Рет қаралды 21,865
தம்பதிகள் சகிதமாக உழவு தொழிலை மேற்கொண்டாலும் அதற்கு கொடுக்கும் ரசாயன உரங்களால் அவர்களே பாதிக்கப்படுவதை உணர்ந்த பின் மண்ணின் ஆரோக்கியமும், நம்முடைய வாழ்வின் நலமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை என்பதை அறிந்து கொண்டனர். மாற்று பாதைக்கான தேடல் இயற்கை விவசாயம் தான் என்பதை நம்மாழ்வாரிடம் இருந்து கற்க துவங்கினர், அதன்பின் இந்த பாதை தான் சரியென்று தீர்மானித்த பின் ஈஷா மண் காப்போம் நடத்திய பல்வேறு இயற்கை விவசாய பயிற்சிகளில் கலந்து கொண்டு இன்று இயற்கை விவசாயத்தில் சாதித்ததோடு மட்டுமில்லாமல் விளைபொருள்களை மதிப்புக்கூட்டியும் கலக்கி வருகின்றனர் பழநியை சேர்ந்த திரு.பாரதி-திருமதி.கவிதா இயற்கை விவசாய தம்பதியினர். அவர்களின் வெற்றி கதையை நம் மண் காப்போம் சேனல் வழியாக தெரிந்து கொள்வோம்.
தொடர்புக்கு
கனி இயற்கையகம்
92453 93394
#தாய்மண்காப்போம் | #இயற்கைவிவசாயம் | #SaveSoil | #NaturalFarming | #traditionalrice | #Karuppukauni | #palani | #valueaddition | #chemical
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZfaq Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom