Рет қаралды 12,269
தமிழர் கலை கலாச்சார விழுமியங்கள் மறைந்து விடா வண்ணம் அவற்றை மீட்டேடுக்கும் நோக்கில் இறை ஆற்றல் நிறைந்த அகவல்கள் ,காவியங்கள் மற்றும் தாலாட்டுகளை ஒலிப்பதிவு செய்யும் தமிழர் பாரம்பரிய வழிபாட்டு அமைப்பின் சிறு முயற்சி
பாடியவர்கள் : திரு.இ.சூயிந்த் ஐயா மற்றும் .திரு.தெ.மிதுசன் ஐயா .
பாடல் : நரசிம்ம சுவாமி தாலாட்டு
வெளியீடு : அகரம் இணயவழி வலையொளி