No video

தொப்பியம்மா அடிக்கிறதா நியூஸ் போடுறாங்க ? உண்மையில் தொப்பியம்மா யார் ? | Omgod Nagarajan

  Рет қаралды 187,745

Galatta Divine

Galatta Divine

Күн бұрын

#omgodnagarajan #thiruvannamalai #thiruvannamalaigirivalam #arunachaleswarartemple #girivalam #thoppiamma #thoppiammal #monk #siddhargal #jeevasamadhi #rajinikanth #thoppiamma #thoppiammal #GalattaDivine #தொப்பியம்மா
தொப்பியம்மா அடிக்கிறதா நியூஸ் போடுறாங்க ? உண்மையில் தொப்பியம்மா யார் ? | Omgod Nagarajan
➡️"Sunland:
Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood "
➡️SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SN...
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com
1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
Unique Vision:
Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
➡️Aachi Masala - The Mother of Good Taste
· ஆச்சி மசாலா-வின் புதிய அறிமுகம், ஹோட்டல் சாம்பார் பொடி
· சுவையான ஹோட்டல் சாம்பார் இப்ப வீட்லயே
· 50g Rs. 20 /- only.. கடைகளில் கேட்டு வாங்கவும்..
For Bulk & Online Orders Visit: www.aachifoods...
FOR SPECIAL OFFERS FOLLOW US:
/ aachiproducts
/ aachi-masala
/ aachigroup
/ aachinxtgencooking
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------
Galatta Divine is a Devotional KZfaq channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional KZfaq channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
www.youtube.co....

Пікірлер: 273
@LANGUAGE5498
@LANGUAGE5498 2 ай бұрын
பேய் வடிவம் பெற்ற காரைக்கால் அம்மையார் போன்று, இந்த ஆன்மாவும் இவ்வடிவம் பெற்றிருக்கலாம். ஒவ்வொரு ஆன்மாவும் தமக்குரிய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றதானே இங்கு வந்துள்ளனர். ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் விட்டு விடுவதே சிறப்பாகும். ஓம் நமசிவய நாகராஜ் சுவாமிகளின் உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி ஐயா . உங்கள் ஆன்மிகப் பணி உரையாடல்கள் தொடர வேண்டும் என்று விரும்புகின்றோம் ஐயா. வாழ்க வளமுடன்.
@palaniswamyannamalai7909
@palaniswamyannamalai7909 Ай бұрын
ஐயா நாகராஜ் சாமி அவர்களே உஙகளை வணங்குகிறேன்.மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு எனக்கு ரொம்ப பிடித்தது. நான் தொப்பி அம்மாவை பற்றி நினைப்பேன்.தினமும் சித்தர்கள் நினைத்து இந்த உலகத்தைக் காப்பாற்றுங்கள் என வேண்டுவேன்.முடிந்தவரை ஜுவசமாதிகளை தரிசிக்க நானும் என் கணவரும் ஆசைப் படுகிறோம்.வாழ்த்துங்கள் ஐயா.
@lokithesailor5694
@lokithesailor5694 2 ай бұрын
துறவி நாகராஜ் அவர்களின் ஆன்மாவை வணங்குகிறேன் "இவர் செய்தது தான் உண்மையான துறவறம்" இந்த ஒரு நிலையை அடைவது எளிதல்ல மற்றும் இவரின் "ஞாண சொற்பொழிவு" பெற நாம் தான் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் நம சிவாய 🙏
@SPM4545
@SPM4545 Ай бұрын
அருமை மற்றும் உண்மை
@SPM4545
@SPM4545 Ай бұрын
அருமை மற்றும் உண்மை
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 2 күн бұрын
அடேய்தொப்பியம்மாவாஅதுஒருமனநலம்பாதித்பெண்அதபோயிஇவனுங்கவிளம்பரபன்னிகாசாக்குரானுக
@satyamkrm2264
@satyamkrm2264 3 күн бұрын
அற்புதமான நல்ல அருமையான தெளிவான உரை. குழப்பமான மனநிலை உள்ளவர்களை தெளிவுற செய்யும். பதிவுக்கு வாழ்த்துக்கள். Satyamurthi KRM Lakshmangudi.
@geethakani2073
@geethakani2073 2 ай бұрын
அனைவரின். எண்ணங்கள். செயல்கள் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. இது முற்றிலும் உண்மை......
