தங்கள் பதிலடி பதிவிற்குநன்றிஐயா.இதுபோல்பதிலடிபதிவுதொடரவாழ்த்துக்கள்
@mohaniyyemperumal42653 жыл бұрын
தங்க தலைவரை நிந்திக்கும் யாரும் இறைவன் தண்டனை கண்டிப்பாக விரைவில் குடுப்பான்.விரைவில் நாம் கண்கூடாக காணலாம்
@varadharajan438310 ай бұрын
நன்றி அய்யா தலைவர் MGR ஐ பற்றிய கருத்துகளும் அவர் ஆட்சியை பற்றியும் தாங்கள் கூறியது சந்தோசம்❤ வாழ்க வளமுடன்
@sundars34793 жыл бұрын
அருமையான பதிவு சார். நன்றி. வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, புரட்சி தலைவரைப் பற்றிய இது போன்ற உண்மையான தகவல்களை வெளியிட கடவுள் அருள் புரிய வேண்டுகிறேன். நன்றி.
@thangaperumal98422 жыл бұрын
திரு துறை கருணா அவர்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏
@sudalaimaninadar73792 жыл бұрын
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல லட்சம் பேர்கள் ஒருவேளை அரிசி சோறு கிடைக்காதா என்று ஏங்கி தவிக்கும் நிலையில் இருந்தனர் அந்த ஏழைகளில் நானும் ஒருவன் ஆவேன்.. புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் மக்கள் அனைவரும் பசி பட்டினி இல்லாமல் தினமும் அரிசி சோறு சாப்பிட முடிந்தது 🙏 புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சி பொற்காலம் என்று சொல்வதே சரி 👍🙏 பொற்கால நல்லாட்சியின் முதல்வர் பொன்மனச் செம்மல் வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏
@DineshKumar-ql4wt Жыл бұрын
ஐயா உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி ஐயா
@sudalaimaninadar73792 жыл бұрын
நம் கண்முன்னே வாழ்ந்த இறைவன் மகேஸ்வரன் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏
@helenpoornima51263 жыл бұрын
எம்ஜிஆர் அப்பா வாழ்க!!
@ramabaiapparao88013 жыл бұрын
நாகரீகம் கருதி வார்த்தைகளை தவிர்க்கிறேன் மக்கள் திலகம் அவர்களுக்கு களங்கம் ஏற்படும் என்று.
@gandhimagi4985 Жыл бұрын
அருமை ஐயா! வாழ்க புரட்சித்தலைவர் புகழ்!
@thangapushpam35613 жыл бұрын
நம் இறைவனைப்பற்றி தரக்குரைவாக பேசுபவர்கள் தரங்கெட்டவர்கள் அவர்களுக்குரிய பள்ளத்தை அவர்களே தோண்டிக்கொள்கிறார்கள் என்று அர்த்தம் எம்பெருமான் கொடுத்த கொடைதான் எத்தனை எத்தனை பட்டியலிட்டால் எத்தனை புத்தகம் வேண்டுமானாலும் எழுதலாம் அப்படிபட்ட மகேஷனின் நாமம் வாழ்க
@mgovindrajgounder1692 Жыл бұрын
உங்களுக்கு கோடான கோடி நன்றி மனித தெய்வம் புரட்சி தலைவர் அவரை பேச எந்தநாய்க்கும் தகுதி இல்லை
@thangaperumal98422 жыл бұрын
எம்ஜிஆர் என்ற ஒரு மகா மனிதக் கடவுள் அவர் இன்றும் என்றும் ஏழை மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் 🙏
@PPEvergreenEntertainment3 жыл бұрын
தலைவர் பற்றிய ௭ங்களுக்கு தெரிந்த பயனடைந்த ஒரு தகவல் ௮ப்பொழுதெல்லாம் நாங்கள் பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் இருக்கும் கிணறுகளில் தண்ணீர் கொண்டு வ௫வோம் ௮ப்படியில்லையென்றால் ௮ந்தத் தோட்டத்துக்காரா்கள் மோட்டார் போடும்போது போய் தண்ணீர் பிடித்து வ௫வோம் சில நேரங்களில் ௮வா்கள் கேட்டைப்பூட்டி விடுவார்கள் தண்ணீ௫க்கு கஷ்டம் ௮ந்த சமயத்தில் தான் மக்கள் திலகம் ஓவ்வொரு தெ௫வுக்கும் ௮டிகுழாய் திட்டம் கொண்டு வந்தார் தண்ணீர் கஷ்டம் தீர்ந்தது மக்கள் ௮ந்த குழாய்களுக்கு வைத்தப் பெயர் ௭ம் ஜி ஆர் குழாய். ஏழைகளுக்கு உதவிசெய்வதை தனக்கு மகிழ்ச்சி ௭ன்று நினைப்பவர் ஏழைப்பங்காளன் மக்கள் திலகம் நன்றி🙏💕🙏💕 மறக்காதீர்கள் ௮வரைப் தவறாக பேசவேண்டாம் ௭ன்னவென்று சொல்வது ௭ங்களைப் போன்றவா் ௮வரை ௮றிவுரை கூறும் வாத்தியாராக கு௫வாக ஏற்றுக் கொண்டு இ௫க்கின்றோம்
@ramabaiapparao88013 жыл бұрын
ஆலங்குடி வெள்ளைச்சாமியை கூட விலாச வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.கொதிக்கிறது. சந்திரபாபு வாழ்க்கை மக்கள் திலகம் அவர்களால் . தான். தாழ்ந்து விட்டது என்று... உண்மை இல்லை என்று ஊர் அறியும்.. இப்படி பல பல . ரொம்பவே மனம் வருந்தி பல வழிகளில் இதுப்பற்றி பதிவு செய்து கொண்டு வருகிறேன்..
@senthamaraikannanr1745 Жыл бұрын
Avankantharajillakanthathunipannadapaiyan
@ramabaiapparao88013 жыл бұрын
கடையேழு வள்ளல் இப்புவியில் இல்லை மக்கள் திலகம் அவர்கள் மட்டுமே வள்ளல் இப்புவியில் தன் சொந்த உழைப்பு மக்களுக்கு தந்தவர் பொன்மனச்செம்மல்.
@lathasuresh46063 жыл бұрын
புரட்சித்தலைவர் நாமம்வாழ்க
@lathasuresh46062 жыл бұрын
உண்மையை சொல்லி நன்மையை செய்து வருவது வரட்டும் என்றிருப்போம் துரை கருணா சார் இதை பதிவிடுவதற்க்கு உங்களுக்கு தான் அந்த தகுதி உள்ளது என்பது எங்களுக்கு தெரியும் தொடருங்கள் உங்கள் பயணத்தை நாங்களிருக்கிறோம் உங்களுடன் பயனிக்க.
@gpks66063 жыл бұрын
Well said . DR.MGR IS A GREAT MAN
@subramanians46553 жыл бұрын
ரொம்பவும் நன்றி சார். தலைவரின் புகழ் பாட நீங்கள் இருக்கிறீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் எல்லா விடியோவும் பார்த்து விடுவேன். Keep it sir. நன்றிகள்.
எம்ஜிஆரின் சக்தியை சரியாகப் புரிந்து கொண்ட மாமனிதர் அறிஞர் அண்ணா ஒருவர் மட்டுமே.அதனால்தான் அவர் பேரறிஞர்.Awesome
@sudalaimaninadar73792 жыл бұрын
இறைவனையே முழுமையாக தெரிந்து கொள்ளாதவர்கள் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி எங்கே புரிந்து கொள்ள போகிறார்கள்
@ramabaiapparao88013 жыл бұрын
என் மனதில் உள்ளதை அப்படியே பதிவு செய்து விட்டீர்கள் நன்றி சார்.. மக்கள் திலகம் பற்றி முரணாக பேசுவதை தவிர்த்து வேண்டும். சட்டம் நடவடிக்கைகள் வரும் என்று அவருடைய பக்தர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும்
@mahaboobbasha97982 жыл бұрын
Vayasu achiye thavira buddhi illIye cheh nee oru doctor aa
@rmurugeswaritamilselvan3062 Жыл бұрын
MGR is really GOD, Good.
@ramabaiapparao88013 жыл бұрын
சார் மன்னாதி மன்னன் திரைப்படம் வசனங்கள் சட்டம் திட்டம் நிறைவேற்ற வேண்டும்.. சுபிட்சம் அடையும்..
@sudalaimaninadar73792 жыл бұрын
தமிழகத்தில் இருந்து வந்த பஞ்சம் பசி பட்டினி ஏழ்மை நிலை கல்வி அறிவின்மை போன்ற அனைத்தையும் துடைத்தெறிந்து மக்களை மகிழ்வித்து வாழவைத்த ஒரேயொரு தமிழர்களின் உண்மையான தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏
@ramamoorthyk82162 жыл бұрын
அதிகமாகக்கடலை போட்டு கடலைமணி நாடார் ஆகிவிட்டீர்கள். உங்களின் பிரியமானவர்களுக்கு சாராயம் குடிக்க ஏற்பாடு செய்து அவர்கள்ன் குடும்பம் வீழ்ச்சியடையச் செய்பவர்கள் மீது உங்களின் மதிப்பீடு என்ன
@sudalaimaninadar73792 жыл бұрын
@@ramamoorthyk8216 ஏன் அதற்கு முன்னர் தமிழகத்தில் யாரும் சாராயம் குடிப்பது இல்லாமல் இருந்தார்களா அல்லது மது வகைகள் இல்லாமல் இருந்ததா சொல்லுங்கள் பார்க்கலாம் அப்போது எல்லாம் கள்ளத்தனமாக மது வகைகள் தயாரிக்கப்பட்டது குடிப்பவர்கள் குடித்து கொண்டே இருந்தார்கள் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் மது கடைகளை திறக்க அனுமதி அளித்தார் பின்னர் மாண்புமிகு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் மூன்று வருடங்கள் மது வகைகள் தடை செய்யப்பட்டுள்ளது அதன் பின்னர் பல காரணங்களால் மீண்டும் மது கடைகளை திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.. குறிபு.. எனக்கோ என் குடும்பத்தில் உள்ள எவருக்குமே மது வகைகள் பீடி சிகரெட் புகையிலை போன்ற எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது... சாராயம் குடிப்பது குடிக்காமல் இருப்பது அவரவர் விருப்பம் அவர்கள் தாங்களாகவே முன்வந்து குடிப்பதை நிறுத்த வேண்டும் மது கடைகளை மூடினாலும் கண்டிப்பாக நிச்சயமாக கள்ளத்தனமாக மது வகைகள் தயாரிக்கும் நிலை ஏற்படும் கள்ளத்தனமாக மது குடிப்பவர்கள் குடித்து கொண்டே தான் இருப்பார்கள்... தங்களின் அன்புக்கு எனது நன்றிகள் 🙏
@sudalaimaninadar73792 жыл бұрын
@@ramamoorthyk8216 எனது பெயர் சுடலை மணி நாடார் ஆனால் நீங்கள் எனது பெயரை மாற்றி கடலை மணி என்று பதிவிறக்கி அனைவரது பார்வைக்கும் தந்துள்ளீர்கள் பரவாயில்லை... மிக்க நன்றிகள் 🙏 நான் உண்மையான புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் தொண்டன் அதனால் யாரையும் கேலி கிண்டல் செய்து பெயரை தவறாக சித்தரித்து மரியாதை இல்லாமல் ஒரு போதும் பதிவிறக்கம் செய்ய மாட்டேன் 🙏 மீண்டும் எனது நன்றிகள் உங்களுக்கு 🙏
@ramamoorthyk82162 жыл бұрын
@@sudalaimaninadar7379குடிப்பதற்கு சுதந்திரம் வழங்கிவிட்டால் குடிப்பது குற்றம் என்ற எண்ணம் குறைந்துவிடுகிறது. பெருகிவிடுகிறார்கள். அதுதான் நீங்கள் சொல்வதுபோல் யார் தான் குடிக்கவில்லை எப்போதும் குடிதானே என்னும் கருத்தும் உருவாகிறது. களை என்பது எப்போதும் உண்டு அதை அகற்றுவதே முறை யாகும். அகற்றியும் பயனில்லை வந்து கொண்டே இருக்கிறது எனக் களை பெருக எந்த விவசாயியும் அனுமதிப்பதில்லை, வெள்ளையன் காலம் முடிந்ததும் அடைக்கப்பட்ட மதுக்கடைகள் சமூக அக்கறைமிகுந்த கருணாநிதியால் துவக்கப்பட்டது. இப்படி கருணாநிதியால் அழிக்கப்பட்ட நெறிகள் பலவும் எம்ஜிஆரால் சீர்திருத்தப்படவில்லை. அதை அப்படி யே அனுமதித்துவிட்டு சில சேவைகளும் செய்தார். அதாவது களையும் பயிரும் ஒன்றாக வாழ்ந்தன. இப்போதும் பீகார் குஜராத்தில் மதுக்கடைகள் இல்லை. கள்ளச்சாராயம் எனும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன குழப் போர் எண்ணிக்கை பெருகுவதில்லை
@ramamoorthyk82162 жыл бұрын
ஒரு ரஸகரத்திற்கு சொல்லிவிட்டேன் கடலை என்று மன்னிக்கவும். மிகக் கீழ்த்தரமான பதிலடிகளையே பார்த்துவிட்ட நான் உங்களிடமும் அப்படி யே. எதிர்பார்த்து அட்வான்ஸாகச் சொல்லி விட்டேன்.காமராஜருக்குப் பின்பு வந்தவர்கள் எவரும் மக்கள் மீது அன்பு கொண்டவர்கள் அல்லர். ஒருவன் கள்ளச்சாராயம் காய்ச்சினால் நூறு குடும்பங்களை அழித்துவிடுகிறான் என்றார் பெருந்தலைவர், சுதந்திருமாகக் காய்ச்சி விற்கும் அரசு எத்தனை லட்சம் குடும்பங்களை அழிக்கிறது என எண்ணிப்பார்க்க வேண்டும் காமராஜர் காலத்தில் இளம் வயதினர் குடிப்பதில்லை.கருணாநிதி காலம் முதல் இளைஞர் கட்குகைக்கெட்டும் தூரத்தில் மதுக்கடைகள் ஆவலைத் தூண்டும் படி உள்ளன. எவரையும் அவர்களின் செயல்களின் அளவறிந்தே புகழவேண்டும்
@ramabaiapparao88013 жыл бұрын
நன்றி சார்
@duraisamygovindan9125 Жыл бұрын
I am Mgr pakthan, appreciate durai karuna. Speech about makka thilagam
@AshokKumar-jt7tz11 ай бұрын
அருமையான பதிவு.
@tamilvananvanan67013 жыл бұрын
தங்கத் தலைவா ❤️
@UdayaKumar-ho3vm Жыл бұрын
மக்கள் மனதில் மனிதநேயத்தின் மகத்தான எடுத்துக்காட்டாய், மாற்றாரும்போற்றும் மாண்புமிகு மக்கள்திலகம். வாழிய பல்லாண்டு அவா்புகழ் வாழ்வோம் என்றும் அவா் புகழ்பாடி🙏
@ramabaiapparao88013 жыл бұрын
முக்கியமாக விலாரி சேனல் ஆலங்குடி வெள்ளைச்சாமி. மக்கள் திலகம் பற்றி முரணாக பேசுகிறார் நிறுத்த வேண்டும் இல்லை என்றால் திரு சிவாஜி கணேசன் அவர்கள் குடும்பத்திற்கு விவரங்கள் அளிக்கும் வகையில் திட்டம் சென்றடைய வேண்டும்
@ramabaiapparao88013 жыл бұрын
முகம் காட்டி கட்சி வளர்த்த கட்சி திமுக . வெறும் முகம் காட்டினால் போதும் வெற்றி பெறும் என்றார் அண்ணா அவர்கள்... நன்றி மறந்து விட்டு இதுப்போன்ற பதிவு செய்ய வேண்டாம். என்று பல்வேறு வகையான சமயத்தில் பதிவு செய்து விட்டேன்,. முக்கியமாக விலாரி சேனல் ஆலங்குடி வெள்ளைச்சாமி..
நன்றி சகோதரரே. தெளிந்த நீரைப் போன்ற விளக்கம். வானத்தில் கார் மேகங்கள் சூழ்ந்ததால் வானம் கருப்பு நிறமாக மாறாது. அது உலகத்தின் கூரையாகத் தான் இருக்கும். அது போன்று தான் எம்ஜிஆர். டக்ளஸ் மண்டையன் கள்ளராஜ் தன் நாக்கு ,வாய் இரண்டையும் 1000 கோடிக்கு அடகு வைத்துள்ளான். மறைந்து 33வருடங்களுக்குப் பிறகு எதற்கு எம்ஜிஆரை வசை பாடுகிறான் ? எம்ஜிஆர் புகழ் என்ற கனல் அவர்கள் ஆசை எண்ணத்தை சாம்பலாக்கி அதை தங்கள் முகத்தில் பூசிக்கொள்கிறார்கள். பல முறை பத்தாண்டு சாதனைகளை பட்டியலிட்டு கூறினாலும் (முக்கியமாக அரிசி விலை 3.50 ரூபா பத்தாண்டுகள் மாறவே இல்லை.) இந்த அறிவு கெட்ட ஜென்மங்கள் , ஒரு படத்தில் கூறுவது போல் , சிக்கன் கடைக்கு போக கடைக்காரன் இரண்டு சிக்கனை காட்டி இது குஞ்சியாக இருக்கும் போது உரிச்சது. இந்த சிக்கன் பெரிய கோழியாக வளர்ந்த போது உரிச்சது. என்று பீலா விட்டு பொய்யை பூம்பூம் மாடு போல அலங்கரித்து தலை ஆட்ட வைக்கிறான்.
@gpks66063 жыл бұрын
MGR IS A GREAT MAN. NO ONE CAN REPLACE HIM....
@kuberanrangappan7213 Жыл бұрын
பிக்காலி நாய்கள் திருட்டு சவுந்திரராஜன்,பீத்தர பிச்சைக்காரன் DOG டர் காந்தராஜ் என்ற இரண்டு வெறிபிடித்த வேட்டை நாய்களுக்குப் பார்க்கும் இடத்தில் பி .... ரியாணி போடவும்.
@sangkithaaubry49413 жыл бұрын
Well said sir
@venkateshv37192 жыл бұрын
அறிவே இல்லாத ஜென்மங்கள் புரட்சிதலைர் MGR வாழ்க
@duraisamygovindan9125 Жыл бұрын
Duraisamy, kaveripatnam good comments about makkalthilagam
@sathiyavanip40303 жыл бұрын
Nandri iya
@shaukath78663 жыл бұрын
தமிழ்நாடட்டை தாங்கி கொண்டருப்பதே மக்கள்திலகத்தின் செயல்திட்டங்கள்தான் இன்றுவரை தொடர்கிறது
@bhavieshna.2 жыл бұрын
Books Padithu parkavum...
@v.muralidharan32382 жыл бұрын
RTI query reveals PM Modi spends on his clothing, no expenses borne by government An RTI activist sought information on government's expenditure on PM Narendra Modi's wardrobe. It was revealed that PM spends on his own clothing. India Today Web Desk New Delhi January 12, 2018 UPDATED: January 12, 2018 21:46 IST Several policies may not have gone down very well with Indians but what has been spot on is Prime Minister Narendra Modi's strong liking for wearing neat clothes. It has been impossible to ignore his linen and khadi kurtas in soft colours paired with jackets. The wardrobe controversy of Prime Minister Narendra Modi has been resurrecting every now and then, but a latest Right to Information (RTI) query has revealed that PM Narendra Modi spends on his own clothing. RTI activist Rohit Sabharwal had sought information on government's expenditure on PM Modi's attires since 1998 along with Atal Bihari Vajpayee's and Manmohan Singh's. In response to the RTI query, PMO said that the query is personal in nature and that the information does not form part of the official records of PMO, according to a Times Now report. The RTI activist Sabharwal had sought the information from PMO to give details about the expenditure done (year wise) on the clothing of Atal Bihari Vajpayee from March 19, 1998, till May 22, 2004. Similar information was sought for Manmohan Singh during his tenure from May 22, 2004, till May 26, 2014. According to a Times of India report, for PM Narendra Modi, the information was sought from May 26, 2014, till now.
@jayaseelannarayanaperumal1517 Жыл бұрын
What are the plans implemented in his period?
