Рет қаралды 26
திருநெல்வேலி மாவட்டம் வடவூர்பட்டி பட்டங்கட்டியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ பேச்சியம்மன் உடனுறை அருள்மிகு ஶ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் 2வது வருஷாபிஷேகம்
நிகழும் மங்களகரமான ஆண்டு செப்டம்பர் மாதம் 14.09.2024, தமிழுக்கு ஆவணி மாதம் 29ம் தேதி சனிக்கிழமை உத்திராடம் நட்சத்திரத்தில் அருள்மிகு ஶ்ரீ துர்க்கை அம்பாள் - க்கு வருஷாபிஷேகம் வெகுசிறப்பாக அம்மன் அருளால் நடைபெற உள்ளது.