Рет қаралды 10,735
#Kannadasan #DVRamani #VaniJairam
ஸ்ரீ கிருஷ்ண மணிமாலை - கவியரசர் கண்ணதாசன்
பிறப்பில் சைவராக இருந்தாலும் வைணவதெய்வம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை, ஆத்மார்த்தமாக தனது தெய்வமாக ஏற்றுக்கொண்டார், கவியரசர். திரைப்பட பாடல்கள் ஆனாலும் சரி,கவிதைகள் ஆனாலும் சரி
கண்ணன் அங்கே வந்து நிற்கிறான்.
காலையில் படுக்கையில் இருந்து எழும்போதும், படுக்கப்போகும் முன்னரும், எந்நேரமானாலும்
' ஸ்ரீ கிருஷ்ணப் பிரபோ' என்று அழைப்பது அவரது வழக்கம்.
ஒரு கட்டுரை எழுதி முடித்தபின்னர் " ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் " என்று முடிப்பதும் அவரது தமிழ் நடை .
இந்த மணிமாலையில் கவிதை மலர்களைக்கொண்டு மாலை சூட்டுகிறார் கவியரசர்.
சகோதரி திருமதி வாணி ஜெயராம் குரலில் கண்ணனே உங்கள் வீட்டில் வந்து நிற்கிறார்.
வாழ்த்துக்கள் !
🌐 www.kannadasanpathippagam.com/
In Association with Divo
FB : / divomovies
Twitter : / divomovies
Insta : / divomovies
Telegram : t.me/divodigital
TikTok : / divomovies
Helo : m.helo-app.com/al/jmRpwFbYd