Рет қаралды 975
சர்வசக்திவான் பரமாத்மாவின் கருநீலநிற ஞானத்தின் கதிர்களை மனதின் மூலமாக ஆக்ஞா சக்கரத்தின் (மூன்றாவது கண்) மீது செலுத்துவதன் மூலம் மூளை (நரம்பு மண்டலம்), பிட்யூட்டரி, பினியல் மற்றும் ஹைபோதாலமஸ் (எண்டோகிரைன் அமைப்பு) இவற்றின் செயல்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படுகிறது.