Рет қаралды 72
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா வீரவநல்லூரில் பட்டங்கட்டியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ வடபத்திரகாளியம்மன், சுடலை மாடசாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் 14.06.2024 முதல் 16.06.2024 ஞாயிற்றுக்கிழமை வரை சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய தினம் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.