வருகின்ற மாதம் 15ம் திகதி இரவு சுடலை வைரவர் மற்றும் சுடலை பேச்சி சடங்கு நடைபெறும். 17ம் திகதி காளி அம்மன் சடங்கு 5நாள் தொடர்ந்து நடைபெறும் ..வர விரும்பினால் 0754213534 இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும். நன்றி......
@user-ts7fe3eo6u3 жыл бұрын
@@kaalitemplethalawai1731 நல்லது நன்றி பெரியசாமி சடங்கு 15 ம் திகதியா முடிந்தால் கண்டிப்பாக வருகிறோம் அய்யா நன்றி நன்றி🙏 அய்யா