Рет қаралды 565
#srisankaratv #srinarasimhapradabham #narasimma #narasimmar #raghavansampathkumar #vishnuavadharam #narasimharhistorytamil #history #episodes #vishnusahasranam #vishnusahasranamastotram
தன் அப்பாவுக்கு நல்கதி தர வரம் கேட்ட பிரகலாதன்
அண்ட பகிரண்டங்களும்,
அஷ்டதிக் கஜங்களும்,
அமரலோகம் முதல்
அதள பாதாளம் வரை
அரசவையில் நடப்பதையே
ஆர்வமாய்ப் பார்த்தன
பதற்றம் சிறிதுமின்றி
பக்தியில் செறிந்த மகன்
பிதற்றும் தன் தந்தைக்கு
பிழைக்கும் வழியுரைத்தான்
வைகுந்தபுர வாசி - நல்
வைத்தமாநிதி - அவன்
எங்கும் நிறைந்தவன்
எல்லாம் அறிந்தவன்
ஆண்ட சராசரங்களை
ஆக்கிக் காத்த ழிப்பவன்
ஆதவனின் ஆற்றலுக்கும்
ஆதியென் றானவன்
அரியென்ற பெயருடைய
ஆண்டவனே என்றான்
மறுமொழியால் மதிவதனன்
மனம் மகிழ்ந்தான் - சில
மணித்துளிகள் மட்டுமினி
என உணர்ந்தான் - அங்கே
பொல்லா அரக்கனோ
பொறுமை இழந்தான்
Stay Connected with us! Follow us for further updates:
► KZfaq: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv