No video

தமிழ் இந்து என்று சொல்பவர்கள் ஆபத்தானவர்களா ? | பதிலளிக்கிறார் பெ.மணியரசன் | பேசு தமிழா பேசு

  Рет қаралды 28,581

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

2 жыл бұрын

#Maniyarasan #TamilDesiyaPeriyakkam #PesuTamizhaPesu
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 350
@PesuTamizhaPesuOfficial
@PesuTamizhaPesuOfficial 2 жыл бұрын
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu
@murugesanmurugesan2888
@murugesanmurugesan2888 2 жыл бұрын
Well
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
கேடி. ராகவன் ரசிகர் மன்றத்தலைவன் சைமன்...
@nasirthamizh5380
@nasirthamizh5380 2 жыл бұрын
ஐயா மணியரசனின் பதில்கள் அனைத்தும் அருமை மட்டுமல்ல நூறு விழுக்காடு உண்மை ..!
@vigneshmuralidharan9097
@vigneshmuralidharan9097 2 жыл бұрын
எது உண்மைனு சொல்லு பார்ப்போம்
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 жыл бұрын
தம்பிங்களா வணக்கம்!🙏 மிக சிறப்பான கேள்வி பதில் ஐயா மணியரசன் சளைக்காமல் பதில் அளித்திருக்கின்றர்👌👌👌தொடர்ந்தும் இப்படியான நேர்காணல் வரவேண்டும்,💪💪💪🇨🇦
@supremeconcepts8321
@supremeconcepts8321 2 жыл бұрын
23:19 பகவத்கீதையோ,நான்கு வேதங்களோ எங்களுக்கு புனித நூல் கிடையாது . தேவாரம்,ஆழ்வார் பாசுரங்களை ஏற்பதாகச் சொல்கிறார். “நல்லானை நான்மறையோடு இயல் ஆறு அங்கம் வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம் இல்லானையேத்த நின்றார்க்குளது இன்பமே. “ என்ற திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் நான்மறை வல்லான் என்று இறைவனைப் போற்றுகிறது. வெறுமனே ‘தேவாரம்’ எனப் பெயர் மட்டும் சொல்லத் தெரிந்தால் போதுமா என்ன? ஆழ்ந்து படித்து அறியாமல் கண்டதை பிதற்றுகிறார் மணியரசன் அவர்கள்.
@sivasenthi
@sivasenthi 2 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌
@thirunavukarasug6577
@thirunavukarasug6577 2 жыл бұрын
சிறப்பு 👌👍
@denidd6859
@denidd6859 2 жыл бұрын
Well said, Maniyarasan pondravargal nunilpul mainthivitu pesubavargal
@logagowrykarunananthasivam1324
@logagowrykarunananthasivam1324 2 жыл бұрын
நான்மறை இல் வரும் மறை வேதத்தைக் குறிக்கவில்லை. அறம், மொருள், இன்பம், வீடு என்பவற்றை குறிக்கின்றது.
@ponnusamygounder6603
@ponnusamygounder6603 2 жыл бұрын
நான் மறை தமிழுக்கு உரியது நால் வேதம்தான் ஆரியத்து உரியது தொல்காப்பியம் இடையில் மறைக்கப்ப்ட்டது அப்போது மறைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது திருமூலர் இதைப் பற்றி தெளிவாக கூறுகின்றார்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 жыл бұрын
பிற இனத்தவர் தமிழர் கண்டறிய சாதியன்றி எப்படி தமிழருக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
சாதி வாரி கனக்கெடுப்பு இன்றைய சூழலில் தேவை அது தமிழர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பெற... ஆனால் நாம் தமிழர் ஆட்சியில் தாய் மொழி தமிழ் என்னும் அடிப்படையில் அதிகாரம் உரிமைகள் கிடைக்க வழி செய்யும்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 жыл бұрын
@@tamilpechuchannel2015 எப்படி ஒருவரின் தாய்மொழி தமிழென்று கண்டறிவீர்கள்???
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
@@தமிழ்எங்கள்உயிருக்குநேர் *மூத்திரத்தை குடித்து பார்த்து தமிழனை கண்டுபிடித்து விடுவார் எங்கள் அண்ணன் சைமன்...!*
@consistencywolf9501
@consistencywolf9501 2 жыл бұрын
@@தமிழ்எங்கள்உயிருக்குநேர் குடி மூலமாக
@ajayroshan6460
@ajayroshan6460 2 жыл бұрын
உண்மையான தமிழன் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுவான் ஆனால் தமிழ் வச்சி அரசியல் மட்டும் செய்வது அல்ல
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 жыл бұрын
ஐயாவின் மிகவும் சரியான பத்திகள். .நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
@gopalt7789
@gopalt7789 2 жыл бұрын
சிறப்பு ஐயா சரியாகச் சொன்னீர்கள் நாம் தமிழர் 💪 👍 🤝 💐 🙏
@regunathansrinivasan3338
@regunathansrinivasan3338 2 жыл бұрын
1000 வருடங்கள் ஆனாலும் இந்தியா பிரியாது... ஒன்றாக தான் இருக்கும்.
@kumarmariakumar
@kumarmariakumar 2 жыл бұрын
Power distribution South ku shift agalana next 50 to 80 years india pirivinai varum, developed South states and people will not accept these North india domination..
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
மதிப்புக்குரிய அய்யா அவர்கள் உங்கள் கருத்து ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நன்றி அய்யா
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
இந்த உரையாடல் இன்னும் நீண்டால் என்ன என்று தோன்றுகிறது. கருத்துக்களின் ஊற்றுக்கண் ஐயா அவர்கள்.
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan 2 жыл бұрын
என்றைக்கும் அனுபவம் தான் எல்லா வித சிக்கல்களுக்கும் சரியான ஒரு தீர்வைத் தரும் என்பதற்கு ஒரு வாழும் உதாரணமாக ( living example ) விளங்கி வருபவர் திரு. மணியரசன் அவர்கள்.... அவரின் ஒவ்வொரு பேட்டியிலும் அது தெரியும்....
@arulmozhivarmanilamaran7062
@arulmozhivarmanilamaran7062 2 жыл бұрын
சிறப்பான கருத்து இதை அனைத்து தமிழர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ் தேசிய இளைஞர்கள் இந்த காணொளியை பரப்ப வேண்டும்.
@vigneshmuralidharan9097
@vigneshmuralidharan9097 2 жыл бұрын
அவர் சொன்னதே முக்கால்வாசி பொய்டா
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 2 жыл бұрын
சுய சிந்தனையுடையோர் சிந்தித்து உணருங்கள்...... அற்ப பணத்திற்காக நீங்கள் விற்கும் நச்சுக் காய்கறிகள் + பழங்கள் + உணவுகள் + மாத்திரைகள் யாரைக் கொல்லும் ???? ஓர் நாள் உங்கள் வினை உங்களிடமே திரும்பும்..... வினைவிதைப்பவன் வினையறுப்பான்...... உடலின் உள்ளே உள்ள பக்டீரியாக்களைக் கொல்ல நச்சு மாத்திரைகளும் + வெளியே பூச்சி புழுக்களைக் கொல்ல நச்சு உயிர்க் கொல்லிகளும் உங்களைப்பாதுகாக்கும் என்று எண்ணுகின்றீர்களா??? பேராசை எனும் அறியாமையால் சொந்தச்செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டான் மனிதன்! உயிரோட்டமுள்ள உன்னத வாழ்வு வாழுங்கள்! மனித அறிவின் கேடு அழிவுதான் அதைவிட்டு வெளியே வாருங்கள்! விதைகளை முளைக்கவைப்பவர்களும் நீங்களல்ல மழையை கொண்டுவருபவரும் நீங்களல்ல , காற்றை கொடுப்பவரும் நீங்களல்ல இருந்தும் வீண் பெருமை ஏன்???? சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாகும்! உங்கள் அறிவை நம்பி பெருமைகொண்டு அழிந்தது போதும் இனியாவது உங்கள் உள்ளத்தில் உள்ள இறைவன் பக்கம் திரும்புங்கள் ஆரோக்கியத்தோடும், பாதுகாப்போடும், மன நிறைவோடும் வாழலாம்! உங்களுக்காக காற்றும், நீரும், உணவையும் இறைவன் இலவசமாகக் கொடுக்கும் போது அறியாமையால் மனிதர்களிடமே மனிதர்கள் பணத்திற்காக அடிமையாகியது ஏன்??? மனித வாழ்வின் தேவை என்ன??? மனிதர்களின் இயந்திர உழைப்பு ஏன் உணவுக்கா / ஆடம்பர பேராசைக்கா??? இறைவன் பெயரை சொல்லி கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் , விகாரைகளிலும், சிலைகளிலும் மூடத்தனமான நம்பிக்கையும் பெருமையும் கொண்டு அற்ப கேளிக்கை பொழுதுபோக்கு கூடங்களாகவும் மத வெறிக்கூட்டமாகவும் உங்களை நீங்களே உங்களுக்கு ஏற்படுத்திக்கொண்ட தீய வழியில் இட்டுச்செல்லும் (சாதி உயர்வு தாழ்வு, மத வேற்றுமைகள் , மொழி வேற்றுமைகள், நிலங்களின் பிரதேச எல்லைகள் என) அனைத்து மூட நம்பிக்கைகளிலிருந்தும் வெளியே வாருங்கள் ... இறைவனை உங்கள் உள்ளத்தில் தேடுங்கள் அவன் அனைத்து மனங்களின் மீதும் ஆதிக்கம் உள்ளவனாய் இருக்கின்றான் அவனை நீங்கள் உருவாக்கும் சிலைகளுக்குள்ளோ கட்டடங்களுக்குள்ளோ அடைத்துவைக்க முயலாதீர்கள்....... உங்கள் உயிரை எப்படி உருவம் கற்பிக்க முடியாதோ அதே தான் உங்கள் உயிரைப் படைத்த இறைவனுக்கும் ..... ஐம்புலன்களால் அறியமுடியாதவன் அவனை மனதில் உணரமுடியும் அதுவும் உங்கள் முயற்சியால் அல்ல அவன் நாடினால் மட்டுமே! அகிலங்களின் அனைத்தின் மீதும் அதிகாரம் உள்ளவன் இறைவன் அவன் உலக மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்ப்பவன் அவனை உங்களின் அற்ப அறிவைக்கொண்டு தீண்டாதீர்கள்...... இறைவனை ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ , மதத்திற்கோ , மொழிக்கோ, பிரதேச எல்லைக்கோ சுருக்கிவிட முடியாது சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாக்கப்படும்..... உள்ளத்தில் இறை அச்சத்தோடு நேர்வழியில் மனித வாழ்வின் தேவைகளை உணர்ந்து வாழும் வாழ்வு மிகவும் லேசானது ஆனால் இன்று நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அத்தனைக்கும் நீங்களே காரணம் அறியாமையும் மனித அறிவையும் மற்றும் சக மனிதர்களையும் மட்டுமே நம்பிவாழ்வதன் கேடு ...... எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
*புகழ் வணக்கம்...* *புகழ் வணக்கம்* *முலை வரி கட்டிய மான மலையாள* *சாணார் பெருமக்களுக்கு...* *புகழ் வணக்கம்...* *புகழ் வணக்கம்*
@polestar5319
@polestar5319 2 жыл бұрын
டேய் அந்த வரி போட்டது ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் நடந்த திருவாங்கூர் சமஸ்தானம், போய் கிறிஸ்தவர்களை கேட்டாயா
@MohanMohan-ep6pd
@MohanMohan-ep6pd 2 жыл бұрын
மிகவும் கனிவான பேச்சு இது போன்றவர்களை பார்த்தால் பாதத்தைத் தொட்டுக் கும்பிடலாம் போல தோன்றுகிறது
@Jupiterplus
@Jupiterplus 2 жыл бұрын
நாம் தமிழர் சரி. யார் தமிழர்கள் என்று எவர் முடிவு செய்வது?
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 2 жыл бұрын
யார் தெலுங்கர், யார் கன்னடர், யார் மலையாளி என்று எவர் முடிவு செய்தனர்?
@Tamilveerapandi1769
@Tamilveerapandi1769 2 жыл бұрын
ஒரு நீண்ட வரலாற்று புத்தகத்தை வாசித்தது போல இருந்தது ஐயா மணியரசன் அவர்களின் நேர்காணல் நன்றி நல்வினை நல் உள்ளங்களுக்கு
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
நாம் தமிழர் பேசும் அரசியல் மிக சரியானது நீங்கள் 100%ஆதரிக்க வேண்டும் தேர்தல் களத்தில் அவர்களுக்காக வாக்கு சேகரிக்க.வேண்டும்
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 2 жыл бұрын
உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐
@kowshik86
@kowshik86 2 жыл бұрын
நான் தமிழன் தான்.. என் மூதாதையர்கள் எல்லாருமே தமிழர்கள் தான்.. எங்க வம்சத்துல எவருக்கும் பிராமணனால் எந்த ஒரு தீங்கும் நடக்கவே இல்லை. அப்ப எதுக்கு நான் பிராமணனை எதிர்க்கப்போரேன்..??
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 жыл бұрын
சபாஷ் தங்கள் கருத்தை நானும் முற்றிலும் ஆதரிக்கிறேன்
@narayannarayan8188
@narayannarayan8188 2 жыл бұрын
தமிழ் வரலாற்று உண்மைகளை மறைத்து மணி ஜயா அவர்கள் பல பொய்கள் பேசி வருகிறார். உண்மையில் இந்த பிராமணர்கள் பலர் மிகவும் ஏழ்மை நிலையில் தான் உள்ளனர் ஏழ்மை நிலை எல்லா சமுகத்திலும் உள்ளது. பிராமணர்கள் எப்பொழுதும் வேலைக்காரர்கள் ஆக இருந்து அவர்கள் முதலாளிகள் இட்ட கட்டளைப்படி தன் கடமையை செய்து கொண்டு வந்தனர். இது வரை எந்த தமிழ் பிராமணர்கள் அரசனாக தமிழ் நாட்டில் இருந்தது கிடையாது என்பது தமிழர் வரலாறு கூறுகிறது. அவர்கள் பிராமணர்களுக்கு எந்த அதிகாரமும் எந்த மன்னர்கள் ஆட்சியில் கொடுக்க பட வில்லை. மன்னர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு ஜாமீந்தார்கள் பலர் தமிழ் நாட்டில் ரெட்டி நாயுடு போன்றவர்கள் தான் இருந்தார்கள். அதில் ஒரு பிராமணர்கள் கூட இல்லை . அதன்பிறகு தாசில்தார் அலுவலகத்தில் பிராமணர்கள் அல்லாதோர் தான் இப்போது வரை உள்ளது. மணி ஆட்டுவது என்ன கலெக்டர் வேலையா??? அதுவும் அவர்கள் கோயில்களில் அறங்காவலர்கள் ( பிராமணர்கள் அல்லாதோர்) கீழே தான் வேலை பார்க்கிறார்கள். . இப்போது ஜனநாயகம் ஆட்சி; எல்லா அதிகாரங்களும் உள்ளவர்கள் திமுக ஸ்டாலின் மாறன் குடும்பம் மற்றும் மோடி அமித்ஷா போன்றவர்களே. இதுதான் உண்மையான நிலை .
@user-yo4cc2sc6v
@user-yo4cc2sc6v 2 жыл бұрын
ஐய்யா பெ மணியரசன் சொல்வது முற்றிலும் உண்மை தமிழ்நாட்டில் வந்து கடைகள் வைக்க கூடாது என்று சொல்ல வெளிமாநிலத்தவர்களுக்கு சொல்ல உரிமை இல்லை ஆனால் அவர்களுடைய கடைகளில் வியாபாரம் வைப்பதும் வைக்க கூடாது என்பது நம்முடைய விருப்பம் அதை தான் ஐய்யா சொல்கிறார் அது முழுக்க முழுக்க உண்மை அதை ஒவ்வொரு தமிழனும் கடைபிடிக்க வேண்டும் வியாபாரம் நடக்கவில்லை என்றால் நஷ்டம் வரும் வியாபாரம் நடத்துவதை நிறுத்தி விடுவார்கள் அதே போல் தமிழர்களும் வியாபாரம் செய்ய வேண்டும் அதற்கு தமிழர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இப்படி தமிழர்கள் செய்தால் வெளிமாநிலங்களில் இருந்து வந்து வியாபாரம் செய்து தானாகவே நின்று விடும் நாம் தமிழர் நாமே தமிழர்கள் வாழ்க தமிழ்
@rsraman3273
@rsraman3273 2 жыл бұрын
பம்பாய்,,,டெல்லி்்்மற்ற மாநிலத்தில்,,,தமிழர்,,,கடை,,,,கூலி,,,வேலை,,செய்து,,,பிழைக்கும் ( 50 லட்சம்) தமிழரகள்,,,,,”” பாடு,,,,???? அதோகதி்்்்்சும்மா இருந்த,,,சங்கை. ஊதி கெடுத்தான்,,,ஆண்டி்
@kowshik86
@kowshik86 2 жыл бұрын
மனிதன் இடம்பெயர்ந்து கொண்டே தான் இருப்பான். இது இயற்கை. 10 கோடி தமிழரையும் தமிழ்நாட்டுக் குள்ளேயே இருக்க சொல்லுவார் போல..😀😀
@visuvasaantony9632
@visuvasaantony9632 2 жыл бұрын
மக்களிடத்தில் இன்னும் விழிப்புணர்ச்சி வரவேண்டும்.
@marimuthuk3000
@marimuthuk3000 2 жыл бұрын
குழப்பவாதிகள் குழப்புவது அருமை👌🙏
@ramjidharmaraj
@ramjidharmaraj 2 жыл бұрын
நாடு என்பது மதங்களை விட வலியது ஆனால் நாடு என்னும் அமைப்பால் மதத்தை ஒழிக்க முடியாது. அறிவியலால் மட்டுமே மதத்தின் அரசியல் பகுதிகளை நீர்த்துப்போக செய்ய முடியும்.
@DR_68
@DR_68 2 жыл бұрын
அறிவியலுக்கு அப்பாற்பட்டது ஆன்மீகம். ஆன்மீகம் என்பது மதமே.
@vigneshmuralidharan9097
@vigneshmuralidharan9097 2 жыл бұрын
ஆணால் பாரத மண்ணில் தோன்றிய ஆன்மீகமே சிறந்த அறிவியல் ஆகும் வெள்ளைக்காரன் 9 கோள்களை கண்டுபிடிப்பதற்கு முன்பே நாம் முன்னோர்கள் 9 நவகிரகங்களை தெய்வமாக வணங்கினர்.அதே போல் பௌர்நமி,அமாவாசை நாட்களை பஞ்சாங்க முறையில் துல்லியமாக கணகிட்டனர் நம் முன்னோர்கள் நம்மிடமிருந்து திருடபட்டு வெள்ளைக்காரன் அதை பரப்பி பெயரையும் புகழையும் அவன் பறித்து கொண்டான்
@esakkikutty
@esakkikutty 2 жыл бұрын
இதுவரைக்கும் எடுத்த நேர்காணலிளே இது தான் 100% தரமான நேர்காணல் கேள்விக்கேற்ற பதில் கிடைத்தது..
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
சீமான்: நான் சிபாரிசு கடிதம் கொடுத்தால் உலக நாடுகள் குடியுரிமை வழங்குகின்றன.. பொது சனம்: அதிபர் சீமான், இப்போது அகில உலகத்திற்கும் அதிபர் ஆகிவிட்டார்...
@rajkrish9156
@rajkrish9156 2 жыл бұрын
DEI 200..MOODITU IRU,
@shancsk28
@shancsk28 2 жыл бұрын
23:13 this is pure racism, inhuman treatment. Happened before in white vs black, German vs Jews, upper caste vs schedule caste. If civilized society means, must treat everyone equally, India accept every religion, every caste, every race, every language. Don't do divide and conquer. This is what BJP does, Hindu vs muslims or Christianity and DMK does Dravidiam vs Iyer and Hindi, same tamil desiyam also does tamil vs Dravidiam and Iyer and Hindi. So be inclusive, the world belongs to every beings.
@nagrec
@nagrec 2 жыл бұрын
முதலில் தமிழ் இந்து என்கிற வார்த்தை எனக்கு ஏற்புடையதாக இல்லை. ஐயாவின் முழு விளக்கம் கேட்ட பின் தெளிவாக தமிழ் இந்து என்பதை ஏற்கிறேன். திராவிடம் எதையும் எதிர்க்கவும், அழிக்கவும் தான் தெரியும். மாற்று திட்டம் இல்லாதது திராவிடம் என்பது உண்மையான கருத்து. நன்றி ஐயா. நன்றி பேசு தமிழா பேசு. தொடருங்கள் உங்கள் பணிகளை மகிழ்ச்சியுடன். வாழ்த்துக்கள்
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
சீமான்: அம்மா, அக்கா, தங்கச்சி...நம்ம சின்னம் விவசாயி சின்னம். பொது சனம்: டேய் கோமாளி... *உழவன்* என்பது தான்டா தமிழ் சொல்...
@tamilselvamp7626
@tamilselvamp7626 2 жыл бұрын
விவசாயி,விவசாயம் லாம் தமிழ் இல்லையா இது எப்ப
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 2 жыл бұрын
சிறப்பான கலந்துரையாடல் நாம்தமிழர் 🇩🇪
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
*காந்தியாரின் பெயரன் கோபாலகிருஷ்ண காந்தி அவர்களின் உரை* *இந்திய வெளியுறவுத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும், அசோகா பல்கலைக் கழக வருகைதரு பேராசிரியருமான கோபால்கிருஷ்ண காந்தி அவர்கள் தாம் உரையில் கூறியதாவது... *இப்பொழுது வெளிவந்துள்ள"திராவிட மாதிரி" நூல் நாடு முழுவதும் திராவிடக் குரல் ஒலித்திட ஆக்கம் சேர்க்கட்டும்*
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
*காந்தியாரின் பெயரன் கோபாலகிருஷ்ண காந்தி அவர்களின் உரை* *இந்திய வெளியுறவுத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும், அசோகா பல்கலைக் கழக வருகைதரு பேராசிரியருமான கோபால்கிருஷ்ண காந்தி அவர்கள் தாம் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது* *இன்று வெளியிடப்பட்டுள்ள 'திராவிட மாதிரி நூல் ஒரு நீண்ட தொடரும் கலந்துரையாடலை ஊக்குவிக்கின்ற வகையில் தொடங்கியுள்ளது 'திராவிட' எனும் சொல்லிற்கு இலக்கியம் சார்ந்த போற்றுதலைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தியாவின் நாட்டுப்பண்ணான 'ஜனகனமண' பாடலில் 'திராவிட' எனும் சொல் குறிப்பிடப்பட்டுள்ளது'திராவிட! என்பது இன்றைய நிலையில் உள்ள மாநிலம் (Province) சார்ந்த சொல்லாக வெளிப்படாமல், பகுதி (Region) சார்ந்த வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தென் பகுதி முழுமையையும் குறிக்கும் சொல்லாக 'திராவிட' என்பது எடுத்தாளப்பட்டுள்ளது. 1967-ல் தொடங்கி திராவிட ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.1962ஆம் ஆண்டில் 'திராவிடக் குரல்' (Dravidian Voice) இந்திய நாடாளு மன்றத்தில் ஒலிக்கத் துவங்கி விட்டது. அண்ணா அவர்கள் நாடாளுமன்ற மாநி லங்களவை உறுப்பினராக அங்கம் வகித்த பொழுது அவர் எழுப்பிய 'திராவிடக் குரலை நாடே உற்று நோக்கியது* *அண்ணா வோடு, இரத்தினசாமி, இரா. செழியன் ஆகியோரின் குரல்கள் வெளிப்பட்டன. அண்ணா அவர்களின் பேச்சை பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் உற்று நோக்கினார். இந்திய நாடாளுமன்றத்தில் அண்ணா ஒரு கண்டுபிடிப்பு (Discovery in Parliament) ஆனார். தமிழகத்தலைவர் காமராசர் அவர்கள் நேரு மறைந்த பொழுது அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும் நிலையில் இருந்தார். திராவிடக் குரல் அன்றும் டில்லியில் ஒலித்தது. அந்த நிலை மீண்டும் திரும்ப வேண்டும். இன்று நாட்டின் கூட்டாட்சி முறை வலிமை இழந்து நிற்கிறது. திராவிடக் குரல் மூலம் வலிமையாகக் கட்டப்பட வேண்டும் அன்று நாடு தழுவிய அளவில் சமூகசீர்திருத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுத்தார்கள். தேவதாசி முறை ஒழிப் புக்குப் பாடுபட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்ட தாட்சாயிணி வேலாயுதம் ஆகியோரின் குரல்கள் பலமாக ஒலித்தன.அந்த உணர்வு களை மீட்டெடுக்கும் கடமை இப்பொழுது தமிழ்நாட்டுக்கு எழுந்துள்ளது. திராவிடக் குரல் மீண்டும் கேட்க வேண்டும்*..
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
மூத்திரத்தை குடித்து பார்த்து தமிழனை கண்டுபிடிச்சிடும்... எங்க பெருசு Moneyஅரசன்...!
@ganesanmangaleswaran5150
@ganesanmangaleswaran5150 2 жыл бұрын
தமிழனும் தமிழும் இவரை போன்ற பிற்போக்கு வாதிகளால்தான் அழிகிறது.
@appanmuthu1058
@appanmuthu1058 2 жыл бұрын
இந்திக்காரர் தமிழ்நாட்டப் பிடிச்ச பின்னாடி ஒன்ன மாதிரி என்ன மாதிரி கருத்து கூட சொல்ல முடியாது.
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 жыл бұрын
தமிழ்க்குடிகளின் ஒற்றுமையை பேசாமல் தமிழ் தேசியம் வளராது.
@mohammedrafi4990
@mohammedrafi4990 2 жыл бұрын
Arumai ayya
@sridharanvenkatraghavan9642
@sridharanvenkatraghavan9642 2 жыл бұрын
Ivan our loose, T. N. Makkala thavarana vazhi nadathukiran Ivan.
@asjeyakumarkamaraj787
@asjeyakumarkamaraj787 2 жыл бұрын
சிறப்பான கலந்துரையாடல்
@logulogu3390
@logulogu3390 2 жыл бұрын
அருமையான நேர் காணல்.
@user-cs2iq6iu7q
@user-cs2iq6iu7q 2 жыл бұрын
சிறப்பு ஐயா
@moorthymoorthiy1463
@moorthymoorthiy1463 2 жыл бұрын
மணியரசன் பேசியதில் தமிழ் இந்து என்பது நல்ல விஷயம். ஆனால் இந்தியா தனித்தனி நாடுகளாக உடையும் என்பது நடக்காது.
@ashruthgalatta5188
@ashruthgalatta5188 2 жыл бұрын
இதைத்தான் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் 30 வருடத்திற்கு மேலாக போராடி வருகிறார் இதை அவர் சொல்லும் போது ஏலனமாக பார்த்து வர்கள் தான் இன்று வாய் பிளந்து தலை ஆட்டுறானுவோ என்றுமே பாமக சொல்வதே நடக்கும் நடப்பதை தான் பேசுவார் வாழும் பெரியார் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வாழ்க வளமுடன்
@advganesh8002
@advganesh8002 2 жыл бұрын
only a person with sharp intellect can understand he is a double-agent
@tamiltamilan4489
@tamiltamilan4489 2 жыл бұрын
அருமையான பதிவுகள் ஐய்யா
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
*காந்தியாரின் பெயரன் கோபாலகிருஷ்ண காந்தி அவர்களின் உரை* *பெரியார் எனும் மாபெரும் ஆளுமை மிக்க தலைவர் திராவிடக் குரலின் அழுத்தமான ஒலிப்பிற்கு பரந்துபட்டு பாடுபட்டார். முன்னேற்றக் கருத்தினைச் சொல்லும் காலத்தால் முற்பட்ட தலைவராக, காலத்தைத் தாண்டிய தலைவராகப் போற்றப்படுவர் பெரியார். பல வகையிலான சமத்துவம் - பாலின சமத்துவம், தலித் மக்களுக்கான உரிமை, சமத்துவத்திற்கான உரிமை, சமூகநீதிக்கான உரிமை என பல தளங்களில் சமுதாயத்திற்காகப் பாடுபட்டார். கருத்துகளை சொல்லி மட்டும் சென்றவர் இல்லை பெரியார். காரியம் ஆற்றினார். காலத்தின் தேவை கருதி அவசரமாக களப்பணியில் இறங்கினார் பெரியார். 'திராவிடக் குரல்' என்பது தமிழ்நாட்டின் இயற்கை வளம் போன்றது. நாடு முழுவதும் திராவிடக்குரல் ஒலிக்க வேண்டும் நாட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டும்...* *இப்பொழுது வெளிவந்துள்ள"திராவிட மாதிரி" நூல் நாடு முழுவதும் திராவிடக் குரல் ஒலித்திட ஆக்கம் சேர்க்கட்டும்...*
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 2 жыл бұрын
நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம்
@vijay-tt8np
@vijay-tt8np 2 жыл бұрын
தமிழை தாய் மொழியாக கொண்டோர் தமிழர என்பது இவரது இன வரையறை.... தாய் மொழி கொண்டோரை எவ்வாறு அடையாளம் காண்பது.... இவரிடம் சரியான பதில் இல்லை.... குடி அடையாளமே தமிழர் அடையாளம் ...... சிந்திக்க.......
@mayavelfarmer4585
@mayavelfarmer4585 2 жыл бұрын
குடி அடையாளம் போட்டால் குட்டு உடைந்துவிடும் மணியரசனார்க்கு
@vaniganapathi830
@vaniganapathi830 2 жыл бұрын
நாட்ட பிரிச்சு உலகத்துல எந்த மக்கள் நல்லா இருந்திருக்காங்க. இலங்கைய பாத்தாவுது திருந்துங்கபா. இப்போதைக்கு இலங்கை தமிழர்களுக்கு உதவனும்னா நாம இந்தியர்களா ஒற்றுமையா இருக்கணும்.
@user-wp5rl5hm3t
@user-wp5rl5hm3t 2 жыл бұрын
இந்தியா ஒரு போதும் இலங்கை தமிழரகளுக்கு உதவாது,,, சிங்களவனுக்கு மட்டுமே உதவும்
@CocCoc-ek7os
@CocCoc-ek7os 2 жыл бұрын
Oru inaththa alichu entha naadu nalla irunthuchi. Srilanka va paathu thirunthunga! Indian ah maarurathukum ilangaiku uthavurathukum ennada sambantham 🤣🤣🤣
@vaniganapathi830
@vaniganapathi830 2 жыл бұрын
@@CocCoc-ek7os adula loyola college pseudo secular ku puriyadhu. Better luck later
@vaniganapathi830
@vaniganapathi830 2 жыл бұрын
@@user-wp5rl5hm3t நீங்க தமிழர் தானே உங்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து நேரடியா விடுதலை வந்திடுச்சா?
@tdarwin1697
@tdarwin1697 2 жыл бұрын
வணக்கம் ஐயா அருமையான பதிவு நன்றி நாம் தமிழர்
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
*புகழ் வணக்கம்...* *புகழ் வணக்கம்* *கேரளாவில் முலை வரி கட்டிய மான மலையாள* *சாணார் பெருமக்களுக்கு...* *புகழ் வணக்கம்...* *புகழ் வணக்கம்*
@ananthdurai9977
@ananthdurai9977 2 жыл бұрын
Ntk
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
*பொது சனம்: பெருசு Moneyஅரசன்...தமிழ் தேசிய கருத்தியல் என்பது விடுதலை கருத்தியல். அதை அடைவதற்கு படையை கட்டு. இல்லையென்றால் நடையை கட்டு...*
@polestar5319
@polestar5319 2 жыл бұрын
படை கட்டுற முகத்தை பாரு
@VijayaKumar-ix8hv
@VijayaKumar-ix8hv 2 жыл бұрын
🙏 ayya
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
யார் தமிழர் என்ற கேள்வி கேட்கிறார்கள் தமிழராக இருக்க முடியாது யாருக்கு தாய் மொழி தமிழாக இருக்கிறதோ அவர்கள் தமிழர்கள் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று எவன் சொல்கின்றானோ அவன் தமிழன் எவன் தன் தாய் மொழியான தமிழ் நேசிக்கின்றானோ அவன் தமிழன்
@manivannan7606
@manivannan7606 2 жыл бұрын
Hinduwala kuda Tamila romba nesikuranga varatum vanthu valatum nenga ayya sonna mathiri tamilana mariduvanga. Purithal ilama olarikunu
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
@@manivannan7606 அனைவரும் நேசிக்கும் உரிமை இருக்கிறது ஏன் என்றால் அவர்களும் அவர்களின் தாய் மொழியின் தாய் மொழி என் தமிழ் மொழி நாட்டை ஆள்பவர்கள் யார் என்பது தான் முக்கியம் அப்படி ஆண்டார்கள் என்றால் அவர் அந்த மக்களுக்கு உரிமை தானாக கிடைக்கும்
@manivannan7606
@manivannan7606 2 жыл бұрын
@@prajan8197 yes right then modi ji be a cm for tamilnadu. Jai india 🤣😂😂😂
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
@@manivannan7606 பைத்தியம் அந்த ஆள் பிரதமராக இருக்கிறது உனக்கு பிடிக்கலையா ஏன் அந்த ஆள இவ்வளவு கீழே இறக்கி ஒரு மாநிலத்தில் முதல்வராக வர வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா🤣🤣🤣🤣🤣🤦🤦
@manivannan7606
@manivannan7606 2 жыл бұрын
@@prajan8197 😂😂🤣fun bro. Tamil kudi ilama tamilar illai. Apdi kudi Ilana Evan venumanalum tamilana Mari natta aluvan. Kanethira examples natta andathu aluthu
@lordsannasi7939
@lordsannasi7939 2 жыл бұрын
வேற்றுமொழியாளர்களின் கடைகளில் பொருட்கள் வாங்குவதை தவிருங்கள் நண்பர்களே. நாம் தமிழர்
@raju1950
@raju1950 2 жыл бұрын
Absolute nonsense
@seshadrilr5644
@seshadrilr5644 2 жыл бұрын
நெற்றியில் விபூதி பூசி சிவனை வணங்கு பவர் மட்டும் தமிழர்கள் மற்ற மதத்தினர் தமிழர்கள் கிடையாது
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
*சீமான்: தென்னை-பனை மரமேறிய ஆப்பிரிக்கா காட்டுவாசிகள் நாங்கள்.* *பொது சனம்: அப்படியென்றால் மீண்டும் தாய்காட்டுக்கு திரும்ப போகிறாயா...? காட்டுவாசி...!*
@ramalingame7845
@ramalingame7845 2 жыл бұрын
40ஆண்டுகளாக குடிவாரி கணக்கெடுப்பு நடத்த போராடுபவர் மருத்துவர் இரா.இராமதாஸ் மட்டுமே.
@kantaswami5761
@kantaswami5761 2 жыл бұрын
அய்யா வணக்கம்🙏🙏🙏🙏🙏💄
@jeyapapakalipapa9689
@jeyapapakalipapa9689 2 жыл бұрын
நன்று அய்யா
@sivasenthi
@sivasenthi 2 жыл бұрын
My time waste 😵
@akhilema1269
@akhilema1269 2 жыл бұрын
மணயரசரே நாம் இந்துக்களே அல்ல.அப்பறமென்ன தமிழிந்து.நம்மெய்யியல் ஆசீவகம்.இதை ஏன் உயிர்ப்பிக்கக்கூடாது?
@appanmuthu1058
@appanmuthu1058 2 жыл бұрын
முதல்ல தமிழ் நாட்ட வடவர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள். பின் மதச் சுதந்திரம் தமிழ்நாட்டில நாம் கொண்டு வரலாம்.
@vaspriyan
@vaspriyan 2 жыл бұрын
மனிதம் காப்பதுதான் தமிழன் மாண்பு.யாதும் ஊரே யாவரும் கேளிர்.அமைதிப்பூங்காவா தமிழ்நாடு இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை என்பது வருத்தமே.
@chatsamosa98
@chatsamosa98 2 жыл бұрын
there is no such thing as Thamizh Thesiam. Only Indian thesiyam. Proud of Thamizh is fine but nonsense to be proud of being Thamizhar because being borne is not your accomplishment ! you just happened to be borne to Thamizh parents
@krishnaraja4569
@krishnaraja4569 2 жыл бұрын
Ne solramathri thaanda indiyana purakirathum unnoda accomplishment ila, so moodikitu iru 😄, onume theriyama olari matikatha 😄, Tamil desiyam than mukyama venum India Ottrumai venum because india palanadukalin kootamaippu, ondriyan, sariya, Proud of Tamilar 💪💪💪 nanga yarum adutha inathukarangla keelavo asingamavo pesala, okk nenga than tamilara kanda aagatha mathri pesuringa
@nantha1475
@nantha1475 2 жыл бұрын
Intha logic india desiyathikkum porunthum thanei
@chatsamosa98
@chatsamosa98 2 жыл бұрын
@@krishnaraja4569 puriyudhilla piravila onnum peruma illannu ? appuram endha mayithukkku thamilu thamilunnu gudhikura? indhiya alavvulathaan raanuvam irukku illenna marupadiyum arabiano uropeano vandhu adimaithaan. thami thaminu pesinavvanlaa idhuvara phradu naigalaathan emaathiyirukkaanuga
@chatsamosa98
@chatsamosa98 2 жыл бұрын
@@nantha1475 naadum maanilamum onru illa. summa eeveraa attumaram ellaam thangal sondha pozzhapukkaaga thamizh apdee ipdeennu molaga arachaanuga
@nantha1475
@nantha1475 2 жыл бұрын
Pinbu yen manilathikhe tamil naadu endre peyar kuduthangal
@ravichandran7234
@ravichandran7234 2 жыл бұрын
குடிபெருமைபேசாமல் எப்படி தமிழர் என்று அடையாளம் காணமுடியும்
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 2 жыл бұрын
நாம் தமிழர் நாம் தமிழர்
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 2 жыл бұрын
Sirappu
@user-wp5rl5hm3t
@user-wp5rl5hm3t 2 жыл бұрын
ஆசான் ம. செந்தமிழனை பேட்டி எடுங்கள்
@Rabonykannan
@Rabonykannan 2 жыл бұрын
தமிழன் என்றால் பெரிய மீசை வைக்க வேண்டும்...
@ravichandran7234
@ravichandran7234 2 жыл бұрын
சாதியை சொல்லாமல் எப்படி தமிழர் என்று அடையாளப்படுத்துவது விளக்குங்கள்
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
Moneyஅரசன்: திராவிடம் என்றால் என்ன...? பொது சனம்: காங்கிரஸ், கம்யூனிசம் என்றால் என்ன? கேட்டுகிட்டே போ...ராசா கீழ்பாக்கம் வந்துடும் ராசா...
@rsraman3273
@rsraman3273 2 жыл бұрын
உண்மை,,,,இந்த,,,வாய் சவுடால்,,,,சாதியம்,,,பம்மாத்து,,,கும்பலின்,,,,எதிர்காலத்தை…ie, MH,,உறுதி
@tamilselvamp7626
@tamilselvamp7626 2 жыл бұрын
லூலூ
@kannankandasamy007
@kannankandasamy007 2 жыл бұрын
பேங்க் இணைத்த மாதிரி மொத்தம் 10 சாதியாக பிரிப்பது நன்று. அதன்படி நாம இத்தனை விழுக்காடு வேலைவாய்ப்பு வழங்கலாம். இது நல்ல கருத்து
@arulraj6316
@arulraj6316 2 жыл бұрын
சிறப்பு 👍🙏
@murthys5095
@murthys5095 10 ай бұрын
1956 முண்புவந்தவர் ellam Thamizhyar endru eppadi சரியாகும் அவர்கள் ஹிந்துக்கள் என்பார்கள் சரியாகுமா?
@siddarthpattu1670
@siddarthpattu1670 2 жыл бұрын
42-49 mins ... ஐயா பெ.ம. .. full funny mode... நாம் தமிழர் 💪🏾💪🏾💪🏾💪🏾
@thanjaipalani8294
@thanjaipalani8294 2 жыл бұрын
ஆரியம் = கேடு திராவிடம்= உறவாடி கெடு திராவிடர் = திருடர்
@tamizhanprasath2926
@tamizhanprasath2926 2 жыл бұрын
இந்த Channel சீமான் கீறிஸ்த்துவனுக்கு இது சமர்பணம்
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raju1950
@raju1950 2 жыл бұрын
Maharashtra vil.avargalukkum Namakkum inakkam irukku yengirirgale. Adhu nalladhudhane. Idhudhan yella states layum thodaravendum. North states like tamils because they are intelligent and sincere. We have to train our people in schools in a nice way.
@krishnaraja4569
@krishnaraja4569 2 жыл бұрын
Kudi arasiyal pesuvathu Kudi perumai pesuvathu thavarillai pilaiyillai, Matra kudikala thappavo ilavaavo pesuvathu than thavaru, mathavunglayum namma kudi pol uyarnthu endru ninaithal inga eppovume prachnaye ilai, Tamil Kudi peyar ilama ungalaal Tamilar yaarendru kandukollave mudiyathu 🙏😄
@vaniganapathi830
@vaniganapathi830 2 жыл бұрын
இதே லாஜிக் மொழிக்கும் பொருந்தும்
@CocCoc-ek7os
@CocCoc-ek7os 2 жыл бұрын
@@vaniganapathi830 enga antha logic ah explain pannuga papom! Stalin tamilara thelungara? Rajini tamilara kannadara? 🤣🤣
@vaniganapathi830
@vaniganapathi830 2 жыл бұрын
@@CocCoc-ek7os yaara irundha enna. Tamilara irundha nallavara dhan irukanum nu endha rule iruku. Inge etapan karuna pondravargalum irundhirukanga la. Oru leader na nallavara irukanum. But apdi oru leader stalin oh Rajini oh kidayadhu. Adhe pol Apdi oru leader Semanum kidaiyadhu.
@krishnaraja4569
@krishnaraja4569 2 жыл бұрын
@@vaniganapathi830 itha, ne a unga ketta kelviku bathil solu, vera madai maathi pesatha, etho logic sonaye enaathu
@vaniganapathi830
@vaniganapathi830 2 жыл бұрын
@@krishnaraja4569 Mohandas Karamchand Gandhi tamilara? Gujarati ah? Ambedkar tamilara? Marathi ah? Yen ivungalam pannadha oru tamilarala Panna mudila.
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
பாய் கடையில...பாய் வாங்கலாமா...பெருசு Moneyஅரசன்...?
@bkprakash4655
@bkprakash4655 2 жыл бұрын
பிரிவினைவாதிகளுக்கு தளம் அமைத்துக் கொடுக்காதீர்கள் தம்பிகளா.
@ibrahim_banu
@ibrahim_banu 2 жыл бұрын
நாம் தமிழர்
@JayJay-dc2jx
@JayJay-dc2jx 6 ай бұрын
Please Read OSHO and more than 350 books in Tamil and you get more clear picture.
@kabilannagarajan
@kabilannagarajan 2 жыл бұрын
You guys doing good job, but all the spiritual questions you are asking to political leaders, old Indian religion has no name, British had named it and you never ask this question to right spiritual leaders splitting Tamils with language will actually create hatter about Tamils in other states and country. just my opinion
@rsraman3273
@rsraman3273 2 жыл бұрын
Perfect analysis,,with concern for all,,more for “ unfortunate Thamizh working class” In Mumbai alone @ 20 lakhs,,,10 lakhs in Dharavi slum,,@ COVID most of them left for TN now they are back,,,no work,,no earning in செந்தமிழ் நாடு். is most unfortunate,,,& it is the fact. So all so in other metros,,ND,,Kolkata,,,BG,,Ahmedabad. etc.. There are many Thamizh business magnets,,,Sakthi groups,,,TVS,,,Cement industries,,,Sun group of TVs etc etc. ……These,negative,,cynical,,subversive,,,is not aware of the their Thamizh Fanatic attitude will harm Thamizh. in other states. Just to survive,,,by these hollow noise earn in U Tube chl & on the contributions of Thamizh diaspora spread worldwide,,,their hard earned money.
@mahalingamkaluvan2394
@mahalingamkaluvan2394 2 жыл бұрын
100% will be allocated to sc but it will be after privatisation of all the govt organisation.
@chandrann237
@chandrann237 2 жыл бұрын
Periyar kannadam, thelungar Mamiyarasan thelungar,vaikko thelungar, Many yarasan magan senthalungan, 1956 Ku mun vanthavargal thamilargal
@selvarajahkrisnasamy300
@selvarajahkrisnasamy300 2 жыл бұрын
சைவசமயத்தைக்கடைபிடிப்பவர்கள்தான் உண்மையான தமிழர்கள் வெளிநாட்டவர்வருகயால்வந்தமத கலாசாரத்தைபின்பற்றுபவர்கள் சுமா ஒரு அரசியலிற்காக நாமும் தமிழர்தான்னென்று சொல்லலாம்
@dhamotharanGounder-
@dhamotharanGounder- 2 жыл бұрын
வேட்பாளர் பட்டியல்ல வெளிமாநிலத்தவர் பெயர் சேர்பதுல கொஞ்சம் பாக்கி இருக்கு அது முடிஞ்சதும் தமிழர் வேளை தமிழருக்கேன்னு சொல்வோம்.
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 2 жыл бұрын
இந்துவே! நீ இந்தப் பிறவியில் 1000 ஐஸ்வர்யம் பெற்று வாழ பகவான் உன்னைப் படைத்திருக்கிறார் ! 1. கடவுளை வழிபட இந்து மதம் கூறும் உண்மைகளைக் கடை பிடிக்கவும்! 2. கடவுள் நம் முன்னே மேலே காட்சித் தந்து கொண்டே இருக்கிறார்!. 3. இந்து அவரை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். 4. அவரிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். 5. அவர் என்ன கர்மம் செய்யவேண்டும் என்று வழி காட்டுவர் .அதை உலக தரத்தில் செய்யவும் . 6. மீதி நேரத்தில் அவர் நாமாவைக் கூறிக் கொண்டே இருக்கவும் . 7. புண்ணியம் சேர்ந்து கொண்டே இருக்கும் . 8. தொட்டக் காரியத்தை வெற்றி அடைய வைப்பார். 9. அவர் செய்கிற உதவிக்கு ,இன்பத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் . 10. அவரைப் பற்றிய பக்தி பாடல்களை பாடிக் கொண்டே இருக்க வேண்டும். 11. உன்னுடையக் குறையைக் கூறி களைந்து கொண்டே இருக்க வேண்டும். 12. பகவான் எல்லாக் குறைகளயும் தீர்ப்பார். 13. 1000 ஐஸ்வர்யம் தருவார். 14. ஒரு அதர்மம் கூட செய்யக் கூடாது . திராவிடனுக்கு ஓட்டுப் போட்டு அவனை கொள்ளை அடிக்க வைத்து 8 கோடி தமிழர்களுக்கு அதர்மம் செய்யக் கூடாது. திராவிடனுக்கு ஒட்டுப் போடறவன் சாமி கும்பிடாதவன் .அல்லது சாமி கும்பிட்டு கடவுள் அருளைப் பெறாதவன். பிற பெண்ணைப் பார்த்தல் ,கோபம் கொள்ளுதல் ,பிறர் பணம் ,பொருளை களவாடுதல் ,அடுத்தவரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல் ,ஆணவம் கொள்ளுதல் ,பொறமைக் கொள்ளுதல் ,மதுகுடித்தல் ,பணத்தை சூது ஆட்டத்தில் போடுதல் ,மாமிசம் தின்னல் அறவே விடவேண்டும் 15. எவ்வளவு அதிக தானம், தர்மம் , தொண்டு, சேவை, நன்மை , அருள் , அன்பு , இனிய பேச்சு - சமூகத்த்திற்கு கொடுக்க முடியுமோ கொடுக்கவும். 16. இறுதியில் அனந்தமாக இறைவனுடன் ஐக்கியமாகலாம்.
@manikandand5019
@manikandand5019 2 жыл бұрын
பதினாறு முதல் இருபது வயது வரை உள்ள பெண்களுக்கு திருமணம் செய்ய வாய்ப்பு உருவாக்க வேண்டும். தமிழர் மக்கள் தொகை அதிகரிக்கும் அப்புறம் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வேளைக்கு வருவார்கள்
@kowshik86
@kowshik86 2 жыл бұрын
இன வெறி, மொழி வெறி, எவ்வளவு வன்மம்டா...
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖
@vigneshmuralidharan9097
@vigneshmuralidharan9097 2 жыл бұрын
நான்கு வேதங்கள் தமிழர்களுக்கு புனித நூல் கிடையாதா!! டேய் மணியரசா உன் மேல வச்ச கொஞ்ச மரியாதையும் போயிடுச்சுடா சங்க இலக்கிய நூலை ஒழுங்கா படிச்சியிருந்தாலே நீ இதை சொல்லியிருக்கமாட்ட “நன்றாய்ந்த நீள்நிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்றுபுரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒருமுதுநூல்” -புறநானூறு சிவபெருமானின் வாக்கிலிருந்து வந்த நால்வகையும் (ரிக், யஜுர், சாம, அதர்வண), ஆறு அங்கங்களும் (சிட்சை,நிருத்தம்,சந்தஸ், சோதிடம்,கற்பம்,வியாகர்ணம்) கொண்ட வேதத்தின் அடிப்படையில் நடைபெற்றது. 2)ஞானசம்பந்தரின் அவதார நோக்கம் ‘வேத நெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறை விளங்க’ என்று குறிப்பிடப்படுகிறது. வேதநெறி வேறு, சைவம் வேறு என்றெல்லாம் திரிக்கும் பெரிய மனிதர்கள் இதையெல்லாம் அவரது குருபூஜை தினத்தன்றாவது வாசித்துத் தெளிவுபெறுவார்களாக 3)வேதநாயகன் வேதியர் நாயகன்-நாவுக்கரசர் 4)அகத்தியரை குலகுருவாகக் குறிப்பிடும் பாண்டிய மன்னர்கள், தங்கள் பட்டாபிஷேகம் அதர்வண வேதப்படி நடந்ததாக தளவாய்புரம் செப்பேட்டில் பதிவு செய்திருக்கின்றனர். அதர்வண வேதம் பட்டாபிஷேக வழிமுறைகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
@blackseven1987
@blackseven1987 2 жыл бұрын
super
@user-ue3hq5se5x
@user-ue3hq5se5x 2 жыл бұрын
குழப்பமான பதில்கள்
@Thambi696
@Thambi696 2 жыл бұрын
தமிழ் புத்தாண்டை எந்த மததினர் கொண்டாடுகிறார்கள்
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 2 жыл бұрын
*Moneyஅரசனின் கருத்தியல்...* *குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் ஆளும் உரிமை...அனைவருக்கும் பேலும் உரிமை...*
@rsraman3273
@rsraman3273 2 жыл бұрын
உண்மையக் கூறியுள்ளீர்கள்,,,,,Money ஐயாவின்,,,,சிங்கிபட்டி,,,மற்றும். சுற்றி. உள்ள,,,ஊர்களில் Sorry,,மன்னிக்கவும்,,,,சேரிகள்,,உள்ளன,,,இந்த,,சீர்திருத்த,,,மகான்…சேரிவாழ்,,,ஆதி தமிழர் வீட்டில,,,,எவ்வளவு,,,பெண்,,,ஆண்பிள்ளை இவர்,,,மற்றும்,,,சுற்றத்தார்,,,கடந்த. 60 ஆண்டுகளில் மணம்,,,,திருமணம்,,,முடித்துள்ளார,….ஏன்,,,இந்த,,,ஜாதி,,ஒழிப்பு,,,”” பம்மாத்து,,,ஊரைஐ. ஏமாற்று ஈனமான,,,நடிப்பு,,,நாடகம். Oh that is the business,,,to survive. All logical,,,honest thinkers,,,”” Introspect dispassionately “. & answer honestly …பேசு,,தமிழா,,,உங்கள்,,,வீட்டில்,,,சாதியில்,,,சுற்றி உள்ள,,,கிராமங்களில் இதுவரை,,,என்ன சீர்திருத்தம்,,,செய்துள்ளீர்கள்,,,.???? for all above point blank Questions,,,,answer,,,is. Nothing,,,Nil & not in the near future,, ,or NEVER? Why this Hypocrisy,,,,just to earn U Tube,,various. sensational interviews. !!!!!
@JayJay-dc2jx
@JayJay-dc2jx 6 ай бұрын
Self determation is first
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 75 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН