Рет қаралды 45
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு ஒன்றியம், வடவூர்பட்டி, வடக்குத் தெருவில் பட்டங்கட்டியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ பேச்சியம்மன் உடனுறை அருள்மிகு ஶ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் 2வது வருஷாபிஷேகம்
நிகழும் மங்களகரமான ஆண்டு செப்டம்பர் மாதம் 14.09.2024, தமிழுக்கு ஆவணி மாதம் 29ம் தேதி சனிக்கிழமை உத்திராடம் நட்சத்திரத்தில் வெகுசிறப்பாக அம்பாள் அருளால் நடைபெற உள்ளது.
*************************************************
இப்படிக்கு
பட்டங்கட்டியார் சமுதாய
ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில்
இளநிலை பொறுப்பாளர்கள்-
1.திரு.லெ.மாடசாமி பட்டங்கட்டியார்
2.திரு.ச.மதன் சங்கர் பட்டங்கட்டியார்
மற்றும் பட்டங்கட்டியார் சமுதாய விழாக்குழுவினர்
வடவூர்பட்டி.
*********************************************