இந்த காட்சியை காணும்போது என் உடம்பே சிலிர்த்து விட்டது எல்லாம் சிவ சிவ ஓம் நமசிவாய
@selastinprabhu111310 күн бұрын
Naanum unarnthen❤
@humblerajesh.91294 ай бұрын
உண்மை சம்பவம்... ஈசன் அற்புதத்தை நடதிகாடினார்.. ஓம் நம் சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunbaskaran6410Ай бұрын
Not only god bless ,need to see the no different on caste also should be taken
@user-ll8jz8rz3q6 ай бұрын
என்னவென்று தெரியவில்லை ஓயாமல் எந்த பாடலையும் இந்த படத்தையும் காண என் நெஞ்சம் தூண்டுகிறது
@rkarthik23824 ай бұрын
S unmai
@elakkiasuva30594 ай бұрын
உண்மை
@deepamalam.a8704 ай бұрын
I had blessed to visit the temple where the Kal Nandi moved away for him to see the Sivan temple at Thirupungoor, near Vitheeshwarankovil.
@user-fr4yl6cf2i4 ай бұрын
I am a sinner, this song making me crying like anything
@SenthilkumarKanishka-is6pd3 ай бұрын
Again Again 🥰🙏🙏🙏
@samiarul2232 Жыл бұрын
இறைவனுக்கு ஜாதிமத வேறுபாடுகள் இல்லை என்பதற்கு இந்த திரைப்படம் காட்டும் அதி உன்னதம்
@ngowri468nagarajan97 ай бұрын
ஐயா திரைப்படம் இல்லை நடந்தது
@maragathamRamesh8 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் மனம் நெகிழ்கிறது கண்களில் நீர் பெருகுகிறது
@balakrishnanvellingiri31417 ай бұрын
பக்தி வளரும் ஞானம் பிறக்கும்
@arulkishore88549 ай бұрын
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா ஆடிய பாதனே அம்பல வாணனேஆழ்ந்த கருணையை ஏழை அறியேனேஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாஎன்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
@VasuDevan-jb8yi4 ай бұрын
வரிகள் மூலம் விளக்கும் விதம் அருமை நன்றி
@purushothamana9447 Жыл бұрын
ஒரு வேலி என்பது 6.17ஆறு ஏக்கர் பதினேழு சென்ட் 40வேலி என்பது 246.8ஏக்கர் ஒரு இரவில் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது பக்தி உண்மையான பக்தி நந்தனார் பூமி உள்ள வரை புகழ் வாழும்.
@shobanakrishnan8337 Жыл бұрын
Amaam bhakthi dhaan mukyam. Jaathi kedayaathu..
@srisridhar960611 ай бұрын
Whenever I used to watch Nandanar video clipings/ movie , tears are rolling down my eyes , despite I am sr RTD orthopaedic surgeon , That much this made impaction on real bhakthi , I think people still love this movie including Me , despite it was released more than ? 60 yrs ago , 🎉🎉🎉
@user-fv6ur2zo9e11 ай бұрын
Om namassivaye 🙏🙏🙏🙏🙏🙏
@idhunaanu.......186010 ай бұрын
Namashivaya vaazga Naathan thaaz vaazga
@ACU2889 ай бұрын
@@srisridhar9606I'm happy to see an orthopedic surgeon with tears commenting here with full pious and involvement. Bcoz I'm also a non practising general physician. Hat's off dear Dr Sir 🙏🙏🙏
@nandhiniarthanari85072 ай бұрын
தன் தவறை உணர்ந்து இறைவன் அருளால் மன்னிப்பு கேட்ட அந்த பிராமணர்❤ அதை மன்னித்த நந்தனார்🙏♥️ இறைவா என்ன தவம் செய்தேன் இப்புண்ணிய பூமியில் பிறக்க🙏🙏
காலத்தால் அழியாத காவியம் நந்தனார் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@tamilselvi0079 Жыл бұрын
மிகவும் அற்புதமான படம், நடிப்பு, பாடல். கடவுளே சாதி பார்க்கவில்லை. அற்ப பதர் மனிதன் சாதி பார்க்கிறான்.
@kanagarajkanagaraj9341 Жыл бұрын
இது உண்மை கதை இதை படமாக எடுக்கப்பட்டது
@shobanakrishnan8337 Жыл бұрын
Manisha dhaan mosamaanavan
@multiactivitynithya8257 Жыл бұрын
கலியுகத்தை முடிக்க இறைவனின் செயல் ❤ நாம் யோசிக்கும்போது ஜாதி எங்கிருந்து வந்தது , நம்செயலில் திறன்கேற்ப ஜாதியை எண்ணத்தில் கொண்டு வந்தவன் இறைவன் தான் அவன் அறியாமல் எந்த செயலும் நடக்காது…,
@estherrani38788 ай бұрын
@@multiactivitynithya8257hy kilo
@dheiveeganavarasam8297 Жыл бұрын
இறைவன் கருணைக்கு ஜாதி பூஜை தேவையில்லை. பரிபூரண அர்ப்பணிப்பே முக்கியம். நந்தனார் சிறந்த உதாரணம். ஈசன் திருவடிகளே போற்றி
@dsanthoshkumar-it7ie4 ай бұрын
Sivana vanainguravanukku ethukku jathi😂
@Ananthakaruppasamy1995 Жыл бұрын
சாதியை நாடுபவன் மிருகம் சாதிக்கநினைப்பவன் மனிதன் அன்பை போதித்து பேரின்பமான சிவபெருமானை அடைவதே மனித வாழ்வின் மிக ரகசியம் மகாகுரு அன்பு குரு நந்தனார் தாத்தா திருவடி சரணம் தாத்தா உன் தரிசனம் தரவேண்டும் வாழ்கவாழ்கவே தாத்தா புகழ்
@nanjaikarthik1736 Жыл бұрын
அப்போதும் அந்த சிவபெருமானை நினைக்க உன் மனம் வரவில்லை பார்த்தாயா
@bluehillchannel3968 Жыл бұрын
சாதியை ஒழிக்க என்ன வழி.
@kamal-st2mz Жыл бұрын
தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்பு என்ற நாடகம் பல ஆண்டுகள் நடக்கிறது தமிழ் நாட்டை தவிர அனைத்து மாநிலத்திலும் சாதி பெயர் பட்டத்தை பயன் படுத்துகிறார்கள் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திர பாபு நாயுடு வெங்கயா நாயுடு ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே அன்று முதல் இன்று வரை திரைப்பட மூலம் மூளை சலவை
@arangarpriya5505 Жыл бұрын
முதலில் குருவை தான் வணங்க வேண்டும்
@drkamatchi1320 Жыл бұрын
அருள் வழங்கியது முருகப்பெருமான்
@DharshiniMagesh-wx8od Жыл бұрын
என்னை அறியாமல் கண்களில் கண்ணீ வந்து விட்டது 😢🙏🙏🙏
@selvamselvam45699 ай бұрын
😢😢😢
@944268 ай бұрын
Me too
@GopiNath-dx1pt7 ай бұрын
ஆமா ❤️
@selladuraip6380 Жыл бұрын
ஒவ்வொரு பிறப்பின் நோக்கத்தை உணர்வதே ஞானம் விளக்கப்பட்டுள்ளது.
@jey80555 ай бұрын
இந்த நன்தனார் வரலாற்றை சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் அர்ச்சகர் அனைவரும் பாக்க வேண்டும்
@JnanaVajra3 ай бұрын
They even celebrate nanadanar idol in chidambaram temple , they know more than you . Sit down
@v.p.k.balaji43203 ай бұрын
Yes cidambaram temple bramins see this picture
@sundarsundar31572 ай бұрын
சினிமா டுபாக்கூர் சினிமா. ஐயர் வில்லன் சேக்கிழார் புராணத்தில் கிடையாது. துரைமுருகன் சொன்ன மாதிரி ...இந்தக் குடும்பத்தின் தாஸானு தாஸனாக.... இருப்பேன் என்று சினிமா உதயநிதிக்கு பல்லக்கு தூக்கி அப்புறம் ..இன்பநிதி... நிச்சயம் முதல்வர் என்று சொல்லி அதற்கும் காசு பார்க்கலாம். வெற்றி வெற்றி வாழ்க வாழ்க.
@tsfamily8189 Жыл бұрын
நடராஜா தரிசனம் செய்ய ஒரு வழி இருக்கிறது அது நந்தனரை நினைப்பது
@prabaharannadar143 Жыл бұрын
அற்புத வரலாற்று ஆன்மீகம்😊
@rajatvr5974 Жыл бұрын
பிறப்பு ஒரு முறை இறப்பும் ஒரு முறை மன்னில் பிறந்த மனிதன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் நந்தனார் சரித்திரக் காவியம் ஈசன் செயல்
@onegram93734 ай бұрын
தேசிகர் மிக சிறந்த நடிப்பு மிக அற்புதமான குரலுடன் கூடிய பாடல்
@admsms98369 ай бұрын
அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலானவர் எங்கள் ஐயா நந்தனார் என்பது பறையர்களுக்கு பெருமை
@bharathiramesh58787 ай бұрын
அதில் எல்லோருக்குமே பெருமைதான்🙏🙏
@kssps20096 ай бұрын
பறையர்கள் என்று கிடையாது. எல்லோருமே பிரும்மத்தின் அம்சமே. பார்ப்பனர்களின் மதியீனத்தால் தான் ஜாதி உருவாகியது
@VenkatVenkat-pn4ge6 ай бұрын
Jaathi illa bro
@Pavithra12345.9 ай бұрын
என் உடல் முழுவதும் சிலிர்த்துவிட்டது. ஒம் நமசிவாயம் என்னப்பனே
@srbalayourfriend172911 ай бұрын
ஓம் நமசிவாய சர்வம் சிவமயம் சம்போ மகாதேவா இந்த ஒரு பாடல் சிவபெருமான் மீதுள்ள அன்பினாலும் , நம்பிக்கையாலும் கண்களில் நீரை வரவழைத்து விட்டது
@muruganv61458 ай бұрын
12:52
@ganesank5802 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான படைப்பு... என்னையறியாமல் கண்ணீர் வந்தது.
@venkateshmuruganandam21174 ай бұрын
Who is watching 2024
@priyapriya25698 ай бұрын
ஓம் நமசிவாய எனக்கு எல்லாம் ஈசன் தான் இதா பார்க்கும் போது எனக்கு அழுகை வந்து விட்டது😢😢
@kalam77739 ай бұрын
உண்மை பக்தி எங்கே உள்ளதோ அவருக்கே இறைவனின் அருள் கிடைக்கும்
@rajalingamkrishnan77642 ай бұрын
Movie name please 🙏🏼🙏🏼🙏🏼
@thillairanirathinavelu280711 ай бұрын
ஓம் ஶ்ரீ தில்லையம்பலம் எழுந்தருளியுள்ள ஶ்ரீ சிவகாமியம்மன் சமேத நடராஜப்பெருமானுக்கு அடியேன் குடும்ப சகிதம் நமஸ்காரம் செய்து வணங்குகிறோம்.தில்லை தலத்தின் எல்லையில் வீற்றிருக்கும் ஶ்ரீ தில்லையம்மனுக்கும் ஶ்ரீ தில்லைகாளியம்பாளுக்கும் எங்கள் நமஸ்காரங்கள். திருச்சிற்றம்பலம்.
@rkrishnan78398 ай бұрын
ஓம், நமசிவாய,அற்புதமான,படம்,, கண்ணில் நீர் வழிந்தது,ஓம்,நமசிவாய
@subramanian94763 ай бұрын
உண்மை எத்தனையோ முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🤟🤟
@saravanann572122 сағат бұрын
அற்புதமான செயல் சிவன் அவன் நாமம் சொன்னால் எல்லாம் கிடைக்கும் சிவாய நம. திருச்சிற்றம்பலம்
@arul2330 Жыл бұрын
அருமை மனிதரை தெய்வனிலை பெறச் செய்யும் பொன்ன ம்பலப பாடல்
@SarathSep27Hp7 ай бұрын
இப்பாடலின் தத்துவம் யாதெனில், சிவன் சொத்து குல நாசம் என்பதன் உன்மை பொருள், சிவனை வணங்கும் அனைவரும் சமம் , குலம் கோத்திரம் ஜாதி இல்லை, இதன் அர்த்தமே சிவன் சொத்து குல நாசம் என்பதாகும். அன்பே சிவம் 🙏🙏🙏 BN
@musicalwanderings738011 ай бұрын
இந்த திருவிளையாடல் எல்லாம் நம் நாட்டில் மட்டும் தான் அரங்கேறியுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லை.
@MIKHAN-ze7ql8 ай бұрын
எந்நாட்டவருக்கும் இறைவன் தான் சிவன். அவன் திருவிளையாடல் அரங்கேறாத நாடே இந்த உலகில் இல்லை. நமக்கு தெரிந்தது கையளவு தான்.
@Lyndon-rd9yl7 ай бұрын
😅
@musicalwanderings73807 ай бұрын
@@Lyndon-rd9ylHindus have a rich spiritual tradition over the centuries. You can close your eyes and pretend that it's all hoax.
@brawlwithsmile98244 ай бұрын
ஏனெனில், நாம் வாழும் நாடு, ஒரு புண்ணிய பூமி. பல சித்தர்கள், அருளாளர்கள், மகான்கள், வாழ்ந்து ஜீவ சமாதி ஆன புண்ணியம் செய்த பூமி 🙏
@phithanvelu47834 ай бұрын
நம்மவர் மட்டுமே நல்ல கதை சொல்லி
@manimanibal90437 ай бұрын
எல்லாம் இறைவன் திருவடி ஐயா உண்மை நிலை ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரணம் ஐயப்பா
@muruganv21194 күн бұрын
இந்த காட்சியும் இந்த பாடலையும் நான் எப்போதும் கானும் பொது என்னை அறியாமல் 😂😂😂கண்ணிர் வருகிறது இது என் அப்பன் ஈசனின் மிது உள்ள பற்று காதல் அன்பு இன்னும் சொல்ல வார்த்தை இல்லை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@yuvarajan3979 Жыл бұрын
மனித வாழ்வில் இன்றியமையாத ஒரு பதிவு வேறுபாடு பார்த்து வருதல்ல இறைவன் அருள் (நமசிவாய)
@palanin43783 ай бұрын
ஓம் நமசிவாய ஈசனின் அற்புதமான தரிசனம் நந்தனாருக்கு கிடைத்தது போல் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது ஓம் நமசிவாய
@shotslover83913 ай бұрын
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பல வாணனே ஆடிய பாதனே அம்பல வாணனே நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா நந்தனார் நாயகனை வணங்குகிறேன்!
@varadharajvaradharaj5347 Жыл бұрын
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார் இந்த நந்தனார்
@csekar5565 Жыл бұрын
Intha place Mailaduthuarai near
@varadarajanchakrabani7608 Жыл бұрын
அவன் ஒரு அறிவு கெட்ட தெவிடியா பையன்.
@s.karunanithi105210 ай бұрын
இன்னொருவர் திம்மன்
@venkateshmuruganandam2117 Жыл бұрын
Who is watching 2023
@ajithkumarofficial9523 Жыл бұрын
Movie names
@gtslrk5 ай бұрын
I am watching in 2024
@SumanSuman-tm1yh4 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@srivaramangaisathya91474 ай бұрын
2024 மார்ச் மாதம் 13ம் தேதி
@srivaramangaisathya91474 ай бұрын
@@ajithkumarofficial9523நந்தனார்
@boopathyr5862 Жыл бұрын
சிவ சிவ சிவனே ஓம் நமசிவாய
@anbalaganmani-wj2dy11 ай бұрын
இந்த மண்ணில் விவசாயியே எங்கள் உயிர் எங்கள் மூச்சு நாட்டில் சாதியை பற்றி இழிவாக பேசியவன் எவனும் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை விவசாயத்தை அளிப்பவன் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை நாங்கள் விழ விழ நாங்கள் விவசாயிகள் தமிழர்கள்
This is what Hindus all over the world must see, feel, live .practise.preach, upkeep and promulgate to bring the glory of Hinduism and Sanatha Dharma to the whole world. Stay away from man made faith and religion . Be a Hindu always and if you are not one, then embrace the way of eternal life ..Hinduism and Sanatha Dharma.
@srinivasanvijayagopalan8404 Жыл бұрын
நந்தனைப்போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டில் இல்லை என்று மஹாகவி பாரதி பாடியுள்ளார்.
@ganeshddgani270 Жыл бұрын
என்ன ஒரு அருமையான படம் கடவுள் ஜாதி இன்றதே இல்லைங்கிறது இந்த விஷயத்துல ரொம்ப அருமையா எடுத்துருக்காங்க இந்த படத்தை மனிதர்கள் முட்டாள்கள் ஜாதி 😂😂😂
@sakthivelsakthi6845 Жыл бұрын
ஏதும் நான் அறியென்... நான் அறிந்த ஒன்று....... என்னுள் ஆட்சி செய்யும்...பரம்பொரூலே....
@user-hz8jn8ty4g6 ай бұрын
Praise the lord Deivam iruku. Enda vadivam eduthu namai kakum.
@Sharmi15242 ай бұрын
சிவனின் ஆனந்த நாடாகம் இது பத்தியின் உண்மை கதை இந்த நாத்தனர் திரைப் படம் ஒம் சிவ சிவா நாமச்சிவாயா வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
அப்பன் அருள் இருந்தால் தான் அவன் அருளாளே அவன் தாள் வணங்கி ஏழைகளின் மனதில் இறைவன் குடி கொல்வார் அப்பன் ஈசன் இருப்பார்ஓம் நமசிவாயா வாழ்க! வாழ்க!❤❤❤❤❤❤❤👍👍👍🕉️✡️🪷🪷🪔🪔🪔🪔🪔🔥🔥🔥🔥🔥
@kalaivanig42035 ай бұрын
நமது அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்,பிரபஞ்ச சக்தி பெற்றார் திகழும் நமது ஈசனின் மகிமைகளை ஆதாரத்துடன் அனைவரும் அறியும் வண்ணம் நாம் அறிந்தாலும் இறைவன் இல்லை என்று கூறும் நாத்திகர்கள் இங்கு இருக்கவே செய்கிறார்கள் .கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணையான நமது ஈசன் பாரபட்சமின்றி காத்தருளி அவரின் படைப்பின் மகிமையை புனிதத்தை அனைவருக்கும் உணர்த்திக் கொண்டேதான் அருள்புரிகிறார் .அருட் பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி! ஜாதியில் கடையோன் என்ற மனிதர்களின் புனிதமான பக்தியை பிரதான மாய் கொண்டு அவர்களை ஆண்டு அருள்செய்த கரூணாசாகரன்! தயாபரன்! அன்பின் திருவுருவம்! நமது தகப்பன் ஈசன் வாழ்க! வாழ்க! ஓம் சிவ,சிவ ஓம்! 🙏🙏🔱🔱🪔🪔🙏🙏
@vasurkarunanidhivasurkarun46608 ай бұрын
அற்புதம் படைப்பு ஆனந்தம்
@poongodijothimani9 ай бұрын
Om Om Om Shanti Shanti divine Angels 😇😇😇😇😇😇😇 in Om Namasivayam Om Namo Narayana Om Namah Shivayam Om Namo Narayana Om Namasivayam ELLAM SIVAM SAMAYAM IN PEOPLE LIVED HIGHLY ROOT ONLY GREATEST INDEPENDENT LEADER'S in India. Get impurment Way's leader's to get permission Dangers associated like Sanathanam. Sanathanam dharmam Un Wanted subjected 🚨🚓 People's republic of India Only Hanarable Dravidan God blessings for Equeal blessings for people Thanks Saint Nanthanar Avergal thanks World 🌎
@prabharamesh3319 Жыл бұрын
ஓம் நம சிவாய
@user-he6uj9wn9f5 ай бұрын
என் அப்பனை நம்பினால் எல்லாம் கூடும் ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில்