அய்யா நகைச்சுவையுடன் கூடிய பகுத்தறிவு பேச்சு அருமை அய்யா❤
@user-jy4pr5hz7lКүн бұрын
அய்யாவின் அருமையான நகைச்சுவையுடன் பகுத்தறிவு கலந்து தரும் சுவையான கருத்துக்கள் வாழ்த்துக்கள், வணக்கம்.
@jacobsouza80024 күн бұрын
யார் முயன்றாலும் படிக்கலாம்.
@jacobsouza80024 күн бұрын
எல்லா கூட்டத்திலும் சாப்பாடு போட்டால் கூட்டம் வரும்....😂😂😂😂😂
@rathinavelus88252 жыл бұрын
உயர்திரு ஷண்முகவடிவேல் ஐயா அவர்களிடம் நான் 1962 - 68 காலகட்டத்தில் திருவாரூர் V.S.Boys High School ல் மாணவனாக இருந்து படித்துள்ளேன்.திறமைமிக்க தமிழாசிரியர்.இன்று நகைச்சுவை கலந்த பாணியில் வாழ்க்கை வாழ வேண்டிய விஷயங்கள் எல்லாம் சொல்கிறார்.அவரை மனமார்ந்த நன்றிகளுடன் வணங்குகிறேன்.
@ayyarayyar91982 жыл бұрын
À
@paramasivamdhanabakkiyam56182 жыл бұрын
a
@rider-hs7kl2 жыл бұрын
P
@manivelumarani8850 Жыл бұрын
அவருடைய முகவரி தெரியுமா இருந்தால் அனுப்பி வைக்கவும்
@SenthilKumar-br6lr2 жыл бұрын
சுவையான பேச்சு கலகலப்புக்கு நல்ல சிரிப்பிற்கு ஒரு நல்ல பதிவு பரமக்குடி செந்தில்குமார்
@vincentsamuel39682 жыл бұрын
rdQ)
@kkssraja15542 жыл бұрын
ஐயாவின் பேச்சு இன்று கான கிடைத்தது நான் செய்த பாக்கியம்.
@jayalakshmi2394 Жыл бұрын
பெறிய ஊர் அம்பிகை கோயில் துனை 👿👿👿 சென்னை மாவட்டம் ¿காஞ்சிபுரம் மாவட்டம் ¿ வேலார் மாவட்டம் ¿ திருவள்ளுவர் மாவட்டம் இந்த பகுதிக்கு லஷ்மி ராமகிருஷ்ணனின் துஷ்ட்ட காப்பு துஷ்ட்ட பேறாட்றல் 📺📺📺📺 ஆதலால் காதல் செய்வீர் னு சினிமா படம்
@shanmugama9224 Жыл бұрын
வணங்கி பாராட்டுவோம் நன்றி
@jacobsouza80024 күн бұрын
ஆம் ஐயா! உடல் நலத்தைப் பற்றித்தான் பேசவேண்டும்...
@marimuthur2691Ай бұрын
அய்யா,பேச்சு நகைச்சுவை கலந்த அறிவு பொக்கிஷம்
@periananperianan16882 жыл бұрын
👌👌சிறப்பு சிரிப்பு வணக்கம்
@shanmugasundaramnallapan7315 Жыл бұрын
Shanmugavadivelu Iyyavin Parama Rasigan Naan.
@pitchaimani9047 Жыл бұрын
இன்றைய சூழலில் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி மிக சிரமம்...
@arumugamn4059 Жыл бұрын
அருமையான நகைச்சுவை சிறப்பு வாழ்த்துக்கள்
@jebarajgnanamuthu18482 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. நன்றி!
@18venkatavaradan462 жыл бұрын
அருமை ஐயா
@hakkimm.thariq2675 Жыл бұрын
Super sir
@viswanathannagarajan70082 жыл бұрын
I was a student at VS Boys High school during the period 1972-78. Shri. Shanmugavadivel Sir was an excellent tamil teacher. He was as jovial in the class room as in the Patti Mandram. Kudos....
@kalyanaramankrishnamoorthi1328 Жыл бұрын
நான் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் 1975 முதல் 1979 வரை படித்தேன். பள்ளி இறுதியாண்டு படித்தது இன்றும் நினைவில் பசுமையாக உள்ளது. இன்று வயது 60 ஆகிவிட்டது. இன்று பள்ளி பற்றி நினைத்தால் கண்கள் கலங்குகிறது.
@apalani3709 Жыл бұрын
Mool look
@balasubramanianm68142 жыл бұрын
Super ayya
@ganesanuma33932 жыл бұрын
சிரிப்பு ம் சிறப்பு ம்
@jayalakshmi2394 Жыл бұрын
பெறிய ஊர் அம்பிகை கோயில் துனை 👿👿👿 சென்னை மாவட்டம் ¿ காஞ்சிபுரம் மாவட்டம் ¿ வேலார் மாவட்டம் ¿ திருவள்ளுவர் மாவட்டம் இந்த பகுதிக்கு லஷ்மி ராமகிருஷ்ணனின் துஷ்ட்ட காப்பு துஷ்ட்ட பேறாட்றல் 📺📺📺📺📺📺📺📺📺📺📺 ஆதலால் காதல் செய்வீர் னு சினிமா படம்
@pmkandasamy2 жыл бұрын
நல்ல சிரிப்பாக தகவல் சொல்கிறார்கள்
@jayalakshmi2394 Жыл бұрын
பெறிய ஊர் அம்பிகை கோயில் துனை 👿👿👿 சென்னை மாவட்டம் ¿ காஞ்சிபுரம் மாவட்டம் ¿ வேலார் மாவட்டம் ¿ திருவள்ளுவர் மாவட்டம் இந்த பகுதிக்கு லஷ்மி ராமகிருஷ்ணனின் துஷ்ட்ட காப்பு துஷ்ட்ட பேறாட்றல் 📺📺📺📺📺📺📺 ஆதலால் காதல் செய்வீர் னு சினிமா படம்
@jawaharthangam67362 жыл бұрын
அருமை ஐயா..
@jayalakshmi2394 Жыл бұрын
பெறிய ஊர் அம்பிகை கோயில் துனை 👿👿👿 சென்னை மாவட்டம் ¿ காஞ்சிபுரம் மாவட்டம் ¿ வேலார் மாவட்டம் ¿ திருவள்ளுவர் மாவட்டம் இந்த பகுதிக்கு லஷ்மி ராமகிருஷ்ணனின் துஷ்ட்ட காப்பு துஷ்ட்ட பேறாட்றல் 📺📺📺📺📺📺📺📺📺📺ஆதலால் காதல் செய்வீர் னு சினிமா படம்
@sekarvu98082 жыл бұрын
Thank you sir, Very nice speech.
@arockiyadossdoss16052 жыл бұрын
P0
@arockiyadossdoss16052 жыл бұрын
Good
@saiva89518 ай бұрын
❤❤❤
@periananperianan16882 жыл бұрын
👌
@danielprem16392 жыл бұрын
Ayya unga sirippuku mikka nanri. koncham Bible padiungal eternal noble person aaga maaruveergal.
@ambujavallidesikachari88612 жыл бұрын
This is called ‘sonthakkaasil soonyam’!
@muthukumarb83472 жыл бұрын
இன்னும் தமிழ் சமுதாயம் திருந்திய பாடில்லை.இன்னும் இவர்கள் இலவசத்துக்காக விலை போய்கிறார்கள்.
@jayalakshmi2394 Жыл бұрын
பெறிய ஊர் அம்பிகை கோயில் துனை 👿👿👿 சென்னை மாவட்டம் ¿ காஞ்சிபுரம் மாவட்டம் ¿ வேலார் மாவட்டம் ¿ திருவள்ளுவர் மாவட்டம் இந்த பகுதிக்கு லஷ்மி ராமகிருஷ்ணனின் துஷ்ட்ட காப்பு துஷ்ட்ட பேறாட்றல் 📺📺📺📺📺📺📺📺📺📺📺 ஆதலால் காதல் செய்வீர் னு சினிமா படம்
@jacobsouza8002 Жыл бұрын
???????
@pakkirisamypon49742 жыл бұрын
வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் உங்கள் திறமைக்கு வணக்கம்.🙏
@jayalakshmi2394 Жыл бұрын
பெறிய ஊர் அம்பிகை கோயில் துனை 👿👿👿 சென்னை மாவட்டம் ¿ காஞ்சிபுரம் மாவட்டம் ¿ வேலார் மாவட்டம் ¿ திருவள்ளுவர் மாவட்டம் இந்த பகுதிக்கு லஷ்மி ராமகிருஷ்ணனின் துஷ்ட்ட காப்பு துஷ்ட்ட பேறாட்றல் 📺📺📺📺📺📺📺📺 ஆதலால் காதல் செய்வீர் னு சினிமா படம்
@thangarajselvi7530 Жыл бұрын
P
@honeybadger19712 жыл бұрын
The animal which is not giving important to that listening rather than that eating that animals are living or dying what is the use what is the use for this universe as for this universe and his life there are useless people so we must have that good years to listen to become your man unless you will be unlisted with the animal these are the things given by the thiruvallur this same information I have given to in my class I have given to in my class thank you very much I like very much to listen your wonderful speech May god bless you are long peaceful good life thank you.
@navaranjanientertainers27502 жыл бұрын
நான் இவருடைய சொற்பொழிவைபத்து பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு நேரில் க
@jayalakshmi2394 Жыл бұрын
பெறிய ஊர் அம்பிகை கோயில் துனை 👿👿👿 சென்னை மாவட்டம் ¿ காஞ்சிபுரம் மாவட்டம் ¿ வேலார் மாவட்டம் ¿ திருவள்ளுவர் மாவட்டம் இந்த பகுதிக்கு லஷ்மி ராமகிருஷ்ணனின் துஷ்ட்ட காப்பு துஷ்ட்ட பேறாட்றல் 📺📺📺📺📺📺📺📺📺📺📺📺📺 ஆதலால் காதல் செய்வீர் னு சினிமா படம்
@kothainayakijagannathan8151 Жыл бұрын
ஐயா, பூமியில் தான் கடல் இ௫க்கிறது. பூமியை சுருட்டி எந்த கடல் எந்த பூமியில் சுட்டி வைத்தார்.
@jayalakshmi2394 Жыл бұрын
பெறிய ஊர் அம்பிகை கோயில் துனை 👿👿👿 சென்னை மாவட்டம் ¿ காஞ்சிபுரம் மாவட்டம் ¿ வேலார் மாவட்டம் ¿ திருவள்ளுவர் மாவட்டம் இந்த பகுதிக்கு லஷ்மி ராமகிருஷ்ணனின் துஷ்ட்ட காப்பு துஷ்ட்ட பேறாட்றல் 📺📺📺📺📺📺 ஆதலால் காதல் செய்வீர் னு சினிமா படம்
@senniappan.m8191Ай бұрын
குசேலன் வறுமையில் வாடியதற்கான காரணத்தை ஏன் கதையில் கூறவில்லை? கதையில் என்ன கூறினாலும் அதை அப்படியே எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணம் போலும். கிருஷ்ணர், குசேலனிடம், வேலை செய்யும் நிலையிலுள்ள பிள்ளைகளை வேலைக்கு அனுப்பச் சொல்லி அறிவுரை கூறியிருக்க வேண்டும்.
@dharunkumar26844 күн бұрын
இது பற்றி வாரியார் சுவாமிகள் தனது குசேலர் சொற்பொழிவில் விளக்கியுள்ளார்
@ambujavallidesikachari88612 жыл бұрын
This happend to me once. When I was talking about tiruppaavai, people left before 10 minutes to get the Pongal and only self and mu family, mike man were left😀
@472000gan Жыл бұрын
Raja,DMK, MP is good public speaker andbelongs to part of management.lam a follower Of Raja.but I I noticed the spech contains. Mispronunciation winch affects the beauty of the beauty
@chandranr20102 жыл бұрын
நான் கல்லூரியில் படித்தபோது ஒருபிராமனப்பெண் வகுப்புதொடங்கும்போது வந்து வெளியில் நின்றார் அப்போது ஒரு பட்டர்பிளை வகுப்பிற்குள் பறந்தது ஒரு குறும்புக்கார மாணவன்பேராசிரிடம் சார் பாப்பாத்திகிளாசுக்கு வந்திருக்கு என்றான் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்
@SS-hv4uf Жыл бұрын
என்ன ஒரு கேவலமான சிந்தனை
@vetrivelmurugan19424 күн бұрын
ஆசிரியர்கள் இன்றுதலை நிமிர்ந்து கௌரவமாக செல்வ செழிப்பில் வாழ வைத்தது கலைஞர் மிகக் குறைந்த ஊதியம் வாங்கி கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு மாதா மாதம் ஜாக்பாட் ஆக அள்ளி அள்ளி மக்கள் வரிப்பணத்தை கொடுத்து அதனால் கடும் விலைவாசி வரிகளும் உயர்வதற்கு காரணமாக அமைந்தவர் தமிழ்நாடு பல லட்சம் கோடிகள் கடனாளி ஆவதற்கு இதுதான் காரணம்
@jagadeesanperumal1178Күн бұрын
அருமையான கண்டுபிடிப்பு உங்களால் மட்டும் தான் முடியும்
@vetrivelmurugan1942Күн бұрын
@@jagadeesanperumal1178 உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க இது உண்மையா இல்லையா ..🤔🤔😢
@dharanin82562 жыл бұрын
வாத்தியாரே நீங்க போட்ட சிகரெட் கணக்கு தப்பு....
@jayalakshmi2394 Жыл бұрын
பெறிய ஊர் அம்பிகை கோயில் துனை 👿👿👿 இந்த cell phone னய் பெத்ததது கிருஷ்ணரின் அம்மா
@abdulsalam4894 Жыл бұрын
என்ன தப்பு
@yaminiengineeringworks3521 Жыл бұрын
@@abdulsalam4894 108000 வருது ப்ரோ அததான் அவரு சொல்ல வராரு
@r.n.vairavelastrologer47317 күн бұрын
எல்லா நிகழ்ச்சிகளிலும் வாத்தியார் புராணம் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை
@gideonj5752 жыл бұрын
இந்த மாதிரி பூமியை பாயாக சுத்துறது பூமியை சமுத்திரத்தில் போட்டுவிட்டு எடுப்பது இந்த மாதிரி கதையெல்லாம் பிராமணர்கள் நம்மளை முட்டாளாக்க சொன்ன கதை ஏனென்றால் சமுத்திரம் பூமியில் தான் உள்ளது பூமி வேறு சமுத்திரம் வேறு அல்ல பின்ன எப்படி பூமியை சமுத்திரத்திற்குள் ஒளித்து வைக்க முடியும்?