சரீரம் சிறுகதை தொகுப்பிலிருந்து பவா செல்லதுரை 'வாரணாசி' கதையை சொல்லி சிறப்புரை நிகழ்த்துகிறார்...
Пікірлер: 20
@kamalesanperumal5 жыл бұрын
பவா அண்ணா நீங்கள் கதைகளை சொல்லும் ஒவ்வொரு தருணத்திலும் மிகவும் கவனமாக நான் சொல்லும் கதையை நீங்கள் கேட்பதுடன் நின்றுவிடாமல் அந்த கதைகளை தேடி புத்தகங்களாக வாங்கி படியுங்கள் என்பீர்கள். அப்போது தான் நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத பல கதையின் நுட்பங்களை உள்ளுணர்வுடன் புரிந்து கொள்ள முடியும் என்பீர்கள். அது சரிதான் ! அதே வேளை நீங்கள் சொன்ன கதையை கேட்டு விட்டு படித்தாலும் கிட்டத்தட்ட ஒன்று போலவேதான் இருக்கிறது. அந்த அளவுக்கு அந்த கதையின் நுட்பங்களை உள்வாங்கி கதை சொல்லும் பாங்கு அபாரம். நன்றி. வாழ்த்துக்கள்.
@amuthaselvimuppidathi19445 жыл бұрын
மிக அருமையான கதை கதை சொன்ன விதம் வேறு தளம்
@RJVJ51152 жыл бұрын
தீ பரிசுத்தமானது 👌👌👌
@dharanidaran85375 жыл бұрын
I read this story in anantha vikatan. Excellent story
@prasanakumar69825 жыл бұрын
அருமை
@SATHISHKUMAR-oy9bf5 жыл бұрын
Bava the best (kathai solli)❤👍👍👍👍👍👍👍
@selvamalarselladurai54085 жыл бұрын
Bava Sir, Great speech
@jayachitra42754 жыл бұрын
நீங்கள் சொல்லும் கதைகள் நிறைய எழுத்தாளர்களையும் சமூக விழுமியங்களையும் பெண்களின் உண்மையான உள்மனஓட்டங்களையும் கண்ணாடியாய் காட்டுகிறது.
@hra3454 жыл бұрын
Excellent story.....and narration.....
@kumeshthangaraj30465 жыл бұрын
Nice
@kaalankaalan29145 жыл бұрын
அருமை பவா.
@vinothgandhi80305 жыл бұрын
❤
@narayananlakshmi92594 жыл бұрын
Excellent
@thilakakumar66704 жыл бұрын
I like the way of telling the story.great mr chelladurai.
@sivarajvs84304 жыл бұрын
Sir I want to attend your programs how will I know them.