@RajaViswanathan-wc7ce
@RajaViswanathan-wc7ce 2 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ தொப்பி அம்மாவைப்பற்றி என் மனதிற்குள் நினைத்ததை அப்படியே கூறிய நாகராஜ் சுவாமியை பணிந்து வணங்குகிறேன் ❤❤❤
@tamilcookkantha
@tamilcookkantha 2 ай бұрын
Personal experience, ramanasiramam வராண்டாவில் கடை கோடியில் அமர்ந்து உன்னை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என வேண்டினேன், அவர் எழுந்து என் எதிரில் நின்றார் ,மிக அழகாக தூய்மையாக காட்சி அளித்தார்
@KDTKalaivani
@KDTKalaivani 2 ай бұрын
உண்மை தான் எனக்கும் அனுபவம் கிடைத்தது. யோகிராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நுழைந்த உடன் இடது பக்கம் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருந்தார். நான் அவரைக் கண்டவுடன் எதிரில் கண்கள் மூடி நின்றுவிட்டேன். உடனே நெற்றிப் பொட்டு டண் டண் என்று துடிக்கத் தொடங்கிவிட்டது. கண்களில் கண்ணீர் பெருக்கு.பரவசத்தை அனுபவித்தேன். இயல்புநிலை திரும்ப அரைமணி நேரம் ஆனது. அவரை புரிந்து கொள்ளும் வாய்ப்பையும் சிலருக்கு தான் வழங்குகிறார்கள். தூற்றுவார் தூற்றட்டும் ஆகச் சிறந்த அறிவாளிகள்
@tamilcookkantha
@tamilcookkantha 2 ай бұрын
@@KDTKalaivani நான் பார்த்தபோது facial செய்தது போல் முகம் மிக அழகாக இருந்தது
@nallarasin8243
@nallarasin8243 Ай бұрын
அவனன்றி ஒரு அணுவும் அசையாது..... இதை உணறும் மனம் இறையின் துணையில்... நாகராஜ் சுவாமியின் வித்யாசமான சிந்தனையை மன அறிவு நிறைவுடன் ஏற்று பணி கிறோம் சுவாமியே...
@saisivapoo7536
@saisivapoo7536 2 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் பார்வதி நமக ஹர ஹர மஹாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய சிவாய நமஹ நாகராஜ் சுவாமிகளுக்கு நமச்சிவாய
@user-ei5vx2bd7h
@user-ei5vx2bd7h 2 ай бұрын
ஐயா நீங்கள் நன்கு படித்த பட்டம் பெற்று பல மாணவர்களை உருவாக்கியவர் மூட நம்பிக்கையே களையெடுக்க வந்த துறவி என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் இப்படி தொப்பி அம்மாவிற்கு சான்றிதழ் கொடுப்பது சிறிது வருத்தமாக இருக்கிறது ஏன் என்றால் ஐயா சொல்கிறார் தினமும் காலையில் சரியாக குறிப்பிட்ட நேரத்திற்கு கிரிவலம் செல்கிறார் மனநலம் பாதிக்கப்பட்டவர் அப்படி செல்வார்களா என்று சொல்கிறீர்கள் ஐயா எங்கள் ஊரு கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் எங்கள் ஊரில் இருந்து வடவள்ளி என்ற ஊருக்கு 8 கிலோமீட்டர் எங்கள் ஊரில் ஒரு மனநலம் பாதிக்கபட்ட ஒருவர் இருக்கிறார் வயது 30 to 35 இருக்கும் எனக்கு தெரிந்து இருபது வருட காலமாக எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊரு வடவாள்ளிக்கு காலையில் சரியாக எட்டு மணிக்கு நடந்து செல்வார் பிறகு மாலை முழுவது ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பர் ஒரே இடத்தில் ஆமர்திருப்பார் பிறகு சரியாக அங்கிருந்து ஆறு மணிக்கு நடந்தே எங்கள் ஊரு வந்து சேருவார் இது ஒரு நாள் கூட அவர் தவறியது இல்லை ஏன் என்றால் நான் தினமும் அந்த வழியாகத்தான் பணிக்கு செல்வேன் நான் பார்க்காத நாள் இல்லை இப்போ இவரை சித்தர் என்று சொல்லலாமா ???? ஐயா மற்றொரு கேள்வி கேட்டீங்க ஒரு பெண் இருவது வருடங்களுக்கு முன் தனியாக இருடில் படுத்து இருப்பார் என்று எங்கள் ஊருக்கு அருகாமையில் ஒரு மனநலம் பாதிக்கப்பட இளம் பெண் எனக்கு தெரிந்து ஒரு பாழடைந்த ஓடு போட்ட வீட்டில் ஒரு விளக்கு கிடையாது ஒன்றுமே கிடையாது இவ்வளவு ஏன் அது ஒரு புதர் மண்டிய வீடு இல்லை வீடு மாதிரி மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ஒரு வீடு அதற்குள் எல்லா ஜிவரசியும் இருக்கும் அந்த வீட்டில் பல வருடங்களாக அந்த அம்மா தனிமையில் இருக்கிறார் உணவு தண்ணீர் தேடி அவர் வெளியே வந்தது இல்லை குளிப்பதும் இல்லை சொல்லமுடியாத நிலை இதே போல் பல ஆண்களை பார்த்துள்ளேன் ஒருவர் சுடுகாட்டில் பலவருடங்களாக படுத்துருகிரர் இவர்கள் சித்தா ர??இணும் தெரிய வேண்டும் என்றால் யூடியூப் வலயதலத்தில் பசி இல்லாத தமிழகம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடி சென்று உதவிகள் செய்து வரும் ஒரு குழு இருக்கிறது அவர்கள் காணொளி நிறைய இருக்கிறது அதில் மிகவும் பயங்கரமான மனிதர்களை பார்க்கலாம் பார்த்துவிட்டு அதில் எத்துணை சித்தர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் மற்றும் ஒன்று சொன்னீர்கள் தொப்பி அம்மாவை உள் வாங்கி இருகிரிகளா என்று நீங்கள் அவருக்கு ஒரு மருத்துவ சிகிச்சை கொடுக்க வலியுறுத்துங்கள் மருத்துவர் அவரை முழு பரிசோதனை செய்து பார்கட்டும் பரிசோதனையில் முடிவில் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் பிறகு அவர் நாலம் பெற்று வந்து அவர் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் ஐயா இவர் மனநலம் பாதிக்கப்பட்டு ஊரை விட்டு சென்று விட்டார் எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது பிறகு இது போன்ற வலயதலதில் பார்த்துதான் இவர் இங்கு இருக்கிறாரா என்று தெரிந்துகொண்டேன் என்று தொப்பி அம்மாவுடைய மகள் கூறி யா வீடியோக்கள் நிறய இருக்கிறது சென்று பாருங்கள் இதை விட மிக மிக கொடுமையான மனிதர்கள் பலசுள்நிலை காரணமாக பல இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள் மற்றொன்று சொன்னீர்கள் முப்பத்தி மூன்று ஆயிரம் கோடி தேவர்கள் என்று இந்த உலகத்தில் மக்கள் தொகையை அவ்வளவு கிடையாது ஒருவருக்கு ஒரு கடவுள் துணைக்கு நின்றாலும் மீதம் எத்துணை கடவுள் எங்கே இருக்கிறார்கள் . இதை சொன்னால் என்னை நாத்திகவாதி என்பார்கள் ஆனால் நான் கவுள் நம்மிக்கை அதிகம் உள்ளவன் கடவுளை மட்டும் நம்புவேன் மூட நம்பிக்கையே நம்புவது இல்லை நான் இரண்டு முறை கிரிவலம் சென்றுள்ளேன் தமிழ் நாட்டில் நான் போகாத கோவில்கள் மிகவும் குறைவு ஆனால் ஜோசிய காரன் சொன்னான் அவன் சொன்னான் இவன் சொன்னான் நேரம் சரி இல்லை என்று செல்ல மாட்டேன் எனக்கு விடுப்பு கிடைக்கும் போது கோவிலுக்கு சென்று வருவேன் அங்கு சென்று இறைவனை மட்டுமே பூஜித்து வருவேன் அங்கு சென்று எனக்கு பணம் கொடு நகை கொடு வீடு கொடு தோட்டம் கொடு நல்ல வேலை கொடு என் குழந்தகளுக்கு நல்ல படிப்பு கொடு வாங்கிய கடனை கட்டி கொடு இப்படி எதுவும் கேக்க மாட்டேன் ஏன் என்றால் என்னை படைத்த இறைவனுக்கு தெரியும் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று ???
@ganeshsena9018
@ganeshsena9018 2 ай бұрын
👏👏👏👏👏👏🎉
@nirmalams9851
@nirmalams9851 2 ай бұрын
U r absolutely right near to my home a young who discontinued education due to by polar disease walks in a particular junction and comes back.This is not a yard stick of a sidar. This man who claimed as a SADU, has loads of contradiction in his policies.He said he withered all worldly connections ,and never wants to c any worldly activities. Of course he donated to an unknown person his house and burnt his educational certificates.Due say it is a real renunciation? Renunciation is a big subject and as and when frustration crops one cannot attain this.Sidars not getting it as they wished. It comes to them because of god's grace and poorva jema karma. Mostly they never try to attain, ex.kanajampatiyar,sakadai sidar,jasavampati sidar,kodi samigal,karumarpati thatha,visiri samigal, and the list is endless. One who is penance may get the title rishi not sidar sidam aritathu than nilai maranthu,that is gana nilai adainthu suyanalam parthu,kopapadathu ,majal balam,udal balam,theera kudumba prachinaiku theeru tharuvargal.In the manithan nitam parthu beti nabaruku thakuntha madri seyvadu ivarvelai. Please note I have no enimity with him.
@KDTKalaivani
@KDTKalaivani 2 ай бұрын
அவர் படித்து பட்டம் பெற்று துறவி ஆகவில்லை ஐயா. இப்படி அறிவினைக் கொண்டு ஆன்மீகத்தை அளக்காதீர்கள்.
@karthicksubramanian740
@karthicksubramanian740 2 ай бұрын
Aiya neengal sonar pola ungal uril mananelam pathika patavar morning peitu evening return nu athey pola road yil erukum mananalam pathika patavargal sithar ah nu kekurirgal. Yenakum intha doubt erunthathu anal thopi amma sitharhal keta prayer pana venduthal nadakum anal ungal uril oh road side la mananalam pathika patavargal idathil athu nadakathu. Thelivu kadaithatha? Ungal santhega.