@sankarnarayanan2440 Жыл бұрын
@@r.saravananr.saravanan6765 அறிவு சார்ந்தோருக்கு மட்டுமே தெரியும்
@kannan-gf8ne Жыл бұрын
Super sir
@sangkithaaubry49413 жыл бұрын
Well said thank you so much sir
@sikandarsikandar-zy3qq11 ай бұрын
only.grat.talavar.MGR. super message.sir
@ramabaiapparao88013 жыл бұрын
ஆம் மனசாட்சி அற்றவர்கள்.. அவருடைய அண்ணன் மூலமாக இவர்கள் எல்லாம் நன்மை அடைந்தது உண்மை இருக்கும் தான்.
@vaithilingamahilathirunaya93133 жыл бұрын
தங்கள் குடும்பங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்றவர்கள்தான் எம்ஜிஆர் அவர்கள் பற்றி அவதூறு பேசுவார்கள். நன்றி மறந்த மாக்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை
@natrajanganesan70063 жыл бұрын
Antha sori nai mgr potta Sorai.Thinnu valarntha Mutta koothi..
@vaithilingamahilathirunaya93133 жыл бұрын
@@natrajanganesan7006 தமிழில் எழுதத் தெரியாதவன் எல்லாம் அநாகரிகமாக எழுதுவதை நிறுத்துதல் நன்மை பயக்கும். இல்லையென்றால் கழுகுக்குத்தான் கொண்டாட்டம்.
@kandiahramachandran3953 Жыл бұрын
Super Durai karuna avrgaee.
@bhavieshna.3 жыл бұрын
Sir superb
@omegaseafoods592610 ай бұрын
Super speach sir
@marthandanrajan16823 жыл бұрын
WELL
@navisaugustin2153 Жыл бұрын
purtchithaliver.mgrgreat
@thangaperumal98422 жыл бұрын
பொன்மனச்செம்மல் அவர்களின் பணத்தில் படித்துவிட்டு அவரையே குறை சொல்கிறார் துரைமுருகன் அவர்களைப் போன்ற நன்றி கெட்டவர்களுக்கு இது சிறப்பான சாட்டையடி
@poonguzhalidamo87762 жыл бұрын
Sariyaga sonninga🙏 sir. M. G. R. Avargalai patri theriyathavargal theivam kandipaga thandanai kodukum. Anna Poorana Eswarar M G. R. 🙏
@omegaseafoods592610 ай бұрын
Aramai sir
@myilsamyc75793 жыл бұрын
ஐயா வணக்கம்
@m.g.thennarasu80632 жыл бұрын
Good effort sir I will support to you for any action taken by you🙏
@user-mz6jo4ve3h Жыл бұрын
நல்லாவருது
@pandiyank4372 жыл бұрын
சரியான சுளுக்கெடுப்பார்கள் என்பது உண்மையே.
@elangovanelangovan93793 жыл бұрын
mgrmaleporamai
@omegaseafoods592610 ай бұрын
Arumai sir
@thomassathyaseelan87772 жыл бұрын
Leave them to it. Nobody can do anything to our MGR these people are very bad everybody knows that. Anyway thank you for talking for our MGR.
உண்மையான நன்றிகள் உள்ள மனிதர்கள் எவருமே புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி குறை சொல்ல மாட்டார்கள் 🙏 நன்றி இல்லாத வஞ்சகர்கள் மட்டுமே தான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி குறை சொல்வார்கள்..
@anthonyrajanthony5400 Жыл бұрын
இவன் (கொந்தராஜ்)பொதுவெளியில் வந்து பேசினால் MGR பக்தர்களிடம் செருப்படி வாங்கி சாவான்.
@anushri9576 Жыл бұрын
,,. மக்கள்திலகம்
@v.domnicfernandez43123 жыл бұрын
Yaar antha kodiyavan makkal Thilagam MGR patri theriyamal comment adippavan.
இந்த டாக்டர் மட்டுமல்ல எம்.எஸ்.பாண்டியன் என்ற ஜேஎன்யூ அதிமேதாவியும் இப்படி எம்ஜிஆரை விமர்சித்து அறிவாளிப்பட்டம் தேடியவர்.இந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் ரொம்பச் சிக்கலானவர்கள்.
@subadrasankaran41482 жыл бұрын
I ve read that book written by m g r
@rmurugeswaritamilselvan3062 Жыл бұрын
Don't worry Sir.whoever scold MGR,they are all gone to drainage
கருணாநிதியைவிட நான் மிகவும் வெறுப்பது எம்ஜிஆரையே என்று தனது நூலில் ஜெயலி எழுதியுள்ளதாகச் செய்தி
@guhaanandan3 жыл бұрын
Dr. Kantaraj is a medically literate novice not an educated. On personal grudge only he talks on. He is the curse of time.
@kandiahramachandran3953 Жыл бұрын
Sariyana pathiladi Dr. Kantharaj ikku Kantharaj ikku vaiterichal .
@sriramankannaiyan64643 жыл бұрын
இதுபோன்றதிவுள் அவசியம்கேடுகெட்ட ர்கள் வாழும் காலமிது
@Chrisericsson12212 жыл бұрын
Karunna sir kadauil m g r havarai paattri tharakuraiva peesum i yookeyargal Hinna peeravigal kaantharaaj oru theru naaye kaantharaaj kadauil m g r havargalai paattri theriyaadthu saakkadai kaantharaaj oru. Kuvam hathil peerandtha kurai peerachavathil peerandtha onnaan kaantharaaj oru. I yookeyan havan
@dharmasastha97323 жыл бұрын
IRAIVANAI patri Ariyatha ARIVU Pitchaikarargal
@saravananviswanthan5643 жыл бұрын
Reservation was increased by 68% Abolition of caste name in the street. Helped Prabhakaran to achieve Tamil Elam. Created more opportunities for higher education......
அவன் பேச்சை கேட்டு அப்போதே நான் அவன் தேவடியாள் மகன் என்று சொல்லி விட்டேன் பேட்டி எடுத்தவனையும் சேர்த்து
@perumalswamysekar557 Жыл бұрын
Dear sir you varadarajan advocate,Dr.Rajeswari these three persons only real viswasi, other AIADMK, previous ministers, Mala, MP. From 1977 onwards up-to date the above said three categories all to get advice from you, rajeswari these three persons only have a right to capture the party to lead T. N. Govt.
Avarai. Kurai. Sollum. Naayigal. Manitha. Jenmangale. Alla
@murugankesavan51043 жыл бұрын
When compared to other leaders,CMS, respected MGR and Kamaraj were the great people's leaders.Some persons are pushed and brought to criticize Dr.MGR. Because,MGR (The powerful Brammastra in the Tamil Nadu politics) will be the life for the party,ADMK even after the number of years.That is why paid fools who don't like the true leader,Dr.MGR. If Komaliraj wants to criticize , criticize the past rulers and theirs family wealth and also their bad rule. Will you do?
@user-di4iw9or8i7 ай бұрын
மனிதர்களில் சிறந்தவர் எம் ஜி யார் தமிழக அரசியல்வாதிகளில் சிறந்த அரசியல்வாதி எம் ஜி யார் தமிழ முதல்வர்களிலே சிறந்த முதல்வர் எம் ஜி யார் என்பதிலே ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டுள்ளது இது சம்பந்தமாக எவரோடு வேண்டுமானாலும எந்த இடத்திலும் விவாதிக்க தயார் சவால்விடுகிறேன் சந்திக்கதயாரா? 20:07 அண்ணன் துரைகருணாவிற்க்கு நன்றி. 20:07 20:07 லும
அந்தப்பைத்தியம் பலவாரு பேசட்டும் நீங்கள் தலைவர் சரித்திரத்தை பலமாக பேசுங்கள்
@rangarajv Жыл бұрын
Mikka mantri karuna sir. Yarume manitha deivam mgr avargalukku yarume edu eni kidayathu mgr avargali kurai solbavargal 5 arivu mirugangal ithayadeivam puratchi thalaivar ponmana chemmal makkal thilakam vulagathin nayagan mgr Pola than sothukkalai matravargaluku vari vazanga mudiyuma koti kotiyaga sambarippavargal kuda kodukka manam varavillai kadavul avatharam mgr patri kurai dolls yarukkume thahuthi illai mgr potri potri potri
@subadrasankaran41482 жыл бұрын
The same for sivaji also he left this world before 20 years why some people are talking nonsense words about him do you know what sivaji has donated for the nation during cheena war etc mid day meals kamarajar only has started sivaji has given one lakh immedietly do you know that