தம்பி ஐயா புட்டு புட்டு வைக்கிறர் என்றது உண்மை தான் ஆனாலும் வெளி நாட்டில உழைத்து குடும்பத்தை சொந்தம்பந்தத்தை ஊரில் முன்னேற்றி வைத்திருப்பார்கள் அவர்கள் எத்தனையோ வருடத்திற்கு ஒரு முறை தான் வருவார்கள் அங்கு அவர்கள் பழக்கப்பட்ட வாழ்க்கை 3 கிழமை விடுமுறைக்குள் மாற்ற முடியாது சந்தோசத்தை தேடி வருபவர்கள் வந்து உறவுகளுக்கு வெறும் கையை நீட்ட முடியாது கடன் பட்டு ஆவது அவர்களுக்கு செய்திட்டு போய் உழைக்கிறார்கள் . இலங்கை அரசாங்க உத்தியோகத்தர்களர அனேகமானவர் 90% மக்கள் லோன் போட்டு தான் வாழ்கிறார்கள் ்அப்படி தான் வெளிநாடும் ்அங்கு பணம் மட்டும் பெறுமதி
@aalampara78532 ай бұрын
மிகச் சரியாய் சொன்னீர்கள் ஐயா! இன்னம் ஓரிரு தலைமுறைக்குப் பிறகு புலம்பெயர் ஈழத்தவர்களுக்கும் தாயகத்திற்கும் பெரிய தொடர்புகள இராது! சொல்லப்போனால புலம் பெயர் சமூகங்கள் தனித்தனியான சமூகங்களாய் ஆங்காங்கே வேறு வகையில் அடையாளம் காணப்படுவார்கள் - ஆக தாயக மக்கள் தம் வாழ்வையும் அரசியல்பொருளாதார சுயாதீனங்களை அடைவது நல்லம்!
@Good-po6pm2 ай бұрын
பணத்தை பத்திரமாகச் சேர்ப்பதில் தீவுப்பகுதியினர் கெட்டிக்காரர்கள் அதிலும் புங்குடுதீவு மக்கள் சிறப்பான கடின உழைப்பும் சேமிப்பும் உடையவர்கள் - பகிடியான திமிங்கிலக் கதையொன்று உண்டு அவர்களின் கெட்டித்தனம் பற்றி.
@bastiananthony33922 ай бұрын
அந்த தாத்தா பல உண்மைகளை சொல்கிறார். முற்றிலும் உண்மை. புலம்பெயர்ந்த மக்கள் சிந்திக்க வேண்டும். காணொளிக்கு நன்றி.
@sanoldsilvester2 ай бұрын
உண்மை
@arulwithanu4642 ай бұрын
சிறப்பான காணொளி. இடையிலே இக்கட்டான சூழ்நிலைகலையும் கடந்து சிறப்பான முறையில் இக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு எங்களது வாழ்த்துக்கள் ❤❤
@KimPeterRasmus2 ай бұрын
பாலம் 1930 ஆண்டு முதல்1937வரை இது புங்குடுதீவு மக்கள்-சொந்த பணம் முற்றிலும் உண்மை
@thevendrampillaiindrakumar4993Ай бұрын
நான் பார்த்த புங்குடுதீவு பற்றிய பதிவுகளில் சிறப்பான பதிவாக இதனை பார்க்கின்றேன். மிக்க நன்றி. எனது ஊரும் இதுதான்.
கடலால் புடுங்கப்பட்டதீவோ....😢 புங்குடுதீவு ....😢 அதுதான் அவர்களின் பாலமும்... வாகனங்களில் செல்லும்போது ... மக்களின் குடலை புடுங்கியெடுக்குது...! புங்குடுதீவாரே...சிந்தியுங்கள்.... உங்கள் ஊரில் நூற்றுக்கணக்கான ... கோயில்களை ஆயிரக்கணக்கான கோடிகளை... கொட்டி சிறப்பித்துக்கொண்டிருக்கிறீர்கள்....! பாலம்கட்டியவருக்கும் பல்லாயிரம் செலலழித்தீர்கள்...! மிகவும் சிறப்பு.... பாலத்தைத்தாண்டும் வேற்றூர்க்காரர்கள்..... பாலத்தைப்பார்த்துச்சிரிக்கிறார்கள்..... வெட்கம் ,துக்கம்,ரோசம்,இருக்குமென நினைக்கிறேன்,.... அடுத்தகட்டமாக ஓட்டாண்டி அரசை நம்பியிராமல்.. பாலத்தை முறையாகத்திருத்த நடவடிக்கையெடுப்பீராக.....!!!I❤Punkudutivu❤
@chellasydney95082 ай бұрын
தம்பி K.S.Sangar யாழ்பாணத்தில்இருக்கும் கொடை வள்ளல் தியாகி தியாகேந்திரம் ஜயாவிடம் சொல்லி புங்குடுதீவு - வேலனை பாலத்திற்கு தார் ஊற்றி விடும்படி சொல்லி விடுங்கோ, அவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும். அவருக்கு மட்டும் தான் இந்த வேலையை செய்யக்கூடிய தகுதி இருக்கு நன்றி வணக்கம் அன்புடன் செல்லா சிட்னி புங்கையூரான
@parakitssongspara10902 ай бұрын
இங்கு தான் தலைவரின் மனைவியார் திரு மதிவதனி அவர்களின் தாய்,தந்தையரின் வீடு உள்ளது.
@sutharsanarunasalam9776Ай бұрын
nalla pathivu shankar iya sollvathu muttilum unmai super kanoli
@ulso7904Ай бұрын
Ks Sankar. Jaffna Thanush🎉🎉🎉🎉🎉🎉🎉 good Annalaitivu. Video give bless🎉🎉🎉🎉🎉❤
@PalinySamayal2 ай бұрын
நன்றி சங்கர் தம்பி எங்கள். எங்கள் சொந்தங்கள் தொடருமா ❤❤
@paramraja92892 ай бұрын
Very good memories story iya very experience for out country thank you for sharing my dear k s Shankar all the best brother 👍👍👍👍
@thasri-tq6qc2 ай бұрын
❤ மிக்க நன்றி சங்கர் தங்கள் பதிவிற்க்கு மேலும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@thevanada85052 ай бұрын
Super Impressive Idea And Great Job 👏 Congratulations 🥳
@kamamyl6720Ай бұрын
Enjoyed your conversation with your friend and villagers. Thank you!!!
@user-vd9pp5yx4i2 ай бұрын
அந்த குடில் செய்த ஜயாவின் தொடர்பு தர ஏலுமா.?
@ThusjanthSstАй бұрын
நான் 2010 to 2012 வரை கமலாம்பிகை மகாவித்தியாலயத்தில் படித்தேன் இப்பொழுது முல்லைத்தீவில் வசிக்கிறேன் உங்கள் காணொளியை பார்த்த பிறகு நானும் இந்த ஊரில் வசித்தவன் என்பதில் பெருமையாக இருக்கிறது
Hai my area's vaddukoddai i live in London 35 years me not seen in srilanka only see TV any chance take vaddukoddai area's please
@khannatheeya2 ай бұрын
Super ijaa
@gardeniat3478Ай бұрын
Beautiful place. Why don't people want to take care of their homelands? Such a shame to see Beautiful places go inhabited. This place has so much potential. Please take action to enjoy your lands by giving it purpose.
@yalinikanagaratnam3288Ай бұрын
அது தம்பி பப்படம்
@pathmathevyperumal7903Ай бұрын
Thanks bro👍
@yogasingammarkandu6724Ай бұрын
Nice❤❤❤🎉
@user-qy4bv9kl5iАй бұрын
N8ce
@rajkumarponnuthurai9696Ай бұрын
❤❤🎉😊
@gnanamragu59632 ай бұрын
❤❤❤❤
@senthur.lavina2 ай бұрын
👌👌👌
@varatharajahkumarasamy98342 ай бұрын
🫡🫡👏 நன்றி சங்கர் நன்றி ஐயா
@sarathadeviselvarasa3782 ай бұрын
Super
@nagalingamraviharan1751Ай бұрын
Anbea sivam
@anandili82922 ай бұрын
❤❤
@jayanthiloganathan55642 ай бұрын
நல்ல ஒரு பதிவு
@magunthinymurugaiya84732 ай бұрын
🇰🇼🇰🇼🇰🇼🙏🙏🙏🙏👍👍👍❤❤❤❤❤❤🇱🇰🇱🇰
@srikarthigesu38962 ай бұрын
shanker nantry
@pungudutivuvallanayyanarte5162 ай бұрын
👍👍👍❤️❤️❤️🇩🇪🇩🇪
@zukelogan-gn1zeАй бұрын
கும்பிட ஆட்கள் இல்லையா தம்பி!,,,
@Citytamils2 ай бұрын
ஏன் சங்கரை பக்கத்தில இருக்க சொல்லி கதைக்கலாமே😢
@shalamanrajah11162 ай бұрын
Ariyalai kaadavum
@jsjey72422 ай бұрын
Eucalyptus
@kamalamirthalingam37152 ай бұрын
Hi ❤ k s from Australia 🦘🇨🇰🇨🇰
@roseminthirusam4358Ай бұрын
KS Anna Neenga Pesurathu Saddapadi Iruku😅 Neenga sirikirathum Saddapadi iruku😂 Ungada video Saddapadi iruku 😅 Anna neenga saddapadi valuringa😂 Ungada nanparkalum Saddapadi irukinam😂 Appa valkaium Saddapadi irukum😂