Super super கண்ணதாசன். . அருமை அருமை பேச்சாளர்கள். இனிமை இனிமை அவர்களது பேச்சு. தெரியாத விவரங்கள் தெரியவந்தன. கடவுள் விளக்கம் அருமை அருமை. சிறந்த நிகழ்ச்சி. ஏற்பாட்டாளர்கள் பாராட்டி மகிழத்தக்கவர்கள். நல்வாழ்த்துக்கள்.
@krengaraj92634 күн бұрын
Neet நுழைவு தேர்வு வந்ததால்தான் ஏழை பிள்ளைகளும் டாக்டர் ஆக முடிகிறது. ஏனெனில் இலட்சங்களை லஞ்சமாக கொடுக்க முடியாது..நீட் வந்ததால் தான் கோடிகளை வைத்துள்ள தயாநிதிமாறன் தன் பொண்ணை டாக்டராக்க முடியல. எனவே ஜால்ரா அடிப்பதை விட்டு விட்டு வீட்டுக்கு நன்கு படிப்போம்.
@sridhar44904 күн бұрын
9 10 saraswati ramanathan bad?
@avaddayappankasivisvanatha22024 күн бұрын
சுசூகி சிவம்
@velMurugan-cj4pt6 күн бұрын
மக்கள் மத்தியில் கல்விவளர வளர அரசியலை கவனிக்கத் தொடங்குகிறார்கள் அரசியல்வாதிகள் லஞ்சத்தில் ஊறி சொத்து சேர்க்க தொடங்குகிறார்கள் இங்கே தான் பிரச்சனை தொடங்குகிறது எனவேதான் மக்கள் கேள்வி கேட்க தொடங்குகிறார்கள்
@user-ue2uw5jx1u9 күн бұрын
அய்யா உங்களை வணங்குறேன் ,அய்யா நம்மா பாரதி கிருஸ்னகுமார் எங்கே இருக்கிரார்
@user-vn8rm4zg5u12 күн бұрын
ஞானச்சுரங்கம் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள்.
@tajudeenrahamath383712 күн бұрын
துரோணர் ஏகலைவன் கதை அருமை
@shanmugam626212 күн бұрын
ஏன்டா சு... சிவாஜி கலைஞன் இல்லையா?
@thavasilingarasa13 күн бұрын
கம்பரராமாயணத்தால் கப்பனுக்கு பெருமையா?. கம்பனால் ராமாயணத்திற்கு பெருமையா?. என்று ஒரு விவாதம் (பட்டிமன்றம்) வைத்தால் சிறப்பு.
@gurunathgkg772513 күн бұрын
சிறந்த விளக்கம்.நன்றி.
@panchabakesanr692115 күн бұрын
Sweet Like ly palappalam pala.karupiah
@panchabakesanr692115 күн бұрын
Very sweet speech like palappalam only by pala.karup
@selvarajarunesh228616 күн бұрын
சிறந்த அறிஞர் பழ.கருப்பையா
@subramsubramaniam132718 күн бұрын
Many Thanks for your inspirations Sirs
@ParamathmaG19 күн бұрын
Arumiyana.pechu.super.super.
@tsenthilkumar31619 күн бұрын
திரு மதுக்கூர் ராமலிங்கம் அய்யா உங்களின் அறிவார்ந்த ஞானத்தால் வாழ்வின் நம்பிக்கையையும் சிந்தனைகளையும்,பெற்றுக்கொண்டோம் மிக்க நன்றி,
@user-ml6wv3gg3c23 күн бұрын
அருமையான பேச்சி மதுகூறார் அருமை ஐயா
@MunishS-yy6du25 күн бұрын
நல்லதொரு பேச்சு
@SuthaSutha-px5xy25 күн бұрын
Suparspeeh
@balasubramaniansethuraman868627 күн бұрын
தமிழர்கள் பிறமொழி பகைமை கிடையாது என்று பேசும் இவர் பிற மொழி திணிப்பை (?) தமிழர்கள் எதிர்ப்பார்களாம். யார் காதில் பூ சுற்றுகிறார் என்று புரியவில்லை. திராவிட பகுத்தறிவோ.
@vijayaganesan8490Ай бұрын
அற்புதம் அற்புதமான உரைவீச்சய்யா எத்தனை கருத்துக்களை நகைச்சுவையோடு கலந்தடித்து தினறவைத்த பாங்கு அற்புதம் அதுவும் கம்யூனிஸ தத்துவத்தையும் அழகோடு கலந்து சுவை குன்றாமல் கடைசி வரை அழைத்துச் சென்ற அற்புதமான பேச்சு அழகு அழகு அழகு வாழ்த்துக்கள் தோழரே
@dasspondy6381Ай бұрын
Rayeluku train peru vachirukanga super speak sir ❤😅😅😅😅
@sellakannup1460Ай бұрын
அருமை, அருமை
@ramuamutha8305Ай бұрын
👌🏿👌🏿👌🏿
@raavanan2401Ай бұрын
என்னுடைய மகன் பெயர் இராவணன் என்று பெயர் வைத்து இருக்கிறோம் அம்மா ❤
@sellakannup1460Ай бұрын
அருமை,
@ramanathannatarajan2785Ай бұрын
அடுத்தவன் அந்தரங்கம் . அதை ரசிக்க விரும்புவன் பொது வெளியில் பேசுகிறிர்களே உங்கள் தரம் இவ்வளவுதானா
@user-bw2jh1rk5tАй бұрын
Good speech madukor ayya avl nandri by v.Tamilselvam
@anandbalasubramani9510Ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@ganapathydharmalingamАй бұрын
Excellent speech. 😊
@lakshmanrangsamy3554Ай бұрын
Neenga vaalum kadavul Amma .
@sakhtisakhtivalp6263Ай бұрын
❤❤😊
@user-vh8rm6dg7oАй бұрын
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you so much Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani.
அம்மா உங்கள் சொற்பொழிவிற்கு நான் அடிமை,...... 🙏🙏🙏🙏
@kcvelayudham8690Ай бұрын
Very nice speech covered lot of message 👌👌👌👍🙏
@SKCEEngineeringcollegeanaicit2 ай бұрын
Arumai
@sampaths28412 ай бұрын
தாங்கள் சொற்பொழிவு மிக்க சிறப்பு
@tamilmanipv40262 ай бұрын
இந்த மதுக்கூர் இராமலிங்கம் இடதுசாரி பொதுவுடமைக் கட்சியினர். தீக்கதிர் என்ற நாளேட்டின் பதிப்பாசிரியர். சிறந்த பேச்சாளர் !!!
@mangaikarasuu.k.m11732 ай бұрын
மிகவும் அருமையான பேச்சு. கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள்
@krishnamoorthyvaradarajanv89942 ай бұрын
.... நல்ல சொல்லாட்சி....சில இடங்களில் இடறுகிறார்... அல்லது மனதறிய பொய்யுரைகிறார்..
@balajib7852 ай бұрын
பிரம்மம் முழுமுதற்பொருள் ❤
@sowrirajans92102 ай бұрын
அமரத்துவம் அடைந்த அம்மா அவர்கள் 1965ஆம் ஆண்டில் வசித்த திருச்செங்கோடு அக்ரஹாரம் வீதியில் உள்ள 18ஆம் எண்ணுள்ள வீட்டின் ஒரு பகுதியில் நாங்களும் குடியிருந்தோம் என்ற பசுமையான நினைவுகளை இறையருளால் நினைவில் கொள்கின்றோம்.
@valliammaikuppusamy7572 ай бұрын
அருமையான அற்புதமான பேச்சாளர்கள்.... ஆனந்தமான நடுவர் தீர்ப்பு... மிக மிக சிறப்பு அய்யா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா