ஐயா தங்களை எனது ஆன்மீக குருவாக எண்ணி வணங்குகிறேன். தங்களது பேச்சை நாள் முழுவதும் கேட்டால் கூட எனக்கு சலிப்போ சோற்வோ வந்ததில்லை. அவ்வளவு கருத்துக்கள் உள்ளன. தங்களை தலை வணங்குகிறேன் 🙏 இறைவன் தங்களை போன்றவர்களுக்கு நீண்ட ஆயுளும், பிணி இல்லா நிலையையும் தரட்டும்.
@selvirani2902 ай бұрын
உங்க ளைப்போல ஒரு ஞானியை பெற நாம் மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்
63 நாயன்மார்கள் பல கோவில் தரிசனம் செய்து கடவுள் சிவன் தரிசனம் பெற்றார்
@saravanank32046 ай бұрын
❤🙏❤
@ilangaijeyaraj6 ай бұрын
🙏
@vishnumr7944 ай бұрын
அடியேனும் ஐயாவிடம் திருக்குறள் வகுப்பு பயின்று வருகிறேன். 22 வயதில் இறையருளால் இப்பெரும்பேறு கிட்டிற்று. முதன்முதலில் ஐயாவின் பேச்சை கேட்ட போதே என்னுள் வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வு ஏற்ப்பட்டது அக்கணமே மனமானது இவர்தான் உண்மையான குரு இவரைப்பற்று என்றது. அன்று முதல் ஐயா காட்டிய அறவழியில் வாழ முயற்சிக்கிறேன். பக்குவமின்மை காரணமாக சில நேரங்களில் உலகியியலில் சிக்கி விடுகிறேன். ஆனாலும் எல்லாம் வல்ல முருகப்பெருமான் திருவருளாலும் குருவருளாலும் உலகியியல் மாயை சில கணத்தில் அகன்று மனமானது மீண்டும் இறைவன் திருவடியை நாடி விடுகிறது. இப்பேற்றை அருளிய ஐயாவின் பாதங்களை போற்றி பணிகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasikaladinesh97216 ай бұрын
ஐயா திருவடிக்கு வணக்கம் உங்களது திருக்குறள் வகுப்பு மற்றும்சைவசித்தாந்த வகுப்பு இரண்டும் பழச்சாறுக்கு ஒ ப்பிட்டால் செவிச்செல்வம்வகுப்பு கொம்புத்தேனுக்கு ஈடானது ஐயா நன்றிங்க ஐயா
@ilangaijeyaraj6 ай бұрын
🙏
@usharanivenkatlalitha81746 ай бұрын
Very very nice sir
@ilangaijeyaraj6 ай бұрын
🙏
@anithaprasad31026 ай бұрын
Nandri ayya
@ilangaijeyaraj6 ай бұрын
🙏
@manomano4035 ай бұрын
கையாளத் தவறிய தருணங்களில் எல்லாம், பிரச்சினைகள் உன்னை ஜெயிக்கிறது. .. 20.29
@manomano4033 ай бұрын
நான் சரியா? எண்ட இடத்தில இருந்துதான் அரசியல் ஆரம்பிக்க வேண்டும், நான் சரியாக இருந்தேன் என்றால் சரி, இல்லையென்றாலும், என்னை நான் சரியாக்க முயல வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படும், சரி, குறைந்த பட்சம் எனக்கு நான் சரியென்று ஆனதன் பின்னால்தான் நான் அரசியலுக்கு வரமுடியும் அல்லது வரவேண்டும், நான் ஒரு அரசியல் விலங்கு, ஆகவே, எனது அபிலாஷைகளை பிற காரணிகள் பாதிக்கின்ற போது நான் அதை ஏற்க மாட்டேன், இப்படி என்னைப் போல எண்ணற்ற மக்கள், எண்ணற்ற அபிலாஷைகள் இருந்தாலும், எல்லோரும் சமகாலத்தில் சரியான இடத்தில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி விடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது, இந்த இடத்தில்தான், நான் இத்தகைய ஆட்களை அணிதிரட்டி ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து அதற்கு வல்லரசுக் கட்சி என்று பெயரிடுகிறேன், என்னிடம் சுயாதீனமான எண்ணக் கருக்கள் இருக்கின்றது, எண்ணினால் முடிப்பேன் என்ற மன உறுதி இருக்கிறது, நான் பிறர் கருத்துக்களில் சிக்குண்டு போகத் தேவையில்லை என்ற அறிவு தீட்சண்யம் என்னிடம் இருக்கிறது, ஆனாலும், கட்சிப் பணிகளை மிகவும் மெதுவாகவே கவனிக்கிறேன், ஏனென்றால், யாரோடும் மல்லுக்கு போவதல்ல எனது நோக்கம், எனக்கு எதிராக யாரும் மல்லுக்கு வருவதற்கில்லை, வரவும் முடியாது, ஏனென்றால், நான் மனிதர்களை நேசிக்கிறேன், மனித அவலங்கள் கண்டு மனம் கொதிக்கிறேன், ஆனால், அதை வயிற்றுப் பிளைப்பாக கொண்ட பிற திறத்தோரோடு ஒருவனாக நான் இல்லை, நான் யார் என்பதை நீங்கள் உணரும்போது எனது விரிந்த நோக்கம் அதன் எல்லை என்ன என்பதை உணர்ந்து கொள்வீர்கள், முகத்துக்கு அஞ்சி விபச்சாரம் செய்பவர்களும், பாவத்துக்கு அஞ்சிப் பிள்ளைப் பெத்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள தேசமொன்றின் அரசியல் எதிர்காலம் பற்றி நான் பேச விரும்பவில்லை.. இப்படிக்கு, சிவயோகி சிவக்குமார்
@umamageswarit42896 ай бұрын
🎉🎉🎉🙏🙏🙏
@ilangaijeyaraj6 ай бұрын
🙏
@diwakarsrinath.azhagesan3 ай бұрын
கோவில் என்ற சொல்லும் கோயில் என்ற சொல்லும் ஒன்றுதானா?
@arunaam3 ай бұрын
Koilwaste of the time &mòney
@peoplepeople20462 ай бұрын
கம்மணு கூட இருங்கடா .. அது இல்லை இது இல்லை ணு எதிலும் சொல்லாதே.. கடசியில் ஓண்ணும் இல்லாத போகுற நேரத்திலே .. நீ இல்லேணு சொண்ணது உண்ணையே இருக்குணு சொல்ல வைக்கும் ..
@user-dm9iy4cq4p3 ай бұрын
immage
@user-gq5vy3lm8n3 ай бұрын
Koils are ancestors samadies
@SaranKumar_6 ай бұрын
எவ்வளோ யோசிச்சாலும் கடவுள் இருப்பதற்கான சாத்தியமே இல்லை.
@ilangaijeyaraj6 ай бұрын
🙏
@thiyagarajaner75695 ай бұрын
கடவுளைத் தேட வேண்டாம். தாய் தந்தையரை வணங்கி, எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்ந்தால் அவருக்கு கடவுள் தெரிவாா். வாழ்த்துக்கள்
@user-gq5vy3lm8n3 ай бұрын
True. Our family members are our god
@rajeshm54893 ай бұрын
எவ்வளவு யோசித்தாலும் உன் உடம்பில் நீ காணத உயிரை எடுத்து விட்டு பார்த்தால் நீ தான் சரண்குமார் என்று புலபடவில்லை...பிணம் என்று சொல்கிறார்கள்
@peoplepeople20462 ай бұрын
நீ எவ்வளவு யோசிச்சாலும் கடவுள் இருக்குற சாத்தியக்கூறு உண் மணதல் தோண்றாது .. நீ யோசிக்காம தாணா மணசு கடவுளை நிணைக்கும் சாத்தியக்கூறுகள் நடக்கும் போது தாண் போது தாண் உண் மணசு தாண உணரும் ... நிச்சையமா கடவுள் இருக்கார் நீ ஓருபோதும் அடுத்தவணை கஷ்டப்படுத்தாத இருந்தால் நீ சாகரதுக்குள் கடவுளை பார்ப்பாய் ... இது 100% உண்மை ..
@shivaprakash48724 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@user-dm9iy4cq4p3 ай бұрын
pakai
@user-pp8cg7yj6u6 ай бұрын
ஓசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர் ஈசனுக்கு உகந்தகல் எந்தக் கல்லு சொல்லுமே? சிவவாக்கியர்
@ilangaijeyaraj6 ай бұрын
🙏
@rajeshm54893 ай бұрын
சிவலிங்கத்தை தொட்டு வணங்கிய கண்ணப்பரும் மாணிக்கவாசகரும் பார்த்த உடனே முக்தியடைந்தார்கள் சிவவாக்கியாருக்கு அவருக்குள் சிவபெருமனை காணும் அளவிற்க்கு அவர்களின் அன்மா பல ஜென்ம்ம பிறப்பெடுத்து பக்குவத்தை அடைந்துள்ளது...ஆனால் எல்லாருக்கும் அந்த பக்குவம் வாராது அதனால் தான் கோவிலும் புறவழிபாடும்
@nesamanypuththiran94216 ай бұрын
ஐயா சொல்வது உண்மைக்கு புறம்பானது. பெரியவரில் எனக்கு பெரும் மதிப்பு உண்டு. எனினும் கடவுள் கொளகையை மறுத்த ஆசீவகர்களையும், பவுத்தர்களையும் எப்படி பிராமணர்கள் அல்லது சனாதனர்கள் வென்றார்கள் என்பது பெரிய கதை. இவர் சொல்வதுபோல் அவர்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை, சதியினால் அரசர்களின் உதவியுடன் இல்லாது செய்தார்கள். எடுத்துக்காட்டு: ஆசீவக சித்தர்களை அமணர் என்பார்கள். அவர்களின் அறிவைப்பெற்ற அன்னினியரை பர அமணர்கள் என தமிழர்கள் அழைத்தனர், அதுவே நாளடைவில் பிராமணர்கள் என்றாயிற்று. அமணருள் சோதிடக்கலை வல்லுனரை பார்ப்பான் (கோள்களின் அசைவுகளை ஆராய்பவன்) என்பார்கள். அதையும் இவர்களே வலிந்து எடுத்தனர். கம்பராமாயணத்திலும் , மகாபாரத்தத்திலும் கோவில்கள் வருகின்றனவா? ஒரே ஒரு முறை கோசலை இராம முடிசூட்டுவிழா பற்றி செய்தி அறிந்து கோவிலுக்கு சுமித்திரையுடன் போகிறாள். இராமர் மண்ணினால் இலிங்கம் செய்து வழிபடுகிறார். மற்றும்படி தற்காலிகமான யாக சாலைகளில் யாகம் செய்கிறார்கள். கோவில் என்கிற அமைப்பு வந்ததே பவுத்தர்களிடம் இருந்துதான். கோவில் விமானம் பவுத்த விகாரை வடிவம் கொண்டது. சுற்றிவர உள்ள கோபுரங்கள் அரசர்கள் தங்கள் பணவலிமையை காட்ட கட்டப்பட்டவை. ஒரு கல்லை எடுத்து அதற்க்கு சேலை சுற்றினால் அது கடவுள் ஆகிவிடுமா? கோவில்கள் எல்லாமே கேளிக்கைகள், வீண் பணவிரயம். அந்த பணத்தில் ஆதுலர்சாலைகள், கல்விக்கூடங்கள் கட்டினால் ஆவது கடவுள் அனுக்கிரகம் கிடைக்கும். ஆன்மீகம் என்ற பெயரில் அடாவடித்தனம் பண்ணுகிறார்கள். என் கடவுளிடம் நான் பேச அந்நிய மொழி பேசும் தரகர்கள் ஏன்? கோவிகள் என்பது எம்மிடம் பணம் சுரண்டும் வித்தை. ஐயா கடும் சினம் கொள்வார். எனினும் உண்மை மறைப்பது அறமாகாது. திருக்குறள் அறிஞர் அவர் அறம் பற்றி நன்கறிவார். ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது போலும்.
@ilangaijeyaraj6 ай бұрын
🙏
@peoplepeople20462 ай бұрын
நீ எண்ணதாண் பாற பாறவா போட்டாலும் அது எப்பவும் உணக்கே ஏட்டுச்சுரைக்காய் தாண் ...