Рет қаралды 2,410
. ●
ஆதியே துணை
னமஸ்காரம்,
கலியுக அவதார மூர்த்தியாகிய னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள் திருவருளால் "பாய் மனம்" என்ற தலைப்பில் சாலை மாறான் அண்ணன் அவர்கள் ஆற்றிய முத்திப்பேருரையை இக்காணொளியில் காணலாம்.
அம்முத்தி பேருரையின் முத்துக்கள் சில:
1. மனித மனம் எப்படிப் பாய்கின்ற னிலையில் இருக்கிறது என்பது பற்றியும்,
2. முன் வந்ந செம்மல்கள் இந்ந மனதின் அவல னிலையை எப்படி கூறுகிறார்கள் என்பது பற்றியும்,
3. குரங்ஙாக இருக்கின்ற மனதை னமது தெய்வ ஆசான் அவர்கள் அவர்களையே வலம் வரும் குதிரையாக, பஞ்ஞ கல்யாணி குதிரையாக எப்படி ஆக்குகிறார்கள் என்பது பற்றியும் பல வாக்கியங்ஙளிலிருந்நு தொகுப்பாக முத்தி பேருரையில் பகிர்ந்நுள்ளார்கள்.
அதை இக் காணொளியில் காணலாம்.