Рет қаралды 1,931
உலக அளவில் தென்னையின் ஆரம்பகட்ட வளர்ச்சியை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் காண்டாமிருக வண்டு தென்னங்குருத்து,தென்னங்பாலை, தேங்காய்யை மொத்தமாக நாசம் செய்கிறது. இதை எப்படி ஆரம்பத்திலேயே கவனிப்பது? எவ்வாறு சிறந்த முறையில் காண்டாமிருக வண்டு தாக்காமல் நிர்வகிப்பது? பாதிப்படைந்த மரங்களில் வண்டின் தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது? இதுபோன்ற தகவலை நமது மண் காப்போம் சேனல் வாயிலாக கேரளாவின் ICAR-CPCRI முதன்மை விஞ்ஞானி Dr.ஜோசப் ராஜ்குமார் அவர்கள் விவசாயிகளுக்கு விடை அளிக்கிறார். தென்னை விவசாயிகளுக்கு இக்காணொளி பயன் உள்ளதாக அமையும்.
நன்றி
மண் காப்போம்
83000 93777
#coconut | #naturalfarming | #savesoil | #farming | #agriculture |#rhinoceros #beetle | #காண்டாமிருக வண்டு | #சாணி | #ஆராய்ச்சி | #தென்னை | விஞ்ஞானி | #scientist
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZfaq Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom