Рет қаралды 8,105
தமிழர் கலை கலாச்சார விழுமியங்கள் மறைந்து விடா வண்ணம் அவற்றை மீட்டேடுக்கும் நோக்கில் இறை ஆற்றல் நிறைந்த அகவல்கள் ,காவியங்கள் மற்றும் தாலாட்டுகளை ஒலிப்பதிவு செய்யும் தமிழர் பாரம்பரிய வழிபாட்டு அமைப்பின் சிறு முயற்சி
" பாடியவர்கள் : திரு.இ.சூயிந்த் ஐயா மற்றும் .திரு.வே.ஜெயரூபன் ஐயா .
பாடல் : பள்ளய பேச்சி அம்மன் தாலாட்டு "