Рет қаралды 75,288
ஆதரவு தந்த அனைவருக்கும்
நன்றி 🙏🙏🙏
குறள்-3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
குறள் விளக்கம்
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.