#tamilcomedy #tamilhumorous #humor செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் தொடக்கம் முதல் இறுதிவரை சண்முகவடிவேல் நகைச்சுவையால் அரங்கத்தை கட்டிப்போட்ட பேச்சு
Пікірлер: 100
@deivanayagamthiraviyam3563 Жыл бұрын
திருக்கிறளார் முனுசாமி அய்யா அவர்கள் பேச்சு போல் மிக சிறப்பு. 🙏🙏🙏
@asokanp9731 Жыл бұрын
திரு மதிப்பிற்குரிய அய்யா சண்முகவடிவேல் பேச்சு வார்த்தை மிகவும் அழகாகவும் இனிமையாகவும் உள்ளது. இவருடைய அனுபவம் குருவின் அருளும் கிடைத்து விட்டது. வாழ்க்கையை இரசித்து வாழ வேண்டும் என்று அய்யா அவர்கள் கூறி யது என்பதே உண்மை. நன்றி
@kaniappansrly9744 Жыл бұрын
இதுவரை சொல்லாததை சொன்னது அழகு அற்புதம் அருமை வாழ்க ஐயா சண்முகவடிவேல்
@dvelumayilone395512 сағат бұрын
பேசியதையே திரும்ப திரும்ப பேசுவார்... ஊர் மாறும்...மேடை மாறும்.. ஆனால் பேச்சு மாறாது
@rohinbandla Жыл бұрын
ஐயா, திருவள்ளுவர் எதற்காக மணற்கேணி என்று குறிப்பிட்டார் என்றால் அவர் காலத்தில் பம்ப் செட், ஆழ் கிணறு வசதி இல்லை. இல்லை என்றால் குழாய் இறக்குவதை வைத்து பாடி இருப்பார். நான் உங்கள் மாணவனாக இருந்து இப்படி கிருக்குதனமாக பேசினால் என்ன செய்வீர்கள்.
@jprpoyyamozhi8036 Жыл бұрын
திருக்குறளார் முனுசாமி அவர்களை இந்த உலகம் மறந்துவிட்டது.இதுதான் தமிழ் மொழி வளர்ச்சியின் லட்சனம்.
@elumalaigopi5663 Жыл бұрын
ஐயா தங்கள்உ டைய பேச்சு தமிழின் விளக்கம் நகைச்சுவை அனைத்தும் அருமை.தமிழ் ஆசிரியர் என்பது எவ்வளவு பெருமையானது தன்தாய்மொழியை வளர்க்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது. என மணம் பெருமை அடைகிறது.நன்றி கள் பல.
@vanasudhaz Жыл бұрын
வெறுங்கை என்பது மூடத்தனம் பத்து விரல்கள் என்பது மூலதனம்... கவிஞர் தாராபாரதியின் கவிதை வரிகள்..