In the title, in English, SOHAM-----is correctly written. In Tamil, it is wrongly put as SEYHAM. Even inside the video, it is mentioned as SOHAM, in Tamil. THIs can be misleading
@CraftyThamizhan9 минут бұрын
Corrected it... Thanks for noticing 🙏
@visvanathamunusamy37395 сағат бұрын
Thanks brother
@user-md4zc7sk4g7 сағат бұрын
Useful exsice
@rajarajeswari353110 сағат бұрын
நட்சத்திர கூட்டம் தெரிந்த பின்னர் என்ன தெரியும்
@CraftyThamizhan9 сағат бұрын
@@rajarajeswari3531 உள் முக பார்வை ஏற்படும். உள் நோக்கி பார்வையை திருப்ப வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் எப்படி செய்வது என்று சொல்ல மாட்டார்கள். இந்த பயிற்சி தொடர்ந்து செய்ய உள் நோக்கிய பார்வை ஏற்படும்...
@Antoniamary-nu3pb10 сағат бұрын
அய்யா வணக்கம் நீங்கள் சொல்லும் மானசீகமாக ஓம் பிரணவ மந்திரம் மூக்கின் வழியாக ஓசை யோடு வரலாமா?
@CraftyThamizhan10 сағат бұрын
@@Antoniamary-nu3pb உடல் நல்ல ஓய்வு நிலைக்கு சென்ற பிறகு ஒரு மெல்லிய சப்தம் வருவது இயற்கை தான்.
@sriramjamunasriram300010 сағат бұрын
Kindly say what is book name pls tks
@user-lt8cx9np8r11 сағат бұрын
You can tell about yourself. Your explanation was ver clear I respect you pls share about yourself
@nithyav811413 сағат бұрын
Naanum parthiruken
@user-yn4qe6kk1b15 сағат бұрын
சோதியை பார்க்கணும் என்றால் கூதியை பார்க்க கூடாது இந்த தகூதி முதலில் வேண்டும்
@nature817816 сағат бұрын
Andhar mughanu ipadi ambutum tamilanta irundhu pradhiya kalavaandradhae pilaipaa vachuirupaangha.. Vithai tamilanoodathu paer sanskrit hindi la vilanghum
@CraftyThamizhan16 сағат бұрын
@@nature8178 Sanskrit la irukka neraya words tamil la irundhu ponadhu... Idhu neraya makkal ku theriyadhu sonnalum namba matanga
@bhagyalakshmi946219 сағат бұрын
மிக அருமை.பயிற்சி செய்து பார்க்கிறேன் 🎉
@gunasekaran258420 сағат бұрын
கரிசலாங்கண்ணி சூரணம் கடைகளில் வாங்கி பயன்படுத்தலாமா? மற்றும் சுத்தமானதாக கிடைக்குமா? எங்கு கிடைக்கும் ஐயா?
@CraftyThamizhan16 сағат бұрын
நான் சூரணம் தான் பயன்படுத்துகிறேன். எல்லா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
@gunasekaran258412 сағат бұрын
@@CraftyThamizhan நன்றி ஐயா
@RevathiK-vh9ov22 сағат бұрын
Nanri
@nesamanis8984Күн бұрын
Yes
@renujesu6910Күн бұрын
நன்றி🙏🏽
@palanisamym6005Күн бұрын
நன்றி தோழரே❤
@user-hq8wp5fl2zКүн бұрын
Nice Nice Nice Nice 👌
@user-hq8wp5fl2zКүн бұрын
Good explanation friend ❤
@user-hq8wp5fl2zКүн бұрын
இறைவனே நட்பு வடிவானவன் எல்லா உறவுகளிலும் நட்பு தான் முக்கியம் இறை உறவு வேண்டும் 5 sense organs important friend அந்தகரணம் ஒழுக்கம் வேண்டும் மனம் அடங்கனும் இயலாமை வரும் போது மனம் ஒதுங்கி போயிடோச்சு இறைவன் புத்தியாக அறிவாக இருக்கிறான் Correct friend Very Very nice explanation 👌 கோபம் sorry always ... மனம் நம் வசம் செய்யனும் இந்த பதிவு மிக மிக மிக அருமை Yes friend God is always protecting me God is leading me always Konjam difficult tha friend I always believe me friend , I believe God friend 🧡 Correct friend பிரபஞ்சம் நாம் கேட்பதை தருகிறது இது சத்தியம் Tried correct friend 🧡 😂😂😂WhatsApp facebook insta 😂😂😂😂 50 days கஷ்டம் பட்டுள்ளேன், இப்ப உங்க மூலமா இறைவன் அழைக்கிறான் Thankyou so so so so much friend 🧡
@sriram412Күн бұрын
சிறப்பான பதிவு🙏
@user-hq8wp5fl2zКүн бұрын
Correct friend மூச்சை அடக்கும் பயிற்சி கூடாது அமைதி பரவுகிறது நிம்மதி கிடைக்கிறது சாந்தி மனதில் அறிவில் உணர்வில் நிறைகிறது Friend சகவாச தோக்ஷம், பழக்கதோக்ஷம், இந்த தோசம் correct செய்யனும் 28,7,1 தத்துவம் சரி செய்யனும் Correct friend 🧡 Good 👍
@user-hq8wp5fl2zКүн бұрын
Correct friend Ur explanation are good அஜபா ஜபம் தியாகராஜர் நடனம் பற்றி இப்போது தான் கேட்கிறேன் நண்பரே ஹம்ஸ நடனம் correct Nice explanation for சோஹம் அஜபா காயத்ரி மந்திரம் Yes ஆத்ம ஐக்கியம் Nice ஹம்ஸ நடனம் explanation ஓம் பிரணவம் தான் அஉம் என்று ஊன நடனம் ஆடாமல் ஓம் என்ற பிரணவ மந்திரத்தில் ஒடுங்கி ஆனந்த நடனத்தை தியாகராஜன் உள்ளத்தில் ஆடுவது அருமை Very nice wonderful explanation friend 🧡
@user-hq8wp5fl2zКүн бұрын
Thankyou friend Intha 50 days rombaa சோதனை காலம் என்னை திரும்ப திரும்ப கூப்பிட்டீங்க இந்த கண் பயிற்சி மறந்துட்டேன் குருடன் போல இருந்துட்டேன் நன்றி நன்றி நன்றி நண்பரே கண்பயிற்சி செய்ய தொடங்கி விட்டேன் Very correct explanation 👍 Thanks a lot for ur kindly help friend
@CraftyThamizhan16 сағат бұрын
@@user-hq8wp5fl2z உள்ளும் புறமும் வள்ளல் இருக்க வாட்டம் ஏன்? இது இராமலிங்க பெருமான் சொன்னது. எனக்கு சோதனைகள் வந்தால் இதை நினைத்து கொள்வேன். 🙏🙏...
@ApsolVishnuКүн бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@rajarajeswari3531Күн бұрын
உடலை பொன்னாக மாற்றுவது பொற்றலை (மஞ்சள் கரிசலாங்கண்ணி)
@CraftyThamizhanКүн бұрын
தங்கம் உடலில் தங்காது, வெளியேறிவிடும். உடலுக்கு தேவை தங்கம் அல்ல. உடலுக்கு Iron, Calcium, phosphorus தான் தேவை. கரிசலாங்கண்ணி உடலை தங்கமாக மாற்றாது. இறைவன் அருளால் தான் மாறும். முதலில் சுத்த உடலாக மாற்றுங்கள்.
@tamizhanaturalfoodsКүн бұрын
ஒரு நாளைக்கு 5 இலை தான் சாப்பிட வேண்டும் அதற்கு மேல் பயன்படுத்த கூடாது.
@CraftyThamizhanКүн бұрын
@@tamizhanaturalfoods அரை கீரை, சிறு கீரை போல் இதுவும் ஒரு கீரை. ஏன் 5 இலைக்கு மேல் சாப்பிட கூடாது? இதை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடுகிறார்கள். இந்த 5 இலை கணக்கு யார் உங்களுக்கு சொன்னது? ஏதேனும் குறிப்பு இருந்தால் சொல்லவும், அனைவருக்கும் பயன்படும் 🙏🙏
@tamizhanaturalfoodsКүн бұрын
@@CraftyThamizhan என்றாவது ஒரு நாள் என்றால் நீங்கள் சொன்னமாதிரி பயன்படுத்தலாம். வள்ளலார் தினமும் பயன்படுத்த சொல்லி இருக்கிறார் இது மூலிகை பயன்படுத்தி பார்த்தால் அனுபவத்தில் தான் தெரியும். அதிகம் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும்
@YappaGanesha15 сағат бұрын
Udal ushnam athigam agum, anubava unmai. Podwer form na 1 spoon for a day, if keerai alavodu unna vendum, or soodu thanika milk, buttermilk, venthayam unavil serka vendum 😊 I am taking daily, perumanar sonnathu ellam nadakindrathu. Ellarum thinamum serka vendum ❤❤
@saimusiclittlestars4851Күн бұрын
அலையும் மனதை இஷ்ட தெய்வத்தின் காலடியில் வைத்து பூட்டி விடு.....❤ சிறப்பான வழி , அருமை 👍🙏
@CraftyThamizhanКүн бұрын
@@saimusiclittlestars4851 🙏🙏
@karthikks9976Күн бұрын
BRO, 5 vagai, 8 vagai, 10 vagai nu adukite pona, ithellam nambara maariye illa. SImple ah irukum aanmeegam, petrol la nerupu patha vaikara mari
@CraftyThamizhanКүн бұрын
😅😅 petrol la neruppa... Ippidi oru kelvi yarume kettadhu illaye... Ungalukku naan enna badhil solradhu 🤔🤔
@rajarajeswarim992Күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@kavi2478Күн бұрын
எனக்கு இரண்டு கண்கள் என்னை பார்ப்பது போல இருந்தது
@kavi2478Күн бұрын
உங்கள் mobile number share panuga sir. Enaku oru anubavam vanthuchu
@mooligainanban9246Күн бұрын
மஞ்சல் கரிசிலாங்கினி தான் இல்லாவிட்டால் வெள்ளை கரிசாலை இதை நன்று தெளிந்து கூறவும் அசைவம் சாப்பிட்டால் இது பலன் அளிக்காது இதை யும் தெளிவு செய்யவு ம்... நன்றி
@CraftyThamizhanКүн бұрын
@@mooligainanban9246 கரிசாலை என்றால் அது வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசாலையை பொற்றலை கையாந்தகரை என்று கூறுவர். கரிசாலை கிடைக்காத நிலையில் பொற்றலை கையாந்தகரை பயன் படுத்தலாம் என்பது வள்ளலார் கூறியது.
@RajaC-sn8ytКүн бұрын
ஆஞ்சநேயர் உண்மையான ஆஞ்சநேயர் இல்ல தத்துவ கதையா
@CraftyThamizhanКүн бұрын
தத்துவம் தான்... நமது மனம் தான் ஆஞ்சநேயர். மனம் என்பது ஒரு குரங்கு, அதை சுத்த மனமாக மாற்றினால் அனுமன் குரங்கு. மனதின் ஆற்றல் எவ்வளவு என்று சொல்ல முடியாது. ஆஞ்சநேயர் ஆற்றல் எவ்வளவு என்றும் சொல்ல முடியாது.
@RajaC-sn8ytКүн бұрын
ஆஞ்சநேயர் பத்தி சொல்லுங்க
@silabarasan.g7057Күн бұрын
Hi friend❤
@CraftyThamizhanКүн бұрын
Hi 👋
@priyadhayalan58582 күн бұрын
Very nice explanation, got cleared. Thank you sir
@premalathamseeni84562 күн бұрын
நன்றி நன்றி
@MrGPSelvam2 күн бұрын
நல்ல விளக்கம்... அருமையான பதிவு
@RajeshKumar-gc8dk2 күн бұрын
இதைத்தான் மனவளக்கலையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாடியே நமக்கு சொல்லி வைத்துவிட்டார் என்னவோ புதிதாக கதை கட்டுகிறீர்கள் வாழ்க வளமுடன்
@CraftyThamizhan2 күн бұрын
@RajeshKumar-gc8dk ஆதி காலம் முதலே இந்த பயிற்சி இருக்கு, இதை வள்ளலார் எப்போதோ கொடுத்து விட்டார். பிறகு தான் மகரிஷி அதை அருளினார். நானும் மனவளக்கலை பயிற்சி எடுத்துள்ளேன் ஆனால் அதில் இரண்டாம் கட்டம் சொல்லப்படவில்லை. சூக்கும தேகம் பற்றியும் சொல்லப்படவில்லை.
@Super-uk3ho10 сағат бұрын
@@CraftyThamizhanஆம் நண்பரே ..உங்கள் பதிவு மிக அருமை.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ....உங்கள் பணி சிறக்க வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்
@sellamuthupillairamanathan78202 күн бұрын
மனதை நீ பாதுகாத்தால் மனம் உன்னை பாதுகாக்கும் என்று சொல்லுகிறீர்கள் அப்ப நீங்கள் சொல்லும் அந்த *நீ* யார் ? ஒரு உடலில் எத்தனபேர்கள் இருகுறார்கள்? உடல் ஆத்மா உயிர் புத்தி பேய் - பூர்வ கர்மாக்கள் *ego* ?????
@CraftyThamizhan2 күн бұрын
நல்ல கேள்வி 🙏🙏. வெளி மனம், உள் மனம், ஆழ் மனம் என்று உள்ளது.Levels of Consciousness. நாம் செய்யும் தியானம், ஜபம், மந்திரம், பார்பவை, கேட்பவை எல்லாமே மனதிற்கு நாம் கொடுக்கும் உணவு. இதற்கு தான் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்று நான்கு ஒழுக்கங்களை நமக்கு வள்ளலார் அருளினார். மனதை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பேசுகிறேன்.
சிவன் கதை தமிழில் சொன்னவர் நீங்கள் தானே நான் ஒரு கதை விடாமல் கேட்டுள்ளேன் இன்னும் நிறைய பதிவுகள் போடவும் அண்ணா
@Bharatidivya-en9ky2 күн бұрын
Thank you so much
@kannasms2 күн бұрын
நீங்கள் கூறிய அகல்விளக்கு பார்க்கும் முறையை நான் சில நாட்கள் செய்து வந்தேன். ஒரு நாள் தூங்கும் போது என் உடம்பை விட்டு நான் வெளியே வந்து விட்டேன். இது சாத்தியமா கனவு அல்ல. என்னுடைய உடலை நான் வெளியில் இருந்து பார்க்கும் ஒரு உணர்வு. பின்னர் எத்தனை முறை முயன்றும் அது போல அனுபவம் வரவில்லை.
@CraftyThamizhan2 күн бұрын
@@kannasms பயனை எதிர்பாராமல் பயிற்சி செய்தால் மீண்டும் அந்த அனுபவம் வரும். எப்போது வரும் என்று நினைக்கும் வரையில் அது வராது. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், பலனை இறைவன் பார்த்து கொள்வான்.
@kannasms2 күн бұрын
நன்றி
@revathichari45332 күн бұрын
ஓம் 21 முறை சொல்வது நல்லது
@revathichari45332 күн бұрын
எனக்கு சதகுருவிடம் தீக்ஷா பெற்று தியானம் செய்ய ஆரம்பித்தபின் ஆகாயம், மலை, மேகம், மரம் இலை எதை உற்று நோக்கினாலும் ஒற்றைக்கண் என்னை உற்று நோக்குவது போல் உள்ளது. பல வருடங்களாக
@revathichari45332 күн бұрын
ஈஷா யோகா சென்ட்ரில் சம்யமா என்ற பயிற்சியின் போது என் கண் போன்றே புருவ மத்தியில் திடீர்னு ஒரு கண் உப்புறமாக தோன்றி என் தலைக்குள் பார்த்தது