Рет қаралды 2,211
#Murukan #KaaliAmman #Tamil
ஆதி கால தமிழர்கள் பின் பற்றி வந்த ஒரு சடங்கு முறையே இது.
( தோரணை மரம் ஏறுதல்)
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிள் அமைந்துள்ள தளவாய் எனும் கிராமத்தில் மாத்திரமே இவ்வாறான ஒரு முறையானது இன்று வரை நடைமுறையில் உள்ளது ...( எனக்கு தெரிந்தவரையில்)
அன்று தொட்டு இன்று வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தளவாய் ஸ்ரீ குமாரர் ஆலயத்தில் மாத்திரமே இவ்வாறான சடங்கு நடைபெற்று வருகின்றது ....
24ம் திகதி கதவு திரத்தலுடன் ஆரம்பமாகி இன்று 29ம் திகதி தோரண மரம் ஏறும் நிகழ்வோடு நிறைவு பெற்றது..
Facebook page
/ thalawai
#HanumanTamilPakthiSong
#TamilPakthiPaatal
#KaaliyammanSong
#AmmanVideosTamil
#TamilPakthiSong