Рет қаралды 38
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா வீரவநல்லூரில் பட்டங்கட்டியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ வடபத்திரகாளியம்மன் சுடலை மாடசாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் 16.06.2024ல் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்
14.06.2024 முதல் 16.06.2024
வியாழன் முதல் ஞாயிறு வரை
முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.