.g7057 Ай бұрын
Super ❤ i love you ❤
@user-bj9ew7gf6w
@user-bj9ew7gf6w 20 күн бұрын
Arumai👌
@TheKeth04
@TheKeth04 Ай бұрын
Thanks Sairam very good explained.
@ravimuthuravi5036
@ravimuthuravi5036 Ай бұрын
Wow very very beautiful ❤video
@gunasekaran2584
@gunasekaran2584 Ай бұрын
சிறந்த ஆன்மீக பதிவுகள் நன்றி
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 Ай бұрын
Very Good, Useful, and Great.
@Radz-xn3bo
@Radz-xn3bo Ай бұрын
Informative👏🏼 it answered all my questions and confusion brother thanks to god in you 😌🙏🏼🙏🏼
@Ammasaranam
@Ammasaranam 25 күн бұрын
Arumai arpudhamana padhivu , idhe mariye padhivugal podavum , kodana kodi nandrigal
@CraftyThamizhan
@CraftyThamizhan 25 күн бұрын
🙏🙏
@sivasubramaniam6825
@sivasubramaniam6825 Ай бұрын
தெளிவான குரலில் விளக்கம் நண்பா
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 Ай бұрын
ஐயா உங்களுடைய பேச்சிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மனதை கட்டி போட வேண்டும் என்று மனமே உங்களை குருவாக இருந்து வழி நடத்துகிறது என்று வேறு சொல்லி விட்டீர்கள் பிறகு ஏன் மனதை நாம் கட்ட வேண்டும் வெற்றி அடைந்து விடலாமே.உண்மை அதுவல்ல மனம் இறக்க கற்றுக் கொள்ள வேண்டும் மனம் இறந்தால் மட்டுமே ஆன்மீகத்தின் உச்ச நிலை உண்மையை தெரிந்துகொள்ள முடியும் குரு என்பது யார் சிஷ்யன் என்பது யார் என்பது அப்பொழுது மட்டுமே விளங்கும் அதுவரை சொற் குருக்களை மட்டுமே நம்பி இறப்பு என்னும் கிணற்றில் விழுந்து சாக வேண்டி இருக்கும். உண்மை குரு யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அவர் பாதத்தை எப்படி பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் மரணம் இல்லா பெருவாழ்வை அடைய முடியும். உண்மை குரு ஒரு உருவம் அல்ல உன்னுள் இருக்கும் உயிரே அந்த குருவாகும் அதுவே இந்த பிரபஞ்சமாகவும் இருக்கிறது நீங்கள் நான் என்ற உணர்வாக மட்டுமே இருக்கின்றீர்கள் இந்த நான் என்ற உணர்வை உயிர் என்ற தெளிவான வெட்ட வெளியில் கலந்து விட்டால் மறுபிறவி இல்லை.
@CraftyThamizhan
@CraftyThamizhan Ай бұрын
மனம் என்பது ஒரு குரங்காக இருக்கும் போது அதை இறைவன் திருவடியில் கட்டி ஜபம், தியானம் மூலம் சுத்த மனமாக மாற்றினால் அந்த சுத்த மனம் தான் அனுமன் குரங்கு. அந்த சுத்த மனம் நமக்கு வழிகாட்டும். இதை பல பதிவுகளில் பேசியுள்ளேன். இவை எல்லாமே சுத்த சன்மார்க்க கருத்து ஆகும்
@CraftyThamizhan
@CraftyThamizhan Ай бұрын
மனம் என்பது தான் மனிதனின் 6 ஆம் அறிவு. அதை கொன்றுவிட்டால் நாம் மனிதனாக இருக்க முடியாது. மனதை மாற்ற வேண்டும். இதுவே வள்ளலார் கூறிய வழி, மனதை மாற்ற வேண்டும். பிறவாமை வேண்டும் என்றால் இறவாமையை அடைய வேண்டும். வேறு எந்த வழியும் கிடையாது. சமாதி கூட நிரந்தரம் இல்லை.
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 Ай бұрын
மனம் என்றும் குரங்கு எப்பொழுதும் குரங்கு தான் அதை என்ன பயிற்று வைத்தாலும் அது தன் சுபாவத்திற்கு சென்று விடும் மனம் என்ற மாய திரையே உண்மையைக் காட்ட விடாமல் மறைத்து இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் மனம் இறந்தால் மட்டுமே பத்தாம் வாசல் திறக்கும். அதன் பிறகு மட்டுமே தன்னைப் பற்றிய தெளிவும் தன் தலைவனைப் பற்றிய தெளிவும் உண்டாகும். செத்தார் போல் வாழ்ந்தால் மட்டுமே சாகாமல் இருக்க முடியும். ஆழமான உண்மைகளை அறிந்து கொள்ள முற்படுங்கள்
@CraftyThamizhan
@CraftyThamizhan Ай бұрын
@@thalaiyattisiddharvaasiyog4055 மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா... மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா... மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா... மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே...
