அய்யாவின் அருமையான நகைச்சுவையுடன் பகுத்தறிவு கலந்து தரும் சுவையான கருத்துக்கள் வாழ்த்துக்கள், வணக்கம்.
@najimudeendrm.l.15354 күн бұрын
புலவர் சண்முகவடிவேல் ஐயா அவர்களின் பேச்சில் நகைச்சுவையும் இருக்கும். ஒரு செய்தியும் இருக்கும். மனமார்ந்த நன்றிகள் ஐயா
@vetrivelmurugan19424 күн бұрын
ஆசிரியர்கள் இன்றுதலை நிமிர்ந்து கௌரவமாக செல்வ செழிப்பில் வாழ வைத்தது கலைஞர் மிகக் குறைந்த ஊதியம் வாங்கி கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு மாதா மாதம் ஜாக்பாட் ஆக அள்ளி அள்ளி மக்கள் வரிப்பணத்தை கொடுத்து அதனால் கடும் விலைவாசி வரிகளும் உயர்வதற்கு காரணமாக அமைந்தவர் தமிழ்நாடு பல லட்சம் கோடிகள் கடனாளி ஆவதற்கு இதுதான் காரணம்
@jagadeesanperumal1178Күн бұрын
அருமையான கண்டுபிடிப்பு உங்களால் மட்டும் தான் முடியும்
@vetrivelmurugan1942Күн бұрын
@@jagadeesanperumal1178 உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க இது உண்மையா இல்லையா ..🤔🤔😢
@jacobsouza80024 күн бұрын
எல்லா கூட்டத்திலும் சாப்பாடு போட்டால் கூட்டம் வரும்....😂😂😂😂😂
@jacobsouza80024 күн бұрын
ஆம் ஐயா! உடல் நலத்தைப் பற்றித்தான் பேசவேண்டும்...
@jacobsouza80024 күн бұрын
யார் முயன்றாலும் படிக்கலாம்.
@r.n.vairavelastrologer47317 күн бұрын
எல்லா நிகழ்ச்சிகளிலும் வாத்தியார் புராணம் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை
@greenparrot4497 күн бұрын
1980 வருடத்திற்கு முன்பு வாழ்ந்தவர்கள் எல்லோரும் மிக மிக நல்லவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரிய மனிதர்கள் என அனைவரும்.
உங்களுடைய மனையைப்போல, எல்லார் மனைவிமார்களும் ஆவதில்லை! சார். கொலையும் செய்வாள் பத்தினி என்பவள் ஒருவளிடமிருந்து, உயிர்க்காக்கும் தோழர்களில் ஒருவன் ஆன அனுபவம் விசித்திரமானது.
@kalkibagavaan679614 күн бұрын
Nice.
@manokaranmano476515 күн бұрын
நடைமுறை செயல்களை நகைச்சுவையாக எடுத்துக்கூறி மற்றவர்களை சிறிக்கவும் சிந்திக்கவும் செய்துள்ளீர்கள்
@manokaranmano476515 күн бұрын
Jai sreeraam சொல்றவன் அத்தனை பேரும் எவனுமே நல்லவன் கிடையாது எல்லாம் பிராடு
@SaravanaKumar-gm5on19 күн бұрын
அருமை.பெருமை
@bhavaniarpitha404322 күн бұрын
DE O THAAN THE BEST COMEDY 😂😂😂😂
@muthiahchandrasekar175622 күн бұрын
Ayyyooo kadavulea😂😂😂
@user-uf9gy2dm9j23 күн бұрын
சின்ன அண்ணாமலை சொன்னநகைசுவைபேச்சுநாபகபடித்தியதற்குநன்றிஐயா
@easwaramurthys382224 күн бұрын
ஐயா , தமிழை தமிழர்களே விரைவாக அழித்து வருவது அனைவரும் அறிந்ததே . தங்கள் பேச்சு மிக மேன்மையாக உள்ளது . நன்றி .
@rathinamp788525 күн бұрын
🎉🎉🎉
@mathivananr735825 күн бұрын
கடுக்கன் வருங்கால் உங்கள் முகத்தை பார்த்தால் போதுமய்யா!
@PK2023612 күн бұрын
அது இடுக்கன் இல்லையா?!😅
@rupinisrm963929 күн бұрын
தமிழ்நாட்டில் படித்தவன் படிக்காதவன் எல்லாரையும் ஏமாற்றி கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் கோபாலபுரத்துக்கொள்ளைக்கும்பலை ஒழித்துக்கட்டி தமிழகத்தைக்காக்க நல்லமனம்படைத்த மக்கள் முன் வரவேண்டும் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்
@vv1614Ай бұрын
பிரமாதமான நகைச்சுவை பேச்சு.
@ponnusamytp3847Ай бұрын
Respect humans 🎉
@ponnusamytp3847Ай бұрын
👌
@marimuthur2691Ай бұрын
அய்யா,பேச்சு நகைச்சுவை கலந்த அறிவு பொக்கிஷம்
@lathasaran3431Ай бұрын
Itly thunni yaruku thevainu yosi
@DhakshanaMoorthi-er8cjАй бұрын
Iya avargalay vanangugeran
@devapitchaistephen4755Ай бұрын
Thanks sir 🙏
@senniappan.m8191Ай бұрын
குசேலன் வறுமையில் வாடியதற்கான காரணத்தை ஏன் கதையில் கூறவில்லை? கதையில் என்ன கூறினாலும் அதை அப்படியே எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணம் போலும். கிருஷ்ணர், குசேலனிடம், வேலை செய்யும் நிலையிலுள்ள பிள்ளைகளை வேலைக்கு அனுப்பச் சொல்லி அறிவுரை கூறியிருக்க வேண்டும்.
@dharunkumar26845 күн бұрын
இது பற்றி வாரியார் சுவாமிகள் தனது குசேலர் சொற்பொழிவில் விளக்கியுள்ளார்
@christycatherine4692Ай бұрын
.. அறிவு களஞ்சியமே ஞானக் கடலே சிந்தனை ஊற்றே கற்ற தைகற்பிக்கும் சான்றோனே வெண்கல . . க்குரலோனே தூய. த் தமிழ் ஓ சையே, உங்களை வாழ்த்தட்டு ம்😮😮😅 பல தலமுறைகள்,* அருமைஎன் எஸ்*
@christycatherine4692Ай бұрын
N,S,Arumainathan,B,th.
@poornamani9976Ай бұрын
Simply hilarious with subtle punch on present political personalities, and beauty parlours running business at high cost
@RAMESH.K.rameshАй бұрын
இவர் செல்லும் விசயம் அனைத்தும் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி
@jothidamastrologyАй бұрын
👌👌👌👌
@rajaramn99742 ай бұрын
வாழ்க்கையில் வெற்றி பெற ஜயா பேச்சை கேட்க வேண்டும்
@rajaramn99742 ай бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@veeraRagavan-hv9wg2 ай бұрын
பல ஆண்டுகளுக்கு முன்பாக வானொலியில்ஒவ்வொருநாளும்கா லை6.50மணிக்குஒளிபரப்பாகும்"இன்றுஒருதகவல்"நிகழ்ச்சியைகேட்டு மகிந்தது இன்றும் என் மனதில்பசுமரத்துஆணிபோல்பதிந்துவிட்டது.
@thangapandian60692 ай бұрын
திருவாளர் நெல்லை கண்ணன் அவர்கள் ஒரு சிறந்த இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர்.
@user-wj3ik9cn9k2 ай бұрын
ஆயுள் வளர்க்கும் ஆசிய பேச்சு அன்னவர் பேச்சை கேட்டதும் எனது அகத்திலுள்ள கவலைகள் போச்சு வாழ்க ஐயா நீடு🙏
@rameshag4172 ай бұрын
நாங்கள் உயிர்ப்போடு இருக்கிறோம்
@sathiyamurthy65802 ай бұрын
*.. ஷண்முக வடிவேல் சார் = .. BP, SUGAR எல்லாமே குறைஞ்சது சார் என் நண்பர்களுக்கு .. நன்றி ..*
@manivannanmanivannan19303 ай бұрын
உங்களுக்கு திருமணம் ஆனப்பிறகு உங்கள் துணைவியார் செயல் பாட்டினால் நீங்கள் பக்திமானாக மாறியது போல் எனக்கு திருமணம் ஆனப்பிறகு என் இல்லாள் செயல் பாடுகளால் நான் நல்லப்பொருப்பு உள்ளவனாக மாறினேன் வேளி உலகிலும் மனைவி வந்தப் பிறகு எப்படி இருந்தவன் இப்போது எப்படி மாறி உள்ளான் எல்லாம் வீட்டுக்கு வந்தவள் நெரம் என்று முனுமுனுக்கப்பட்டது 🔆
@easwaramurthys38223 ай бұрын
தமிழுக்காக தாங்கள் பேசியது மிகவும் பாராட்டுக்குரியது . இருப்பினும் தற்போது தமிழ் என்ற அருமை மொழி அழிவுப் பாதையில் வேகமாக சென்று கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிகிறதே ?
@sabithavinodkumar38223 ай бұрын
#°
@user-uh1jo7hd5l3 ай бұрын
Excellent vaazhthukkal vashga valathudan 💐
@babys12423 ай бұрын
👌
@sridharkarthik643 ай бұрын
உயர்ந்த உள்ளம் தென்கச்சி கோ.சாமிநாதன் அவர்கள்🙏🌻
@veeramanirethinasamy9643 ай бұрын
Nice super. Sir
@amuthajakulin78913 ай бұрын
Fine speach here ofter i live in the present. Thank you.
@kandasamy98263 ай бұрын
He is very fabulous and splendid speaker..... Very nice person
@user-xu5su4pr8c3 ай бұрын
Thenkatchi was an Astute ORATOR.. Adulterated mock.. Smile costs nothing but it creates much. Laughing is panacea ( Remedy for all diseases) without smile, without Laugh is the waste day.. Belly laughing is panacea... Thenkatchi was nice man!