@user-ei5vx2bd7h
@user-ei5vx2bd7h 2 ай бұрын
@@karthicksubramanian740 நல்லது ஐயா உங்கள் பதிவுக்கு பதில் சொல்லவேண்டும் என்றால் எழுத்துகளால் முடியாது எனக்கு பதிவு செய்யவும் நேரம் இல்லை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு நடக்கும் நல்லது கேட்டதுக்கு நீங்களே காரணம் தவிர தொப்பி அம்மாவை வணங்கியதல் இல்லை ??? பணக்கார கடவுள் திருப்பதி எழுமலையன் கோவிலுக்கு சென்று மொட்டையடித்து காணிக்கை செலுத்துகிறேன் என்று வேண்டுதல் வைத்து வந்தால் பணகஸ்ட்டம் தீரும் என்று நம்பினால் அதே ஊரில் பிறந்து வளர்த்து அங்யே வசித்து வரும் மக்கள் எல்லோருமே பணகஸ்ட்டம் இல்லாமல் வசதி வயிபோடு செல்வா செழிப்போடு வறுமை இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா?? அங்கு சென்று பாருங்கள் எத்துணை பேரு தினமும் கோவில் வாசலில் பிச்சை எடுகிரர்கள் எத்துணை பேரு மாடுகளை விட மிக கடினமாக உலைகிரார்கள் என்று மொட்டை அடித்து வேண்டுதல் வைப்பதற்கு பதில் ஒரு கை இல்லை கால் அதுவும் வேண்டாம் ஒரே ஒரு விரலை வெட்டி காணிக்கை செலுத்துகிறேன் என்று வேண்டுங்கள் பார்க்கலாம்??? திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு சென்று வந்தால் உன்னை பிடித்த சனி கருமா பீடை தும்பம் துயரம் அனைத்தும் விலகும் என்று ஜோசியக்கரன் சொல்வதை கேட்டு ஐந்து ஆயிரம் பத்து ஆயிரம் கடன் வங்கி வேலைக்கு விடுப்பு விட்டு முதலாளியிடம் திட்டு வாங்கி மூன்று நாள் சென்று வருகிறோம் அப்படி சென்று வந்தவனிடம் கேட்டுப்பாருங்கள் மூன்று சம்பளம் போட்சு பத்து ஆயிரம் கடன் ஆகிவிட்டது முதலியிடம முதலாளியிடம் நல்லா திட்டு வங்கியதுதன் மிச்சம் என்பன் அதே திறுநல்லரில் வசிக்கும் மக்கள் ஆகா ஓஹோ என்று இருக்க வேண்டுமல்லவா அங்கும் மக்கள் எல்லா உபதகளியும் சந்திக்கின்றனர்??? கோவிலுக்கு நமக்கு நேரம் கிடைக்கும் போது சென்று வந்தால் போதும் எங்கும் நிறைந்து இருக்கும் இறைவனை நாம் இருக்கும் இடத்தில் இருந்து மனதார வணங்கினால் போதுமானது
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 2 ай бұрын
இருப்பது சிவம் மட்டுமே அதுவே அனைத்துமாகி இருக்கிறது நன்றி ஐயா
@saikarthik6566
@saikarthik6566 2 ай бұрын
நற்றுணையாவது நமசிவாயவே 🙏
@aruljothijothi3009
@aruljothijothi3009 5 күн бұрын
இறை தேடல் உள்ளவன் தன்னை வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டான்
@theenathayalan3460
@theenathayalan3460 2 ай бұрын
எல்லா உயிர்களும் வாழ்க வளமுடன் 🙏🌻🙏
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 2 ай бұрын
இயற்கையை இயற்கையாய் உணர்ந்தால் இவ்வளவு விளக்கம் தேவை படாது மனிதனின் மனம் மட்டுமே பல விதமான சுழற்சியில் மாட்டிக்கொள்கிறான்
@rathnaraj-2007
@rathnaraj-2007 2 ай бұрын
இறைவனை மட்டும் நம்புங்கள் ஆசாமியை நம்பாதே.
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 5 күн бұрын
கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐❤
@nambaboomi..gengapuram..vi8128
@nambaboomi..gengapuram..vi8128 2 ай бұрын
நாகு சார்,தொப்பி அம்மா மகளே சொல்றாங்க எங்க அம்மா மன நிலை கொண்டவங்கனு
@ArunKumar-vd6tk
@ArunKumar-vd6tk 10 күн бұрын
Romba simple, avar meedhu nambikkai irundhaal avarodu nadandhu sellungal, nambikkaiyillai enil avarai kandu kollaamal kadandhu sellungal. Idhukku edharku thevaiyattra aaraichi ellaam
@m.perumalm.perumal108
@m.perumalm.perumal108 2 ай бұрын
உங்க உண்மையான உணர்வை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி
@sureshkumar-hy9hy
@sureshkumar-hy9hy Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க. அய்யா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால். என்னுடைய கருத்து ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன் கடவுள் நமக்கு உணர்த்தும் ஓர் உண்மை இன்னும் மனிதன் தன் என்னங்கள் இப்படி தான் இருக்கிறது இன்னும் மனிதன் தூய்மையான உள்ளம் கொண்ட மனிதன் இல்லை எல்லாமே தனக்குரியது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் தொப்பி அம்மாவை பார்த்து புரிந்து வாழ்ந்தால் சிறப்பு
@gunasekark7555
@gunasekark7555 2 ай бұрын
தங்களது இன்றைய மிகவும் உண்மை விளங்கியது 🙏🙏🙏
@malathigovi3545
@malathigovi3545 2 ай бұрын
Thanks a lot for the special video iyya nandrigal pala iyya 🎉
@kalaiselvan5492
@kalaiselvan5492 2 ай бұрын
ஐயா நான் கடந்த மாத பெரிய கொடுப்பினை என்று நினைக்கிறேன் என்னை அறியாமல் அதற்கு பார்த்துவிட்டு வந்தேன் ஏப்ரல் மாதம் திருவண்ணாமலையில் ரமண மகரிஷி மடத்தில் உள்ள இருந்து வெளியே வந்தேன். எதிரே நிற்கிறார்கள் யார் என்று தெரியாது இவரை நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் அதற்கு பிறகு சொன்னார்கள் அவர்தான் தொப்பி அம்மா நீங்கள் சாதாரணமாக வருகிறீர்கள் என்று 5 டிஸ்டன்ஸ் எனக்கு யார் என்றே தெரியாது அவ்வளவு
@SivaRamalingam-lz6mw
@SivaRamalingam-lz6mw 2 ай бұрын
K
@spirituality-fullest
@spirituality-fullest 2 ай бұрын
Nengal innum niraya uyira thelivu paduthanum ayya. Guruve saranam
@vasanthadorai5463
@vasanthadorai5463 2 ай бұрын
Happy to see nagaraj swamigal. Om namah shivaya namaha
@balasubramaniyam6054
@balasubramaniyam6054 2 ай бұрын
நல்ல கருத்துக்கள் தெரிந்து கொண்டேன் ஐயா நன்றி நன்றி
@premadevi9426
@premadevi9426 Ай бұрын
அய்யாநீங்கள் சொல்வதெல்லாம் யோசிக்க வேண்டிய உண்மை
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 2 ай бұрын
ஒன்றை இல்லை என்று சொல்வதற்கு நமக்கு தகுதி இருக்க வேண்டும்
@mask2705
@mask2705 2 ай бұрын
@gomathinallasamy5955 ஆனால் ஆதாரமே இல்லை என்று தெரிந்த போதும், இருக்கு என்று சொல்றதுக்கு ஒரே ஒரு தகுதி போதும்; அது முட்டாள்த்தனம் என்ற தகுதி.
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 2 ай бұрын
@@mask2705 சரி ,எதற்கு ஆதாரம் இல்லை,,ஜோதிடம் உண்மையா பொய்யா
@Aminjikaraiboys
@Aminjikaraiboys 2 ай бұрын
அருமையன் பதிவு ❤
@Ahila586
@Ahila586 Ай бұрын
நாகராஜ் சாமிகள் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை பொட்டில் அடித்தார் போல் கூறினீர்கள் மிகவும் நன்றி அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Saravanan-ss5ce
@Saravanan-ss5ce 2 ай бұрын
தொப்பி அம்மா அவர்களை உணர்ந்தால் புரிந்து கொள்ளலாம் என்பது உண்மை ஐயா மகிழ்ச்சி ஐயா வணங்குகிறேன்🌹🙏🙏🙏🌹
@vadevelshanthivadevelsha-fc9vq
@vadevelshanthivadevelsha-fc9vq 16 күн бұрын
Yengaluku, velakamaleththuku, நன்றி சொல்ல வேண்டிய நிலை
@geethagovindan19
@geethagovindan19 2 ай бұрын
Tq sar for your sharing. We need more maturity and wisdom becoz human beings by nature and without realising easily judge others.
@surendharsekar4388
@surendharsekar4388 2 ай бұрын
10:20 உண்மை
@sujithsujithks2388
@sujithsujithks2388 Ай бұрын
Rajini Anna🔥😭🙏🏻💝🫂
@ramyapreethir6054
@ramyapreethir6054 2 ай бұрын
Yes avanga Sidhar she came in my dream and smiled
@nambaboomi..gengapuram..vi8128
@nambaboomi..gengapuram..vi8128 2 ай бұрын
எங்க ஊர்ல ஒரு மன நல குன்றியவன் இருகான்.அவர் தினந்தோறும் 5 நிமிசத்துக்கு ஒரு முறை அவர் வீட்டிலிருந்து கடைக்கு குரஞ்ச பட்சம் 50 முறை போய் வராரு.
@anish916
@anish916 2 ай бұрын
While telling the Name Ramanar and vallalar backside one butterfly 🦋 is flying 17:50 ❤❤❤❤❤
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 2 ай бұрын
நன்றி நாகராஜ் ஐயா ஓம் நமசிவாய
@user-ev2tg5gf4s
@user-ev2tg5gf4s 2 ай бұрын
Om god nagaraj statement is absolutely 100 percent correct reg thoppiyamma sidder.