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 Ай бұрын
@@CraftyThamizhan செம்மையானால் என்பதற்கு தமிழில் பலவித அர்த்தங்கள் உள்ளது செம்மையானால் என்பது எரித்தல் மனம் எரிந்து போய்விட்டால் பத்தாம் வாசல் தானே திறந்து விடும் காற்றை ஏற்ற வேண்டிய அவசியம் இருக்காது ம் என்ற பேசா மந்திரம் ஜபிக்க வேண்டிய அவசியம் இருக்காது எல்லாம் தானாகவே நடக்க ஆரம்பிக்கும். இதை அனுபவத்தால் உணர்க. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. அனுபவத்தை மட்டும் பகிர்ந்தால் நல்லது. நல்ல மனம் என்பது தங்கத்தால் செய்யப்பட்ட விலங்கு கெட்ட மனம் என்பது இரும்பினால் செய்யப்பட்ட விலங்கு இந்த இரண்டையும் உடைத்துக் கொண்டு மனதை நிர்மலா ஆக்கி இறக்கச் செய்தால் மட்டுமே உண்மை விளங்கும் என்று வள்ளல் பிரான் எழுதிய உரைநடை பகுதியில் காண்க. எல்லா சித்தர் பாடல்களையும் உலகியல் அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்வது சரியானது அல்ல அனுபவ அறிவைக் கொண்டு புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
@sriramjamunasriram3000
@sriramjamunasriram3000 10 сағат бұрын
Kindly say what is book name pls tks
@bavithramugil5046
@bavithramugil5046 25 күн бұрын
Anna indha universe ku thanks unghaluk thanks annna
@CraftyThamizhan
@CraftyThamizhan 25 күн бұрын
🙏🙏
@RamaChandran-jg4if
@RamaChandran-jg4if 10 күн бұрын
Kelvin Pathilaga koduningal
@CraftyThamizhan
@CraftyThamizhan 8 күн бұрын
Sure 🙏👍
@Krishna-vr2dt
@Krishna-vr2dt 25 күн бұрын
ஜபம் என்றால் என்ன
@CraftyThamizhan
@CraftyThamizhan 25 күн бұрын
ஜபம் பற்றி தனி video பதிவு செய்துள்ளேன்... kzfaq.info/get/bejne/acxpfraDs96WqZc.htmlsi=cG3TweUXJy-xCcAN
@balamithra4901
@balamithra4901 Ай бұрын
WHAT BOOK NAME PLS
@CraftyThamizhan
@CraftyThamizhan Ай бұрын
"ஞானோபதேசம் - சுவாமி பிரம்மானந்தர்"
@kingmaker1300
@kingmaker1300 Ай бұрын
தயவு செய்து வள்ளலார் மற்றும் திண்டுக்கல் சரவணானந்தா சொன்ன தியானம் பற்றி கூறுங்கள்
@CraftyThamizhan
@CraftyThamizhan Ай бұрын
அதை பற்றி பல பதிவுகளில் நான் பேசியுள்ளேன். ஆனால் தனி பதிவாக எதுவும் இல்லை. கண்டிப்பாக ஒரு தனி பதிவு போடுகிறேன்.
@kingmaker1300
@kingmaker1300 Ай бұрын
@@CraftyThamizhan தயவுசெய்து பதிவேற்றவும்
@sellamuthupillairamanathan7820
@sellamuthupillairamanathan7820 2 күн бұрын
மனதை நீ பாதுகாத்தால் மனம் உன்னை பாதுகாக்கும் என்று சொல்லுகிறீர்கள் அப்ப நீங்கள் சொல்லும் அந்த *நீ* யார் ? ஒரு உடலில் எத்தனபேர்கள் இருகுறார்கள்? உடல் ஆத்மா உயிர் புத்தி பேய் - பூர்வ கர்மாக்கள் *ego* ?????
@CraftyThamizhan
@CraftyThamizhan 2 күн бұрын
நல்ல கேள்வி 🙏🙏. வெளி மனம், உள் மனம், ஆழ் மனம் என்று உள்ளது.Levels of Consciousness. நாம் செய்யும் தியானம், ஜபம், மந்திரம், பார்பவை, கேட்பவை எல்லாமே மனதிற்கு நாம் கொடுக்கும் உணவு. இதற்கு தான் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்று நான்கு ஒழுக்கங்களை நமக்கு வள்ளலார் அருளினார். மனதை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பேசுகிறேன்.
@RajaC-sn8yt
@RajaC-sn8yt Ай бұрын
நீங்க வந்து தனியா எடுத்து பதிவு போடுங்க
@user-rg8qh7jw1p
@user-rg8qh7jw1p Ай бұрын
🤘🤘🤘🤘🤘🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤❤❤❤❤
@HappyBamboo-nz1dg
@HappyBamboo-nz1dg 13 күн бұрын
Your opinion is wrong about Astangayoga.
@CraftyThamizhan
@CraftyThamizhan 13 күн бұрын
Can be much more specific, because the opinion in this video was not mine. It was a conversation between students and their teacher. I even explained that in the beginning of the video itself. So can you please explain in detail what is that you intented to convey.
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 65 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН