ஓம் நமச்சிவாய நமஹ! வாழ்க வளமுடன்! அன்பு சகோதரர் திரு.சிவராமன் சார் ஒரே ஒரு வேண்டுகோள்! மகத்தான அன்பும் பண்பும் கொண்ட பணிவான பரிவான இன்முகத்துடன் செய்யும் சேவைக்கு தலை வணங்குகிறேன்! வாழ்த்துகிறேன்! இரவு உணவு சிவனடியார்களுக்கு உகந்த உணவு வழங்கும் உன்னத சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! கிச்சடியைப் போட்டு அதன் மேலேயே சட்னியை ஊற்றாமல் பக்கத்தில் ஊற்றினால் நன்றாக இருக்கும்! வேண்டிய அளவு தொட்டு சாப்பிட்டுக் கொள்வார்கள் என்பது என் கருத்து! தவறாக இருந்தால் மன்னிக்கவும்! வாழ்க வளமுடன்! வாழ்க வாழ்வாங்கு! 🎉🎉🎉