மிகவும் அருமையான பேச்சு. கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள்
@user-lt8yg5ts4t4 ай бұрын
என்ன அறிவு .. என்ன ஞாபகம்..இலக்கிய அறிவின் உச்சம்..!!
@easwaramurthys38222 ай бұрын
சிரிப்பும், சிந்தனையும் நிறைந்த சிறப்பான பேச்சு.அற்புமான முடிவு .
@palanichamymm4462 жыл бұрын
அய்யா திரு.மதுக்னகூரார் உங்கள் முழு பேச்சையும் கேட்டேன்.கலங்கிய கண்ணீருடன் நன்றி
@sukumaranpillai62664 ай бұрын
6th 😅
@ManiKandan-ch4vd2 ай бұрын
@@sukumaranpillai6266😊
@mansoorclm68122 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅
@mansoorclm68122 ай бұрын
😮😮😅😅😅😅😅😅😅😅
@nirmalash7110Ай бұрын
❤❤❤😂😊❤❤❤❤❤❤❤❤
@muruganr71882 ай бұрын
கம்னுசிய கொள்கைப் பேட்சாளர் நான் நிறைய கேட்டு இருக்கேன் நன்றி
@selvarajugurusamy97422 ай бұрын
ஆகா அற்புதம் ஐயா எவ்வளவு ஞானம் ...... மலை உச்சியிலிருந்து உருட்டி விட்ட அறிவு கணைகள் ..... நான் அறியா அறிவு ஞானத்தை வாங்கிக் கொண்டேன் மலை அடிவாரத்தில் நின்று ...... நன்றிகள் பல.... திகட்டாத பதிவு சிறப்பு ஐயா சிறப்பு. பிரமிக்க வைத்து விட்டீர்கள் ..... எத்தனை புத்தகங்கள் வாசித்து நினைவில் கொண்டு தெளிந்த நீர் ஓடையாக.....
@jebarajgnanamuthu18483 жыл бұрын
காலம் கடந்துவிட்டது. ஆனாலும் இனியாவது புத்தகங்கள் பல படித்து உண்மையான அறிவு பெறவேண்டும் என எனக்கு நானே சூளுரைத்துக் கொண்டேன். சிந்தனையை தூண்டும் அருமையான உரை. நன்றி!
@meyappansellappan60012 жыл бұрын
ஆழமான அழகான அர்த்தம் பொதிந்த பேச்சு. வாழ்க வளர்க அன்புள்ள செ.மெய்யப்பன். நன்றி.
@manogaran52592 жыл бұрын
O
@abdulhackeem2142 жыл бұрын
மதுக்கூரின் கூரிய அறிவாற்றல் பேச்சில் தெரிக்கிறது. ஏகலைவனின் சம்பவத்தை கூறிய விதம் அருமை. துரோனன் ஒரு மதவெறியன் என்பதும் இறுதியில் கர்ணனை பழிவாங்கிய கண்ணனை ஏகலைவன் மகன் விட்ட அம்பால் பழி தீர்க்கப்பட்டது தர்மம் வென்றது
@kandalakshmi992512 күн бұрын
❤Mrs.Dhanalakshmikandasamy,genuine Love matched couple forever from Kodavasal ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤
@sthalasayananselvaraj9992 жыл бұрын
அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@subramaniann49583 жыл бұрын
மதுக்கூரார் ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் என்றுதான் நினைத்திருந்தேன். எம் தமிழின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர் என்பதை அறிந்து மிக மகிழ்கிறேன். நன்றி,நன்று.
என்ன ஒரு ஆழமான அசத்தலான பேச்சு இயல்பான மொழியில் அற்புதம் மதுக்கூர் ஐயா MAY GOD BLESS U EVER BROTHER WITH PRAYERFUL WISHES
@selvarajgovindasamy79392 жыл бұрын
அருமையான பேச்சு.
@arampharma42153 жыл бұрын
சிறப்பான பேச்சு சகோதரா நீர் வாழ்க வளமுடன் நூறாண்டு தொடர்க உன் தமிழ் பேச்சு
@alayamnatarajan85522 жыл бұрын
@‰d
@alphonsea9155 Жыл бұрын
000
@thambivaratharajah81142 жыл бұрын
என்ன அழகானவசன நடை. கேள்கக்க் கேள்க்க மனதிற்கு இனிமையாக இருக்கின்றது. இப்பொழுது வரும் சினிமாப்படங்களில் இப்படியான வசன நடை இல்லையே.அருமையான கருத துக கூறி மனத் தில் நம்பிக்கை வளர்த்தார். நன்றிகள் பல.
@alageswari53832 жыл бұрын
ஐயா , தங்களின் பேச்சு மிக அருமை .
@haldoraij50552 жыл бұрын
அறுமையான நகைசுக்வை
@haldoraij50552 жыл бұрын
அ
@haldoraij50552 жыл бұрын
சார்லியின் நகைசுவையில் சிந்தனை பேச்சு உள்ளது
@vijayaganesan84906 күн бұрын
அற்புதம் அற்புதமான உரைவீச்சய்யா எத்தனை கருத்துக்களை நகைச்சுவையோடு கலந்தடித்து தினறவைத்த பாங்கு அற்புதம் அதுவும் கம்யூனிஸ தத்துவத்தையும் அழகோடு கலந்து சுவை குன்றாமல் கடைசி வரை அழைத்துச் சென்ற அற்புதமான பேச்சு அழகு அழகு அழகு வாழ்த்துக்கள் தோழரே
@user-zz4fq8gf6c2 жыл бұрын
பல நூல்களை ஒரு மணி நேரத்தில் கேட்ட திருப்தி எனக்கு... அருமையான பேச்சாளர் திரு மதுக்கூரார் அவர்கள்....🙏
@MuthuSamy-np8bi2 жыл бұрын
like
@kalyanamsundaram89398 ай бұрын
49:20 😂😂😂😂😊😊 L , ,,a Aaron, a, a A😊😂
@IRFANALI-sh2ow5 ай бұрын
Aaaaaaallllllllll L L l Llllllllllllll llllllllllllllll 😢🎉@@MuthuSamy-np8bi
An Extraordinary and Excellent Speech. No words to praise your Speech Sir...
@mohanrajans483911 ай бұрын
Good comparion.
@MollyBaisil10 ай бұрын
@@mohanrajans4839uni ok
@narasimmaboopathi54753 жыл бұрын
நல்லா சிறப்பான பேச்சு.தான் தி.க என்பதையும் நிரூபித்துள்ளார்
@balakrishnans10383 жыл бұрын
Unmai
@SureshBabu-of5di2 жыл бұрын
yes v.v correct but his speech very nice
@dharshandossmartin70422 жыл бұрын
மிகவும் அரிதான மிகச்சிறந்த பேச்சு நன்றி அய்யா......
@ChandMouli2 жыл бұрын
🔥🔥😈. Good
@jinnahsyedibrahim84002 жыл бұрын
இணைந்து கோருகிறேன் , "ஏகலைவன் வில் எழுக ! "
@rajeshvenkatraman59643 жыл бұрын
பல செய்தி சாரலுடன் தரமான நகைச்சுவை எங்கள் இனி௰ வாழ்த்துக்கள்
@mmarichamy.1023 жыл бұрын
சிறப்பான செய்திகள்- -சிறப்பு, வாழ்க ,வளர்க!
@parthasarathymuthusamy81815 ай бұрын
😮@@mmarichamy.1022:11
@kanagasabapathic96802 жыл бұрын
மதுக்கூர் பாண்டியன் சிறந்த பேச்சாளர் என்று மட்டும் தெரிந்திருந்தேன். இவ்வளவு செய்திகளா? பல ஆண்டுகள் படித்தாலும் பத்தகங்கள புரட்டினாலும் பேசமுடியாது. ஏகலை கதை கண்ணீர தேக்கிறுச்சு. அகலிகை---- சீதை கம்பேரிசன் சமூகசிந்தணய முன்னே வாழ்ந்தோர் எப்படி மதியால் நசுக்கி மாய்துள்ளனர்.
@solanelan75962 жыл бұрын
அருமையான சொற்பொழிவு ஐயா.. நன்றி...
@logunathan40182 жыл бұрын
Llllllllll pm llmlmlk knoll lllllllllllmmm km milk Kp. Klk
@logukavi15012 жыл бұрын
அறிவு சிந்திக்கவும் மக்கள் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் மக்கள் சிந்திக்கவும்
@user-dr6ge5yn6z2 жыл бұрын
வாழ்வியல் நெறி முறைகளை ஆன்றோர் சான்றோர் வகுத்த வழி வகை சமுதாயம் சிதைந்து விட்டது மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் எடுத்து வள்ளுவனை அழைத்து புராணங்களை கழித்து ஒரு தனி மனிதனின் குணத்தை பதித்து எத்தனை விஷயங்களை பகிர்ந்துள்ளீர்கள் உங்கள் அறிவு மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உறவே ❤️❤️❤️❤️❤️
@subramanianmarudhaiya66823 ай бұрын
அருமையான பதிவு
@kcvelayudham8690Ай бұрын
Very nice speech covered lot of message 👌👌👌👍🙏
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
கலைஞர் களுக்கு கூடவே பிறந்தது அசத்திய திறமையும் செருக்கும் எதையும் துணிந்து கூரும் வல்லமை கொண்டவர்கள் நன்றி
@jebarajgnanamuthu18482 жыл бұрын
அருமை! அருமை! என்று எத்தனைமுறை சொன்னாலும் தகும்!
@kmsoundravallli75042 жыл бұрын
? Pol
@user-wd2vr5vw7m3 ай бұрын
எங்கள் ஊர் அண்ணன் !எழுத்தில் ,பேச்சில் மன்னன்.- விக்ரமம் K.கலியமூர்த்தி (எ)ஆரோன்.