Пікірлер
@muthuramusaravanan458
@muthuramusaravanan458 13 сағат бұрын
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Күн бұрын
Ayya audio is not clear please orrect it to listen by lots of pepopl
@englishrose9709
@englishrose9709 2 күн бұрын
மும்மைசால் உலகிற்கு மூல மந்திரம் "ராம" மந்திரம்❤
@englishrose9709
@englishrose9709 2 күн бұрын
ஸ்ரீராம ஸ்ரீராம ❤
@ATPU123
@ATPU123 2 күн бұрын
No audio. Please check or remove the video. Wasting time.
@rajinikanthpillaiyar-iu7fi
@rajinikanthpillaiyar-iu7fi 2 күн бұрын
உண்மையே தந்தையே இதுவே அண்ணாதாணம் அண்ணாதாணம் எண்பதூ உனவு மட்டும் அல்லா மணிதா உயீர்க்கு எது பற்றாக்குறையே அந்தா நிவர்த்தீயூம் அண்ணாதாணம் எப்போதூம் நேர்வழியில் பெரீதும் பணக்காராணாகா இருத்தல் அரிது அவண் மகண் இதை செய்யா வாய்ப்புள்ளது நேர்வழீயீல் சம்பதீக்கும் பணம் கொஞ்சமாகா இருந்தாலூம் எளியவருக்கு ஆடைகள் கொஞ்சம் கர்மா குறைவே உத்தமர்கள் பெரும் ஞாணத்தை எல்லாரூக்கும் பொரூந்தூம் இது எவ்வாறூ இதுவரை செண்றவர்களிண் உத்தமர்களிண் ஆசீர்வாதத்தூடண் இயக்கம் நூல் அமைப்பது இது ஆகாயாத்தீண் கோள்களிண் புணிதத்தை போட்டீ போட்டுக்கு தாணத்தை ஞாணத்தை வாரீ இறைக்கும்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 күн бұрын
Great speech Thangai Bharathi keep it up
@rajinikanthpillaiyar-iu7fi
@rajinikanthpillaiyar-iu7fi 4 күн бұрын
தந்தையே இதற்க்கு எல்லாருக்கு பொருந்தூமா காரணம் வள்ளுவண் தெய்வதந்தை அவரூக்கு ஓரு சொல்லுக்கு மணைவீ உடணே வந்தால் எண்று ஓரு தத்தூவம் உண்டு ஓரு உத்தண் தண் மணைவீயும் பயம் ஆட்படாதூ அப்போதூ இதை எதை குறிக்கிறதூ உத்தமணீடம் காமம் குறைந்ததூ 20 நாட்கலுக்கு பிண் உற்பத்தீ துளிரூம் அப்போதூ கணவணிண் சாடை சொல்வதூப்போல் உள்ளதூ அப்போதூ அந்தா பெண்ணிண் காமம் அடிப்படாவெ செய்யூம் அப்போதூ கணவணை குழந்தையாகா பார்க்கும் பெண்கள் அந்தக்காலத்தீல் நிறையா உண்டு இப்போதூம் மமருத்தூவா பெண்களை போல் உள்ளணர் அஅங்கு பக்தி இங்கு புகழ் எல்லாம் காலமே தந்தையே
@sivasakthy-nc3ct
@sivasakthy-nc3ct 5 күн бұрын
நல்ல உவமானங்கள் .. சபையோரையும் இணைத்து .. சிறப்பு .. ஒலிப்பதிவும் சீரானால் .. மிக .. சிறப்பு
@rajinikanthpillaiyar-iu7fi
@rajinikanthpillaiyar-iu7fi 5 күн бұрын
அற்புதம் தந்தையே ஆண்மீகத்தீல் உத்தமணை சுமக்கும் போதூ அவண் புண்ணியம் .சுமப்பவர்களை இயற்கை தண் மகணை சுமப்பவர்களை இயற்க்கை அவர்களை கர்மா இயற்கை பார்க்கும் இதுவே பூமியில் ஓரு அரசணுக்கு சிம்மசாணம் தருவதூ அவண் பாவ கர்மாக்கள் மீதூ அவணை எப்படீ சோர்வு இல்லமால் அவணை இரட்சிப்தூ. ததந்தை அரசணூக்கூ இரக்கம் இல்லாதண் அமைந்தால் அந்நாடு தர்மத்தை ரூசிக்காதூ ஆண்மிகத்தீல் குறை இருந்தாலூம் இயற்க்கை கைவிடாதூ. ததந்தையே எண்ணையும் உங்கள் நாவால் அடீயெணூக்கு அஎந்தா நாமம் சரீயாகா வரூம் காரணம் அண்ணையோ எல்லாம் நீயோ எண்கீறாள்
@rajinikanthpillaiyar-iu7fi
@rajinikanthpillaiyar-iu7fi 6 күн бұрын
இப்போதூ அறம் எண்பதூ தர்மம் எதை குறிக்கிறதூ நியதி. பொருள் எதை குறிக்கிறதூ உத்தமா வழியில் ஈட்டுவது.இண்பம் எதை குறிக்கிறதூ தாம்பத்தியத்தீல் வறுமை இல்லாமால் வாழ்வது மேல் இரணடும் அரசண் சரியாகா கையாண்டால் மூண்றாவதூ ததாணாகா அமையூம் அந்தக்காலத்தீலோ சம்பராயிதம் மதிப்பவர்கள் கூடா இவர் குறளை அவமதித்தததூ எதை குறிக்கிறதூ அவர்கலுக்கு புரியாததை ஆணவம் கொண்டு போராடுவது அவர்கலும் இந்தா நூலை ஏற்றூக்கொண்டதூ வாணம் காய்ந்தூ வெறிச்சோடீ இருக்கும் இவர் பாடலை பாடியபிறகு வாணம் பொழிந்தூ இருக்கும் காரணம் அங்கு தாண் லஞ்சம் சூதூ இல்லாததூ அதணாலே ஏற்று இருப்பார்கள் தந்தையே
@rajinikanthpillaiyar-iu7fi
@rajinikanthpillaiyar-iu7fi 6 күн бұрын
உண்மையோ தந்தையே அடீயேணூக்கும் பக்தியூம் இல்லை ஆணாலும் எண்ணையூம் அறியாமாலே இரக்கம் இருந்ததூ இது எவ்வாறூ உணர்ந்தேண் பிச்சைக்காரண் எப்படீ தூங்குகிறாண் ஓரு தொழீலாலீ எப்படீ 100அடி மேல் வேலைய செய்கிறாண் அவணுக்கு உயிர் பயம் இல்லையா குப்பை வேலை செய்கீறாண் அவணுக்கு அவண் மகணின் பள்ளீயீல் ஏளணம் வரும்போதூ அந்தா மாணாவண் தந்தை எவ்வாறூ விணாவும் எண் மகண் அறியாமால் தவறு செய்தால் அவணை காவல் தூறை அழைக்கா எணக்கு எந்தா Mla தெரீயாதூ அமட்டண் வண்ணான் அவணுக்கு இந்தா பூமீயீல் ஏளணம் அவண் மணைவி மகள் அழகா இருந்தால் அவர்களை அந்தா ஊர் மக்கள் எந்தா பயம்மில்லமால் அங்கங்களை வெளிப்படையாகா கேலி செய்யூம் அதிகாரம் எங்கு வந்ததூ இப்படீ பயந்து பயந்தூ இறைவண் எங்கு உள்ளாண் இதை சரியாகா நிர்ணயீத்தவண் யார் இப்படீ 20 வருடம் தேடுதல் எண் முதல் யாசகம் மமரணமே
@rajinikanthpillaiyar-iu7fi
@rajinikanthpillaiyar-iu7fi 7 күн бұрын
அற்புதமாணா வாசகம் அரசியல் தலைவர்கள் ஒரு நல்லா யுகம் வருவதாகா இருந்தால் தலைவர்கள் எத்ததணையோ காரணங்களால் நிர்பந்தத்தால் சட்டம் சிகக்கல் வருகிறது ஆதாலால் எங்களுக்கு அறிக்கை தயார் செய்தூ கொடுக்கும் Iasஅதிகாரிகள் விஸ்வாசிகளாகா நீதிமண்றா ஆணையோடு மக்களுக்கு பாரப்பட்சா சேவை செய்யா நாங்களே அணுமதீ ததருகிறோம் அவர்கலுக்கு எப்போதூ அணுபவத்தை சொல்லித்ருகீறோம் இது மக்கள் மணதீல் நற்பெயர் கிடைக்கும்
@rajinikanthpillaiyar-iu7fi
@rajinikanthpillaiyar-iu7fi 7 күн бұрын
இரக்கம் எண்றா மூடத்தணமாணா பக்தி அவண் அயீரம் அண்ணைகள் வசைப்பாடியீணாலூம் அண்ணைக்கு அவணே கணவண் காரணம் உண் புண்ணியத்தை கொடுத்தூ எண் ஆத்மாவை சமண் செய் கண்ணப்பர் எல்லாம் அண்ணைக்கு ஏல்லாம் ஆதி சேவகண் கார்இருளில் இருக்கும் ஜோதியாகா பபோவாண் வருவாண்
@ramachandrannarayanan6997
@ramachandrannarayanan6997 8 күн бұрын
கருமுத்து தியாகராஜ செட்டியார் பரம்பரை செழித்து, நீடூழி வாழ்க! அப்போது தான் இந்த உலகம் பயன் பெறும். 🙏
@ramachandrannarayanan6997
@ramachandrannarayanan6997 8 күн бұрын
Thanks a bunch to the organizers for providing thiss video. I enjoyed watching First day's lecture. 🙏
@sivasakthy-nc3ct
@sivasakthy-nc3ct 9 күн бұрын
இறையருள் நிறை அன்பு வணக்கம் .... எங்கள் மகள் ஆற்றிய உரை ....அமைதியும் ,ஆணித்தரமாகவும் இருந்தது .. மிக மகிழசசி .... சுமதியவர்கள் உரையை முழுதாக கேட்க முடியாவில்லை ,,,காரணம் .....ஒலி வரவில்லை
@sarithasundaresan9090
@sarithasundaresan9090 9 күн бұрын
மிக்க நன்றி அய்யா
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 9 күн бұрын
*ரகுவின் கால் தன் மேல் பட அகைல்யை காததிருந்தாள்*
@muthukumari6673
@muthukumari6673 9 күн бұрын
Mk ♥️mr🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎🙏👌
@sivasakthy-nc3ct
@sivasakthy-nc3ct 10 күн бұрын
மண் காத்திருத்தலில் .. வான் வழங்கிய அமிர்தமென .. கம்பனின் காத்திருபினை .. அகமிகக்குளிர தந்தமைக்கு வாழ்த்துகள்
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 10 күн бұрын
*No audio heard. It's like Kamals ,movie Pushpaka Vimana.* 😂😂😂😂
@s.muruganandham7061
@s.muruganandham7061 10 күн бұрын
👣🙏🙏🙏🙏 இதிலும் ஆடியோ வரவில்லை இதிலும் ஆடியோ வரவில்லை 😅🙏
@angavairani538
@angavairani538 12 күн бұрын
இந்த விழாவிற்கு மிகவும் சிறப்பு சேர்ப்பவர் கம்பவாதி மதிப்பிற்குரிய இலங்கை ஜெயராஜ் அய்யா அவர்களை காணவில்லை... அய்யா நலம்தானே.நலமாகத்தான் இருப்பார்.
@minervaplus1200
@minervaplus1200 12 күн бұрын
ஓட்டுக்கு பணம் வேண்டாம்.
@minervaplus1200
@minervaplus1200 12 күн бұрын
ஓட்டுக்கு பணம் வேண்டாம்.
@Sivayasivam5318
@Sivayasivam5318 13 күн бұрын
சரிதானே மனிதம் மாற வேண்டும்
@nagukrithi5990
@nagukrithi5990 14 күн бұрын
Arbutham ❤
@DB-tl3uk
@DB-tl3uk 14 күн бұрын
Arumai Arumai ungal deiva thondu melum melum onguga. Ayya
@s.muruganandham7061
@s.muruganandham7061 15 күн бұрын
👣🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா அருமை அருமை 🙏❤️ அய்யா யூடியூப் இல் ஆடியோ வரவில்லை இரண்டு நாட்களுக்கு முன்பு போட்டதில்லை ஆடியோ வரவில்லை இதிலும் ஆடியோ வரவில்லை🙏
@shalinijoseph4052
@shalinijoseph4052 15 күн бұрын
மானம் கெட்ட இழி பிறவிகள் .இங்கு திராவிடம் என்பது என்ன ???உண்மையான தமிழ் தாய் வாழ்தை பாடுங்கள்
@shalinijoseph4052
@shalinijoseph4052 15 күн бұрын
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
@rubyYT333
@rubyYT333 15 күн бұрын
🙏🙏🙇‍♀️
@s.muruganandham7061
@s.muruganandham7061 16 күн бұрын
👣🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா அருமை அருமை ❤️🙏
@user-bl9jh2yo4m
@user-bl9jh2yo4m 16 күн бұрын
@mourougayang6425
@mourougayang6425 16 күн бұрын
சிவாயநய
@mourougayang6425
@mourougayang6425 16 күн бұрын
பகிர்வுக்கு நன்றி ஐயா
@mourougayang6425
@mourougayang6425 16 күн бұрын
❤🎉
@mourougayang6425
@mourougayang6425 16 күн бұрын
ஐயாவின் இதுபோன்ற தமிழ் இலக்கிய வரலாறு பேச்சுக்கள் வரவேற்கின்றோம்
@murali12121
@murali12121 17 күн бұрын
❤❤
@selvanavam3136
@selvanavam3136 17 күн бұрын
இறையருளுடன் கூடிய மங்கலகரமான ஆரம்பம்🙏
@selvanavam3136
@selvanavam3136 17 күн бұрын
இறையருளுடன் கூடிய மங்கலகரமான ஆரம்பம்🙏
@vijayanarayanan3425
@vijayanarayanan3425 17 күн бұрын
மாது ஐயா சரியான முறையில் வழக்கை தொடுத்தாலும், சண்முகவடிவேல் ஐயாவின் (Aura) எளிமையான நடை தகர்க்கிறது....
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 18 күн бұрын
❤ SIVA SIVA ...
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 18 күн бұрын
❤ SIVA SIVA ...
@venkatraamanloganathan4173
@venkatraamanloganathan4173 19 күн бұрын
குருவே சரணம் 🙏🙏
@Ambikai-db5vv
@Ambikai-db5vv 20 күн бұрын
தவில் மிருதங்கம் ஆண் பிள்ளைகளை போட்டிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
@rajupandian998
@rajupandian998 20 күн бұрын
பாடாத நிலையில் கிடக்கும் ஒருவனை....இயக்க நிலைக்கு கொண்டுவரும் ஒரு சக்தி ,..இது ஒரு புறம்... இயங்கும் இந்த மனிதன் ,ஒழுக்கமற்ற தை தான் விரும்புகிறான் என்பதே இயல்பு.(தங்கள் திரு உரை)..காரணம் அவ்வளவு ருசி அதில்.. .என் வாழ்க்கையை நான் வாழ்வதற்கு ஒழுக்கம் என்ற கட்டுப்பாட்டுக்குள் நான் ஏன் வர.வேண்டும்...என்ற ஒழுக்கமற்ற வாழ்க்கையை சுதந்திரம் என்ற பெயரில் தேடி ஒடும் ஒரு மானிடன் ....வாழ்ந்து போகட்டும் விட்டு விடுங்கள்...உணர்ந்தவர்கள் வாழ்வார்கள் உங்களை போன்றோ ரால் ....நன்றி🙏
@Natarajan-nl1op
@Natarajan-nl1op 20 күн бұрын
Arumai
@sumangalistudio4u
@sumangalistudio4u 20 күн бұрын
நன்றி🙏💕 ஐயா ஒருவருக்கு மாலை அணிவிக்கும் முன், மாலையின் நார் அதிகம் தொங்கவிடாமல் முடிந்த அளவு சுருங்க கட்டிவிட்டால் போட்டோ வுக்கு நன்றாக இருக்கும்.
@KarthigaiOndru
@KarthigaiOndru 20 күн бұрын
வணக்கம் ஐயா