@user-we9tp8wp7v
@user-we9tp8wp7v 2 ай бұрын
Ohhh Om god Nagaraja Swami tharisanam
@Cuteboyjeevanatham4297
@Cuteboyjeevanatham4297 2 ай бұрын
யாராவது ஒருத்தவங்க திருவண்ணாமலைக்கு எல்லா இடத்திலிருந்து வரீங்க ஆந்திரா கர்நாடகா, கேரளா சொந்த ஊர் தமிழ்நாடு அங்க வந்து தா உபயோகப்படுத்துற பிளாஸ்டிக் தூக்கி போட்டு இந்த இடத்தை குப்பையாக ஆக்குறிங்களே அப்படி ஆக்காதீங்க மக்களின் ஒரு வார்த்தை வீடியோ போடலாம். அன்னதானம் பண்ண வரிங்க உங்க பாவத்துக்கும் உங்க பழிக்கோ உங்க வேதனைக்கும் உங்க கஷ்டத்துக்கோ அங்க உள்ள அடியாருக்கு திருவண்ணாமலையில் அன்னதானம் பண்ண வரிங்க அந்த அன்னதான உண்மையான முறையில் சரியான ஆளுக்கு போய் சேருதா இல்ல குப்பையில கிடக்குதா அந்த அண்ணா வீணாக்காதீர்கள் என்று சொல்லி ஒரு வீடியோ போடலாம் நிறைய மரம் நடுங்க பிளாஸ்டிக் யா உபயோகப்படுத்தாதீங்க அசைவத்தை விடுங்க சைவ நெறிக்கு வாங்க தான தர்மம் செய்ங்க வரப்போற காலத்தில் நம்ம நாடு மாசு படிஞ்ச நாடா மாறப்போகுது அதனால பிளாஸ்டிக் யூஸ் பண்ணாதீங்க அப்படி உபயோகப்படுத்தினால் கண்ட இடத்துல போடாதீங்க இத பத்தி ஒரு வீடியோ போடலாம். தயவு செய்து மது அருந்ததிங்க மாற்றான் மனைவி வேற ஆசைப்படாதீங்க இத பத்தி ஒரு வீடியோ போடலாம். அத விட்டுட்டு இந்த அம்மா தெய்வ சக்தி உள்ளவங்க அதனால அந்த அம்மாவை பத்தி புகழ்ந்து வீடியோ போடுறீங்க தன்னை அறிந்தவன் யார் என்று வெளிப்படுத்திக் கொள்ள மாட்டான் திருவண்ணாமலை ஒரு புண்ணிய ஸ்தலம் முடிந்தால் அந்த இடத்திற்கு நல்லது பண்ண மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ புகழ்ந்து பேச என்ன இருக்கின்றது இறை வனை அடைய வழி என்னவென்று தேடுங்கள் மறுபடியும் சொல்கிறேன் தன்னை அறிந்தவன் யாரிடமும் பேச மாட்டான் நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் திருவண்ணாமலையை சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகள் இனி போடாமல் இருக்க என்ன வழி என்று தேடுங்கள் மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்
@mask2705
@mask2705 2 ай бұрын
19:00 “பல வகை தேவர்கள் இருக்காங்க; பல டிபார்ட்மெண்ட்கள் வச்சிருக்காங்க”😂😂
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 2 ай бұрын
அவங்க மனநலம் சரியில்லாதவர் 😂
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 2 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@maheswaritholasi6552
@maheswaritholasi6552 2 ай бұрын
Wt is the good time to meditate and how to start to meditate ayya nandri vanakam
@mask2705
@mask2705 2 ай бұрын
நீங்க தியானம் செய்த மாதிரி தான். 😂😂😂
@santhakumari6405
@santhakumari6405 2 ай бұрын
Early morning 3 to 5 am.
@naturelover9690
@naturelover9690 2 ай бұрын
Morning 3 to 5AM best timings, Evening 4 to 6PM also fine அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க🤍🙏🏻🪔🪷
@CuuYf-ot4kl
@CuuYf-ot4kl Ай бұрын
Varakathaisoalluppa
@venkateshtamizhan6555
@venkateshtamizhan6555 2 ай бұрын
Proud to Thalaivar fans❤❤❤
@k.veerasamyk.veerasamy7889
@k.veerasamyk.veerasamy7889 2 ай бұрын
மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பராமரித்தால் இந்த ஞானம் கிடைக்கும்
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 2 ай бұрын
Om namah shivaaya 💙🙏🏻🔱💥 anbe sivam
@rpselvam57
@rpselvam57 2 ай бұрын
***LATEST LEGEND SANYASI, from Pannirselvam Pondicherry🇮🇳🇮🇳🇮🇳.
@vikrav4974
@vikrav4974 2 ай бұрын
Om namashivaya 🙏🙏🙏🙏 unmai
@dr.c.krishnamoorthi6752
@dr.c.krishnamoorthi6752 2 ай бұрын
அட என்னப்பா சும்மா கதையா விடறீங்க.. என் அப்பன் சிவன் இருப்பிடம் அது. அவர நண்புக அத விட்டுட்டு தொப்பி போட்ட தொப்பி அம்மா வா.. குள்ள போட்ட குள்ள அம்மா வா..... 🤔🤔🤔
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 2 ай бұрын
ஓம் சரவணபவ முருகா ஓம் நமசிவாய சரணம்
@Aim_of_Soul
@Aim_of_Soul 2 ай бұрын
இறைவா 🙏🏻
@ainikumar691
@ainikumar691 2 ай бұрын
Nanri...aiya🙏
@KSP87
@KSP87 2 ай бұрын
Thanks 🎉
@kandaswamysbalaji6694
@kandaswamysbalaji6694 2 ай бұрын
Super ji
@rajendranchengalvarayan36
@rajendranchengalvarayan36 2 ай бұрын
🙏🙏🙏வார்த்தை கள் வரவில்லை ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@ravikumart.s.4931
@ravikumart.s.4931 2 ай бұрын
Good video. God bless.
@Cuteboyjeevanatham4297
@Cuteboyjeevanatham4297 2 ай бұрын
சிவாய நம நானும் ஒரு சிவ பக்தன் தான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் ஐயா நீங்க திருவண்ணாமலைக்கு எதுக்கு போனீங்க உங்கள நீங்க யாருன்னு தெரிஞ்சுக்க தெரிஞ்சுகிட்டீங்களா அமைதியா ஒரு இடத்துல அமர்ந்து உங்க ஆத்ம ஜோதியை தேடி போலாமே எதுக்காக இந்த வீடியோ அந்த அம்மாவை பத்தி எதுக்கு இப்ப புகழ்ந்து பேசுறீங்க நீங்க எல்லாம் ஞானம் அடைஞ்சவங்க இறைவனை தேடி போறீங்களா இறைவனைத் தேடுறவன் யார்கிட்டயும் பேச மாட்டான் தன்னை யார் என்று உணர்வது தான் ஆத் ஜோதி தனக்குள் தேடுவான் அப்படி மக்களுக்கு நல்லது செய்யணும்னு நீங்க முடிவு பண்ணி இருந்தா நீ ஏன் ஆன்மீகத்துக்கு போகணும் சாதாரண மனுஷனா இருந்து எல்லாருக்கும் நல்லது செய்யலாமே திருவண்ணாமலையை பற்றி எனக்கு நல்லா தெரியும் நல்லவங்க போல வேஷம் போட்டு அந்த கோவில் பெயரை கெடுக்குறீங்க அந்த இடத்தோட தூய்மையை கெடுக்குறீங்க. நீங்க ஞானத்தை அடைய தான் தேடி அங்க போனீங்க அப்படின்னு அது உண்மையா இருந்தா யாருகிட்டயும் நீங்க பேசணும்னு அவசியமே இருக்காது உங்ககிட்ட நாலு பேர் தேடி வரணும்னு அவசியம் இருக்காது ஏன்னா நீங்க யாரு கண்ணுக்கும் தெரியாத இடத்தில் இருப்பீங்க இதுதான் ஞானத்தை அடையறதுக்கு உண்டான வழி நீங்க எல்லாம் ஞானத்தை தவிர எடுத்துக்கங்க போனிங்க அப்படி போனது உண்மையா இருந்தா எதுக்கு இந்த வீடியோ யாருடைய லாபத்துக்கு இந்த வீடியோ திருவண்ணாமலை பணம் சம்பாதிக்கும் ஏடிஎம் மெஷின் திருவண்ணாமலையை சுற்றியுள்ள சிவனடியார்கள் எல்லாம் உண்மையிலே சிவனடியார்கள் தானா பாவம் பண்ணவன் கொலை பண்ணுங்க திருட்டுத்தனம் பண்ணவன் எல்லாத்தையும் மறைச்சிகிட்டு பணம் சம்பாதிக்கிறதுக்கு தேடி அங்க வந்து இருக்கீங்க அவன் அவன் அனுபவிப்பான் நீங்க இப்படி வீடியோ போடணும் என்ன அவசியம் இருக்கு தன்னை அறிஞ்சவன் யார்கிட்டயும் பேச மாட்டான் உண்மையான இறை பக்தி அமைதியை மட்டும் தான் தேடும் என்னுடைய தேவை யாருக்கும் இருக்காது மற்றவருடைய தேவையும் என்கிட்ட இருக்காது இதுதான் இறைநிலை அடையாளத்திற்கு உண்டான வழி ரமண மகரிஷி லிருந்து மற்ற எல்லா மகான்கள் எல்லாம் இப்படித்தான் எல்லா வீடியோ போட்டாங்களா இல்ல நாலு பேருக்கு தெரியிற மாதிரி போஸ்டர் அடிச்சு ஓட்டுனர்கள அவங்க அவங்க வழிய அவங்கவங்க தேடி போயி இப்படி தான் வாழ்க்கை உணர்த்தினாங்க மக்களுக்கு நல்ல ஞானம் அடைந்தவன் யார் மேலயும் கோபப்பட மாட்டான் இந்த அம்மா ஏன் மத்தவங்க தான் கால்ல கோவப்படுறாங்க நீயே உங்கள பத்தி மக்களுக்கு வீடியோ போடுறீங்க இது எல்லாமே சந்தேகத்தோட பார்வையில் தான் இருக்கு இப்பவும் சொல்றேன் தன்னூல் இருக்கும் ஆத்ம ஜோதியை இறைவனாய் உள்ளான் அவனையா அடைய ஒரே வழி அமைதி தியானம் மற்றவர்கள் எல்லாமே சிவன் தான் மற்றவர்கள் அனைவரையும் சிவன் ஆகத்தான் அவன் பார்ப்பான் அவன்தான் உண்மையில் ஞானமடைந்தவன் பெருமைக்காகவும் காசுக்காகவும் இப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டான்
@omkarkutty7887
@omkarkutty7887 2 ай бұрын
Om Namashivaya....
@priyathirupu469
@priyathirupu469 2 ай бұрын
Ninaithely mukthi tharum thalllam m appa inga erukura kadaisi kallam isvaran patham kitta than pogum Om Namshivaey🙏
@Atman_Life
@Atman_Life 2 ай бұрын
Om namashivaya ♾
@sudalaiesakki7865
@sudalaiesakki7865 2 ай бұрын
படைத்தவனை வணங்கு...படைப்பிணங்களை வணங்காதே.....
@rekhasivaprakasam1456
@rekhasivaprakasam1456 2 ай бұрын
Thopiyammaa 1 paithiyam
@krishnaswamyparamasivam8887
@krishnaswamyparamasivam8887 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Sun never fails to give light the same way Nagaraj swamy also never fails to the message for the society. ALWAYS SHINES WITH DIVINE MESSAGE. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@munusamypalany5500
@munusamypalany5500 29 күн бұрын
Yani Swami Nagraj is an grrat sole awarin valkai varalaru padiyungal🙏🔥🔥
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 2 ай бұрын
திருவண்ணாமலையில் பிறந்தவர் தான் நித்யாணந்தா. அவரைப்போல் நிறைய நித்யாணந்தா.
@mageshwarijayaseelan2832
@mageshwarijayaseelan2832 16 күн бұрын
It's true
@gvbalajee
@gvbalajee 2 ай бұрын
Boss can you save nation , nature from uneducated politician s
@sureskumarsharanihan5142
@sureskumarsharanihan5142 2 ай бұрын
நன்றி ❤
@anithadevi8513
@anithadevi8513 2 ай бұрын
Excellent and real
@user-nd2iz7sk8j
@user-nd2iz7sk8j 2 ай бұрын
நானும் திருவண்ணாமலை துறவு வர உள்ளேன் அய்யா
@padmaanand4027
@padmaanand4027 Ай бұрын
Salutation to PUBLICITY SWAMIGAL.
@user-yf8tr4os5s
@user-yf8tr4os5s 2 ай бұрын
ஏங்க நீங்க கூறும் இடங்களும் என் அப்பன் சிவபெருமான் குடியிருக்கும் அடிமுடி அறியாத அண்ணாமலையான் இருக்கும் எம் தந்தையை சுற்றி வருவதும் ஒன்றா ...அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... சிவபெருமான் அருள் இல்லாமல் ஒருநாள் நீங்கள் அந்த மலையை சுற்றி வர முயற்சி செய்து பாருங்கள்...பிறகு சொல்லுங்கள்
@npravikumar2764
@npravikumar2764 2 ай бұрын
How to distinguish between fake and genuine sidhars
@kalyansundaram6398
@kalyansundaram6398 Ай бұрын
Om maa Sharanam 🙏
@user-op3qs5gz8b
@user-op3qs5gz8b 2 ай бұрын
Tq
@user-he8fi3pr5w
@user-he8fi3pr5w 17 күн бұрын
Om Namasivaya 🙏. SIDDHAS THERE. WHO DESERVES THEY WILL SEE. SHREEM KREEM NAMASIVAYA.
@user-zn6jz7op6p
@user-zn6jz7op6p 2 ай бұрын
Om nama sivaya
@jrajju
@jrajju 2 ай бұрын
அண்ணாமலையில் கண்னுக்கு புலப்படுவது சிலவே புலப்படாதது பல. அண்ணாமலைக்கு வந்து பின் பெரும் பொருளை தேடு 😣
@balasubramaniank5236
@balasubramaniank5236 2 ай бұрын
Nagaraj swamigalai sandhikka vendum . Esan antru bhakiyam tharuvaro.
@VinothPrasath-qv6di
@VinothPrasath-qv6di 2 ай бұрын
Ayya nenga piravi aruthudivigala hmm endral enaku Vali sollunga
@mask2705
@mask2705 2 ай бұрын
வினோத், நான் சொல்றேன், உங்களுக்கு இனிமேல் பிறவி கிடையாது. அவ்வளோ தான்… முடிஞ்ச்ச்.
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 ай бұрын
ஓம்நமசிவாயவாழ்க❤
@nirmalamurugesu9525
@nirmalamurugesu9525 25 күн бұрын
Om namashivaya🇲🇾
@balasubramaniank5236
@balasubramaniank5236 2 ай бұрын
Take rest, slight change in your face sir.
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 2 ай бұрын
Thoppiamma saranam
@Praveen51
@Praveen51 2 ай бұрын
😂😂😂😂😂 டேய் அந்த பாட்டி பாவம் டா....
@HemanthKumar-qw9mr
@HemanthKumar-qw9mr Ай бұрын
Om namah shivaya 🚩🕉️🛕🌍🔥💐🙏
@singsongc4016
@singsongc4016 2 ай бұрын
Thoppitamma... Illai tuppiyamma...
@kamalhari9139
@kamalhari9139 2 ай бұрын
Nee vaya mudina thaan ,uniyum mathipanga,so nee vaya mudu 😚
@sankarganesan8211
@sankarganesan8211 25 күн бұрын
ஓம் நமசிவாய நமக
@DurgaDevi-fu9vb
@DurgaDevi-fu9vb 2 ай бұрын
21:20
@DurgaDevi-fu9vb
@DurgaDevi-fu9vb 2 ай бұрын
Ohm nama sivaya potri ohm
@muruganr9939
@muruganr9939 Ай бұрын
Nagaraj is a saint or a marketing executive 😂
@tamiltholan3848
@tamiltholan3848 2 ай бұрын
இந்த காணொளியை கேட்கையில் கண்ணீர். தற்போது பாண்டிச்சேரியில் பயணம். திரும்பினேன். அண்ணாமலையார் எழுத்துரு கண்ணில் பட்டது. அவர் அருள். மணிமாறன் வாழ்க.
@pakrisamikaliyaperumal5420
@pakrisamikaliyaperumal5420 2 ай бұрын
அரசு இ‌ந்த அம்மாவை keezhpakkathi உடனே சேர்க்க வேண்டும்
@kannanbharan2368
@kannanbharan2368 2 ай бұрын
அம்பாள் 🙏🙏🙏🙏
@user-yk6fq2ys5k
@user-yk6fq2ys5k Ай бұрын
ஓம் நமசிவாய.
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 2 ай бұрын
ஓம் நமச்சிவாய🙏
@RAGHAVARAOMAROTU
@RAGHAVARAOMAROTU Ай бұрын
Please add Telugu meaning as sub titles
@gnanasubramani4616
@gnanasubramani4616 Ай бұрын
Thoppi mana nalam paadhithavar .. Avaruku sighichai theavai indha manithan poi peachaalar
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 165 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН