Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan

  Рет қаралды 45,628

KULUKKAI

KULUKKAI

Жыл бұрын

தமுஎகச-வின்
தத்துவப்பள்ளி
அமர்வு - 3
29.01.2023 ஞாயிற்றுக்கிழமை
CITU அலுவலகம், செங்கல்பட்டு
கதை சொல்லல்: தோழர் சரவணன்
மதங்களும், மனிதர்களும் பேரா.அ.கருணானந்தன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் செங்கல்பட்டு மாவட்டக்குழு
#Shanmata #karunanandan #periyar #temple #bhuddha #jainism #buddhism #yoga #pathanjali #adisankara #ganapati #vinayagar #brahmanism #upanishads

Пікірлер: 162
@rayarilan6933
@rayarilan6933 2 ай бұрын
இன்றும் கணிணி உட்பட அனைத்தையும் பிறரை சுரண்டவே உபயோகிக்கிறார்கள் அவர்கள் என்றும் திருந்தார் சிறிதும் வருந்தார் கருணையின்றி அவர்களை அனைத்திடத்திலும் ஒதுக்குவதே இன்றைய தேவை
@sivsivanandan748
@sivsivanandan748 Жыл бұрын
நல்ல தகவல்கள் ஐயா, பாடப் புத்தகங்களாக ஆக்கப்படவேண்டும்.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
உருப்பட்ட மாதிரி தான் . ஏற்கனவே சமச்சீர் கல்வி குப்பை
@sujathaprabu9975
@sujathaprabu9975 Жыл бұрын
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் ஐயா....🙏 நன்றிகள் பல....
@shankhavi8490
@shankhavi8490 Жыл бұрын
வரலாற்று தகவல்... பேராசிரியர்அவர்களுக்கு நன்றி
@sakthivelk2570
@sakthivelk2570 11 ай бұрын
உங்கள் கல்வி மூலம் கிடைத்ததை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ❤
@thumuku9986
@thumuku9986 9 ай бұрын
அருமை... அருமை... 👌👌👌
@kingjsingh9739
@kingjsingh9739 Жыл бұрын
தகவல்களுக்கு நன்றி ஐயா
@tirunavukkarasu9204
@tirunavukkarasu9204 Жыл бұрын
PROFESSOR KARUNANDAN IS A TREASURE OF TRUTH...... PROFESSOR VAALZHA VALAMUDAN......
@moorthycm6299
@moorthycm6299 11 ай бұрын
Eye opening speech ... 👏
@classickarnatic7676
@classickarnatic7676 Жыл бұрын
Super speech. Sir u need more publicity. Needs to be translated in every Indian languages.
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Жыл бұрын
super professor!!! on Budha,s history & also on madams!!!
@yuvarajyuva193
@yuvarajyuva193 11 ай бұрын
காலத்தின் கட்டாயம் நீங்கள் வந்து விளக்கம் தரும் இந்த தருணங்கள். உணர்ந்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மனிதரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@haneefhasanuddin7172
@haneefhasanuddin7172 Жыл бұрын
Hats of to you sir.
@kvasudevan7575
@kvasudevan7575 8 ай бұрын
அனைத்து துன்பங்களுக்கும் காரணம் ஆராய்ச்சிதான்
@JeyavelVellingiri
@JeyavelVellingiri Ай бұрын
😂
@pushpaselvam9789
@pushpaselvam9789 Жыл бұрын
The detailed explanation by the professor karunandam can understand by ordinary people. THANK YOU ,SIR.
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
In the same style, same shot given by Muthuramalinga thevar to periyar was also unique and superb...sangis and monkeys have to bow down their heads..
@murugesana946
@murugesana946 Жыл бұрын
அருமை 👍👍👍
@kadhiravankathir3925
@kadhiravankathir3925 11 ай бұрын
❤ Excellent sir
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 11 ай бұрын
Superb speeches and presentation.
@sivaprasanna369
@sivaprasanna369 Жыл бұрын
Nandri ayya🙏🙏🙏
@ignatiuskv9729
@ignatiuskv9729 9 ай бұрын
Thankyou verymuch to justinsamuel for good information.
@jesusislord.....
@jesusislord..... 11 ай бұрын
❤❤இயேசு கிறிஸ்து மதத்தை உண்டாக்க வரவில்லை😊😊 அவர் மனுக்குலத்தை இரத்தம் சிந்தி மீட்கவே வந்தார்❤❤ தேவனே இயேசு என்ற நாமத்திலே வந்தார்.. ஈசு ஈசாநபி ஈசன் ஈசுவரன்....
@sivamurugan1313
@sivamurugan1313 8 ай бұрын
மதங்களில் இருந்து நம்மை மீட்கவே அவர் உரையாற்றுகின்றார். நீங்கள் திரும்பவும் மதத்திலேயே தான் நிற்கிறீர்கள்.
@aravindafc3836
@aravindafc3836 11 ай бұрын
சூரிய ன் உதிக்கும்! மறையும்! காட்சி! சூரிய ன் நகர் வதில்லை! அஸ்தமிப்பதுஇல்லை! அதுமாயை! வேத விஞ்ஞானம்! ஆதாரம்! சிவ கீதை கூறும்! இரண்டு ம் ஒன்று தான்! வேறுகோனத்தில்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க புத்தர் ஞானம்! ! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! உளரல் தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! உலக ம்முழுவதும் மாற்றம் உண்மை பத்தர்! ! உலக ம்முழுவதும் மாற்றம் மாயை! தோற்றம்! மாறாத சாட்சி ஆத்மா!!!!! ! ! பிரிட்டிஷ்! இந்தியா ஞானம்! உனக்கு வருவதற்கு! பல்வேறு கல்பம் ஆகும்! ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள் கொண்ட சுழற்சி! வாழ்க பாரதம் வேதம் வாழ்க புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா!
@cillau6319
@cillau6319 7 ай бұрын
Such an amazing speech
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 9 ай бұрын
மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும்... விளக்கத்துக்கு வாழ்த்துக்கள்
@velshanthani7475
@velshanthani7475 9 ай бұрын
History that need to be made into books. And given to all students.
@shahulnewcentury
@shahulnewcentury Ай бұрын
பாட புத்தகங்களில் உங்கள் தரவுகள் இடம் பெற வேண்டும்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 9 күн бұрын
பொய்யை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமா.
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
புத்தர் அறிவின்! உச்சம்! ! வேதம்! தெளிவான உண்மை! ! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் ஒற்றுமை! !
@palanikumarv6086
@palanikumarv6086 Жыл бұрын
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@barathirajan
@barathirajan 11 ай бұрын
@@palanikumarv6086 All bastards claim EVR as their Father !
@shanmugasundaram1350
@shanmugasundaram1350 11 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@shanmugasundaram1350
@shanmugasundaram1350 11 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@a314
@a314 3 ай бұрын
Good speech. How many such speeches has this man talked about other religions other than Hinduism?!
@massilamany
@massilamany Жыл бұрын
ஆத்மா என்பது ஒரு வடிகட்டிய பொய் என்பதை நான் எனது வாழ்வின் அனுபவித்தில் புரிந்து கொண்டேன். இன்று பேராசிரியர் மூலமாக இது புத்தரின் போதனைகளில் ஒன்று என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி பெருமிதம் அடைகிறேன்.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 9 күн бұрын
எனக்குத் தெரிய எனது முன்னோர்கள் (தாய் தந்தையர் உட்பட.)ஆத்ம நிலையில் இருப்பதைஅறிகிறேன். ஒரு சித்தர் சமாதி ஆகிய பின் தனது சீடனின் வாக்கில் நின்று பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருந்தார்.நமக்கு மறந்து போன சங்கதிகளை யெல்லாம் ஞாபக மூட்டினார்.அது அவரது ஆத்மா மட்டுந்தான் அப்படி இருக்கிறதுஎன்றில்லை.இறப்பின் பின்னர் எல்லோருடைய ஆத்மாக்களும் மறு உலகில் உண்டு.ஒன்றும் பொய் இல்லை.
@gopinathgopinath909
@gopinathgopinath909 Жыл бұрын
Super sir
@aravindafc3836
@aravindafc3836 11 ай бұрын
மாற்றம் உண்மை புத்தர்! மாற்றம் பார்த ஆத்மா உண்மை வேதம் கூறுகிறது! ! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் ரிஷிகள்! புத்தர் திருவடி சரணம் சரணம் சரணம்! உலக மாயை! ஆத்மா உண்மை வேதம் கூறுகிறது! ! ! ! ! ! ! கூர்ந்து கவனித்தால் போதும்! இரண்டு ம் ஒன்று தான்! ! ! ! ! மாற்றம் தை! பார்தது! யார்! ஆத்மா வா!!!!! சூனிய மா?????? ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க பாரதம் வேதம்!
@aravindafc3836
@aravindafc3836 11 ай бұрын
ஞானம் பெற்ற ஆத்மா! புத்தர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்! ஞானம் பெற்ற ஆத்மா! வா!!!! அல்லது ஞானம் பெற்ற சூனிய மா! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்!! உணக்கு விளங்க!! பல்வேறு பிறவி தேவைபடும்! !
@aravindafc3836
@aravindafc3836 11 ай бұрын
புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா வா! ????????? ! ! சூனிய த்தை பார்தது! ! யார்! ! பிரக்ஞை! ப்ரக்ஞானம்பிரும்ம்! ! ! தமிழ் ல்! உணர் வு! ! பிரக்ஞை! என்றால்! உனர்வு! உனர்வுறு! மந்திரம்! தான் பற்ற பற்ற! தலைபடும்! தானே!!!! தமிழ் திருமந்திரம் உபதேசம்! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! வஞ்சகம் தான் பிரிவினை! ! ! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா! உலக ம்தான்! சூனிய ம்! ! உலக ம்தான் மாயை! ஆத்மா! நிலையான து! ! இரண்டு ம் ஒன்று தான்! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்!
@mohanramasamy7815
@mohanramasamy7815 Жыл бұрын
நல்ல அறிவு மட்டும் pathhathu. நல்ல குணம் இல்லையெனில், அறிவு kettathai நோக்கி அழிவுபாதையில் செல்லும். மக்கள் விழிப்போடு இருந்தால்தான் சமுதாயம் நல்ல சமுதாயமாக இருக்கும்.
@dran63
@dran63 Жыл бұрын
You should give a speech on how to think and how to examine a thought.
@palanikumarv6086
@palanikumarv6086 Жыл бұрын
அற்புதமான விளக்கம். தந்தை பெரியார் தான் இந்த கலியுகத்தின் கடைசி புத்தர்.
@dheena12
@dheena12 11 ай бұрын
No. Ayothidaasar, iratamalai seenivasan were . Periyaar was a late comer. Dravidian parties hide this because they were paraya. Dmk still is hiding the history like bjp Aryans trying to hide shudra Tamil history
@kskathirawankandan1283
@kskathirawankandan1283 7 ай бұрын
100% உண்மை..
@aravindafc3836
@aravindafc3836 11 ай бұрын
பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! உளரல் வேண்டாம்! ! ! ! நீங்கள் ஒரு சூனிய மா!!!! ! ! ! சூனிய திற்கு! ஞானம் மா! ! ! ! ! ! ! ! ! ! ! புத்தர் ஞானம் அடைந்த ஆத்மா! ! வாழ்க பாரதம் வேதம் வாழ்க புத்தர் ஞானம்!
@aravindafc3836
@aravindafc3836 11 ай бұрын
ஞானம் சூனியம்! பேராசிரியர்! ! உலக ம்தான் மாறும்! ! புத்தர் ஞானம்! மாறாத சாட்சி ஆத்மா! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! வஞ்சகம் தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! புத்தர் கூட்டதினரை! ஆரிய! என்கிறார்! ! கிருஷ்ணன் ஆரிய என்று அழைக்கிறார்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! ! மாணிக்கவாசகர்! கடவுள் ளை ஆரிய என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம்! ஆரிய அர்த்தம்! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க தமிழ் ஆதாரம்!
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 5 ай бұрын
காஞ்சிபுரம் ஊருக்கு விளக்கம் சொல்பார்ப்போம்
@user-mq2yx6up4t
@user-mq2yx6up4t Ай бұрын
ஒருமை தான் கற்ற கல்வி எழுமை ஏமாப்புடைத்து
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 9 күн бұрын
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப் புடைத்து.
@aravindafc3836
@aravindafc3836 11 ай бұрын
ஞானம் பார்த! புத்தர் ஆத்மா! சூனிய ம் அல்ல! உலக ம்தான் மாறும்! ! ! பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! தான் பிரிவினை!
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
சூனிய ம் பார்த து! சூனிய மா! இல்லை! புத்தர்! சூனிய ம் அல்ல என்பதை! வேதம் மூலம்! அறி! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! வேண்டாம் டா பிரிட்டிஷ்! வாழ்க பாரதம் வேதம்!! வாழ்க பாரதம் ஞானிகள்! ! வாழ்க பாரதம் புத்தர்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் தர்மம்! ! வீழ்க பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! பிரிட்டிஷ் சாதன! வேதம்! வேண்டாம் டா????
@palanikumarv6086
@palanikumarv6086 Жыл бұрын
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
​@@palanikumarv6086 ஈ.வே. ராமசாமி நாயக்கனின் பெயரை கேட்டவுடன் அதிரும் அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை.
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
அரை வணக்கம் ((புலய பிராமனனின் அசிங்கம்)) எதிர்ப்பது அடித்தால் ஒடுவது கூட்டி கொடுப்பது காட்டி கொடுப்பது உண்மையய் சொன்னால் நான் இந்து என்று தப்பிப்பது கடவுளயே நாங்க தான் படைத்தது என்பது அசிங்க புராணம் எழுதுவது இன்னும் எத்தனை தூரோகம் எத்தனை நாளைக்கு செய்வது எதிர்த்தால் நாங்கள் இந்து என்றூ பொய் சொல்லி ஒடுவது இந்து மதத்தை பற்றி பேசினால் உடனே நீங்க கிரித்துவரா??இசுலாமியனா?? என்று கேட்ப்பது மடை மாற்றம் செய்வது இந்து புலய அய்யனா என்றால் அதுவும் இல்லை ஒடுங்கள் ஒடுங்கள் கைபர் கணவாய் திறந்துதான் இருக்கிறது கடவுள் உலகை படைத்தார் அந்த கடவுள் மந்திரத்திற்க்கு கட்டுப்பட்டவர் அந்த மந்திரம் எங்களுக்கு கட்டுப்பட்டது அப்படியானால் கடவுள் பெரியவனா?? மந்திரம் பெரியதா?? இதை சொன்னவன் சொல்லிக்கொண்டு இருப்பவன் யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பான் அப்ப யாரு பெரியவன் அப்படிப்பட்ட யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பானை கடவூளை விட பெரியவனை கொரானா கொன்றது என்றால் கொரானா பெரியதுதானே???
@user-ww2kt1dk6u
@user-ww2kt1dk6u Жыл бұрын
இறைத்தனமை உயிர்கள் உள்ளவரை அழியாது எவராலும் அழிக்கவும் முடியாது
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
@@user-ww2kt1dk6u வணக்கம்' மனமது செம்மையானால் மந்திரம் ஏதடா சுத்தி வந்து முனுமுனுக்கும் சாமிதான் ஏதடா?? நட்ட கல்லும் பேசுமோ?? நாதன்தான் உள்ளிருக்கயில் திருமூலர்
@karthikeyankarthikeyan4980
@karthikeyankarthikeyan4980 11 ай бұрын
முதல் பெரியார் புத்தர் தான்
@sharathkumar2176
@sharathkumar2176 9 ай бұрын
Can anyone explain about buddha on karma? Did buddha believed in previous life of a man?
@bluewolf07pharma82
@bluewolf07pharma82 Жыл бұрын
Enna pesinaalum nam makkal adhigamaga
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
எப்படி டா! இத்தனை! பிரிவினை????
@aravindafc3836
@aravindafc3836 11 ай бұрын
பிரக்ஞானம்! பிரும்மம்! வேதம் கூறுகிறது! ! பிரக்ஞை என்றால்! உனர்பவர்! ! ஆத்மா! ! ! வான் பற்றி நின்ற உனர்வுறு! மந்திரம்! ! தமிழ் திருமந்திரம்! ! ! வாழ்க பாரதம் வேதம் வாழ்க பாரதம் ரிஷிகள் முனிவர்கள்! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க தமிழ் ஆதாரம்!!!!
@iamyouryogesh
@iamyouryogesh Жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம்? விதி என்று ஒன்று உள்ளதா?
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 Жыл бұрын
விதியென்று ஏதுமில்லை வேதங்கள் வாழ்க்கையில்லை, உழையுங்கள் முன்னேறு மேலே மேலே
@kabilankannan8441
@kabilankannan8441 11 ай бұрын
நீங்கள் எதையும் மதிநுட்பத்துடன் சிந்தித்து விடக்கூடாது என்பதற்காக யாரோ சில, பல, தீய எண்ணம் கொண்டவர்களால் ஏற்படுத்தப்பட்டச் சொல்லே "விதி" என்பதாகும்... அடுத்த நொடிகளில் ஆயிரமாயிரம், அதிசயங்களையும், மர்மங்களையும், ஆச்சரியங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் "காலம்" வலிமையானது.... காலத்தின் கணக்குகள் வலிமையானவைகள், அதையே அவர்கள் விதி என்றார்கள்.... இங்கு காலம் என்பதே "கடவுளாக்கும் "
@ALCMin
@ALCMin Жыл бұрын
ஆகையால், குமாரன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையில் விடுதலையாவீர்கள் யோவான் 8:36
@aws8536
@aws8536 Жыл бұрын
அந்தக் குமாரனே தன்னைத்தானே சிலுவையிலிருந்து விடுவிக்க முடியவில்லை. "என் கடவுளே! என் கடவுளே!! என்ன ஏன் கைவிட்டீர்" என்று சொல்லி மூச்சை விட்டதாக விவிலியம் கூறுகிறது. அவர் எப்படியப்பா உம்மை விடுவிப்பார்?
@kumarsenthil5649
@kumarsenthil5649 6 ай бұрын
😂😂😂
@radhakrishnan7025
@radhakrishnan7025 Жыл бұрын
1000 ஆண்டுகள் முன்பு தான் கீதை எழுதப்பட்டது என்று கீதையின் மறுபக்கம் நூலில் கி. வீரமணி அவர்கள் கூறியுள்ளார்
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
மகா பாரதப் போரில் உருவானது புனித கீதை🙏🙏🙏🙏🙏🙏
@kabilankannan8441
@kabilankannan8441 11 ай бұрын
​@@sivagamisekar1889 புத்த மதம் மற்றும் நாத்திக கருத்துகளால் அழிந்து போகக்கூடிய நிலையில் இருந்த "பார்ப்பண" ஆதிகத்தை, நிலைநிறுத்த கி. பி நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புணைக்கதையே "பகவத்கீதை".....
@thepatriot_24X7
@thepatriot_24X7 10 ай бұрын
ஓசி சோறு அப்படி தான் பேசும்😂
@barathirajan
@barathirajan 11 ай бұрын
The title itself is wrong as is the material that follows! Vedas did not deny Buddha; It is Buddha who denied the Vedas !
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
சூனிய தை! வணங்கலாமா??????????? ! சூனிய ம் யாருக்கு! தெரிந்தது! ! ! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க பாரதம் வேதம் ஞானம்! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை
@palanikumarv6086
@palanikumarv6086 Жыл бұрын
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
துலுக்கன் அதைத் தான் செய்கிறான்
@baskaranganesh
@baskaranganesh Жыл бұрын
How much paid by DMK he is paid to spread these messages
@abimaniabimani3333
@abimaniabimani3333 8 ай бұрын
ஐயா பைபிள் குரான் ஆதி கிரந்தம் இதெல்லாம் உண்மைகளா ஐயா! ஐயா கொஞ்சம் சொல்லி பாருங்க ஐயா
@murugaiyan5670
@murugaiyan5670 Жыл бұрын
24-6-2023
@vijayasakthi7514
@vijayasakthi7514 Жыл бұрын
25...6...2023 10.11 Pm now
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
பிறந்த குழந்தை இ! எப்படி துன்பம் வருகிறது! தமிழ் திருக்குறள்! உண்மை கருத்து தான்! பிறவி உண்டு! பல்வேறு பிறவியில் செய்த பலன் தான்! பிறவி?
@palanikumarv6086
@palanikumarv6086 Жыл бұрын
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam 11 ай бұрын
Our forefatheric saints written good and truth. Now you are farcically commentingv there is no idol God with legends. Everything is scientific wisdom.almighty has given equality in inevitable end good. Explore truth of our life instead of talking present talk.
@aravindafc3836
@aravindafc3836 11 ай бұрын
சூனிய ம்! பார்வை! உன்டா?????? சூனிய ம் பார்த து யார் என்று! அறி!!!!! வாழ்க புத்தர் ஞானம்! வாழ்க பாரதம் வேதம்
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
சூனிய ம்! சவுக்கு அடிகொடுக்குமா! பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம் டா!!!! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க பாரதம் ஞானிகள் ரிஷிகள்! வாழ்க புத்தர் ஞானம் அடைந்த வர்! சூனிய திற்கு! ஞானம் உன்டா?????? பிரிட்டிஷ் உளரல்!!!!!
@cinemamental3457
@cinemamental3457 11 ай бұрын
பகவத் கீதை 2700 வருடத்திற்கு மேல் பழமையானதா ?😮😳
@chandrasekar3424
@chandrasekar3424 2 ай бұрын
No, Gita's period is about 400 A.D. It was written during the Gupta period. This Gita was attached intentionally with Mahabharata to pose like ancient one. That's all.
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
Sir you are partially wrong. Aaseevagam siddhars only who taught yogam. Not Buddhism. You never mentioned about Aaseevagars. I believe you are supporters of dravida group. Aaseevagars are wiser than Buddha.
@aravindafc3836
@aravindafc3836 11 ай бұрын
புத்தர் ஞானம் சூனியம் திற்கா! ஆத்மா விற்கா! ! ????????? பிரிட்டிஷ் ஞானம் சூனியம்! உளரல் தான் பிரிவினை!!! ரர
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
புத்தர் சூனிய மா! யாருக்கு ஞானம்! ஆத்மா விற்கா! ???? சூனிய திற்கா! ! புரியாது! பிரிட்டிஷ் மடயா ர்களுக்கு!
@palanikumarv6086
@palanikumarv6086 Жыл бұрын
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
அரை வணக்கம் தந்தை பெரியார் ஏன் ஜின்னாவை சந்தித்தார்?. பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி என்று போதித்தார் தந்தை பெரியார். அதாவது, பார்ப்பனீயத்தை வேரறுத்தால் அனைவருக்கும் விடிவுகாலம் வந்துவிடும் என்பதே பெரியாரின் வியூகம். 1930களில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. அதே சமயம், திராவிட நாட்டை உருவாக்க தந்தை பெரியாரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். முதலியார், செட்டியார், தேவர், கள்ளர், கவுண்டர் போன்ற ஆதிக்க ஜாதியினர், பெரியாரோடு தோளோடு தோள் நின்று பாப்பானின் சிண்டை மும்முரமாக அறுத்துக் கொண்டிருந்தனர். அன்று பாப்பானுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் சட்ட மாமேதை ஜின்னா சாஹிப். இவர் இங்கிலாந்து அரச குடும்பத்தின் வக்கீலாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1940ல் லாகூர் மாநாட்டில், இனி 5 வருடங்களில் இன்ஷா அல்லாஹ் பாக்கிஸ்தான் உருவாகிவிடும். முஸ்லிம்களே தயாராகிக் கொள்ளுங்கள் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை கேட்டதும், திராவிட நாட்டின் சுதந்திரத்துக்காக இங்கிலாந்து அரச குடும்பத்துடன் பேசி சாதிக்க ஜின்னா போன்ற ஒரு சட்ட வல்லுநர் தேவை என்பதை பெரியார் உணர்ந்தார். ஆகையால்தான், அறிஞர் அண்ணா, அம்பேத்கர், வைத்தியலிங்க முதலியார், முத்தையா செட்டியார் ஆகியோருடன் பாம்பே சென்று ஜின்னாவை சந்தித்து தனது ஆவலை வெளிப்படுத்தினார். ஆனால், "இன்று எனது உழைப்பு, கனவெல்லாம் பாக்கிஸ்தானை உருவாக்குவதில் இருக்கிறது. பாக்கிஸ்தான் உருவானதும், கராச்சி வாருங்கள். முதல் வேலையாக திராவிட நாட்டின் வக்கீல் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்" என ஜின்னா உறுதி மொழி அளித்தார். ஆனால், அல்லாஹ்வின் நாட்டம் வேறாக இருந்தது. 1948ல் ஜின்னா சாஹிப் இறந்து விட்டார். 1947க்கு பிறகு, ஒரு 5 வருடம் ஜின்னா சாஹிப் உயிரோடு இருந்திருந்தால், இன்ஷா அல்லாஹ் திராவிட நாடு உருவாகி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
@srinivasanchandrasekharan8363
@srinivasanchandrasekharan8363 11 ай бұрын
Otha dei porikipaysrle
@a314
@a314 3 ай бұрын
17:17 professor, you are wrong. The Buddha never claimed there was no God. He just didn't talk about God. That's agnosticism and not atheism!
@shafi.j
@shafi.j 9 ай бұрын
தர்மம் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று உதவியாக செய்வது இரண்டாவதாக அதர்மம் எதிர் சொல் தர்மம் இதை சனாதனத்தில் சேர்த்து பேசுவது வழி வழியாக வந்தது சனாதானம் என்பது அமைதி சாந்தி, சாந்தம் நிலையான அமைதி Hinduism is very interesting Like today how movies entertain us Like that on those days these stories keep entertaining Hindus All fake If it was real Buddha won't have rejected it
@desiseattle7395
@desiseattle7395 9 ай бұрын
ஒரு வேண்டுகோள்: இந்த கிமு, கிபி என பயன் படுத்தாமல் பொதுகாலம், பொதுகாலம் முன்பு, அல்லது பொமு, பொகா என பய்ன படுத்தவும். World historians dont use the words BC, AD anymore, only use BCE and CE.
@Wstoic
@Wstoic Ай бұрын
Typically both are denoting the same .. seems like the word christ is burning you a lot
@angamuthupalanisamy919
@angamuthupalanisamy919 9 ай бұрын
You are misrepresenting Buddha's concept of Anatta and his teaching or you have not understood the concepts.
@alandoss2630
@alandoss2630 10 ай бұрын
No Maru piravi in Christianity
@JayasuryaaGR
@JayasuryaaGR 3 ай бұрын
ஆனால் புத்தர் காலத்தில் கீதை எழுதப்படவில்லை. புத்தர் காலத்தில் வர்ணம் இருந்தது, ஜாதி இல்லை. மகாபாரதத்தில் ஜாதி அதிகம் இருப்பதை பார்க்கலாம், அது பிற்காலத்தில் எழுதப்பட்டது.
@rajagopalansv1000
@rajagopalansv1000 Ай бұрын
Always speak otta gram phone record yarukku payan onrum illai ivarukku varumam matravarkku adutavarkku chappadukku kaztam ivargal elloruyum karai kandavargal always day to leaning every day when we wake up first our kudambam oru koil
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 9 ай бұрын
இந்து மதம் சனாதன மதம் என்பதால்
@menaharani8612
@menaharani8612 11 ай бұрын
Intha allu unmaiya thiruthu sollugiraan...ivanukku nalla savu varathu..god is there... judgement comes during the living not after death
@baranikanth
@baranikanth 8 ай бұрын
I came here thinking that some new info. But just hatred and blatant Periyar style rude hate speech without any references. Bagavat Gita gives more depths about Life and death than what you people could understand. Buddha never spoke against soul. Buddhism alao believe rebirth. Pls read authentic texts not half baked interpretations
@shunmugomv6347
@shunmugomv6347 11 ай бұрын
சங்கர மடத்தை சங்கரர் தான் உருவாக்கணும்னு கிடையாது நீயும் கூட ஒரு சங்கடம் இடத்தை உருவாக்கலாம் அது யாரு உருவாக்கினா என்ன இறைவனை எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம் வழிபாட்டு முறைகள் மாறுபடலாம் ஒரு வழிபாடு காளிக்கு ஒரு வழிபாடு கிருஷ்ணனுக்கு ஒரு வழிபாடு இன்னும் வழிபாட்டு முறைகள் தோன்றலாம் அது பற்றி உனக்கு என்ன இந்தியால 14 மொழி தேசிய மொழி இன்னும் எத்தனையோ மொழிகள் இருக்கு அவற்றில் எல்லாம் வழிபாட்டு முறைகள் இருக்கு சமஸ்கிருதத்தில் இருப்பது போல தமிழ்ல இருக்கு எல்லா மொழிக்கும் இருக்கு உலகத்தில் என்னென்ன மொழி இருக்கு அந்தந்த மொழியில் எல்லாம் வழிபாட்டு முறைகள் இருக்கு எல்லாம் மதங்களிலும் நிலங்கள் சொத்துக்கள் அந்தந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப இருந்து கொண்டு தான் இருக்கிறது நீ சம்பாதித்து வாங்குவதற்கு என்ன தடை இருக்கிறது உனக்கு சும்மா தரட்டுமா உழைக்கணும் சேமிக்கணும் சேர்க்கணும் அப்ப தான் வரும் இல்லாட்டா உன்னை போல பேசி வம்புகளை வளர்ப்பு அதுக்கு கூலி வாங்கணும் கோயில்ல உன்னை யார் நுழைய முடியாதுன்னு சொல்கிறார்கள் பள்ளிகளில் நீ போய் நுழைய முடியாது அரசாங்க கோயில்களில் எந்த தடையும் இல்லை தடைகள் இருப்பதாக உளறுகிறாய் ஒரு தடையும் இல்லை அர்ச்சகர்கள் அவர்களுடைய எல்லைக்குள் வேலை பார்க்கிறார்கள் உன்னுடைய பேச்சு அவர்களை அதாவது அரசாங்க வேலையை தடுப்பதாகவே உள்ளது
@govindan470
@govindan470 Жыл бұрын
புத்தரை கண்டே ன் அய்யா
@kaniyurananthakrishnangane5663
@kaniyurananthakrishnangane5663 Ай бұрын
உளறல்
@venkatramangopalakrishnan1989
@venkatramangopalakrishnan1989 11 ай бұрын
He is a professor? The way in which he talks does not sound like that. Not contesting his freedom to talk but no decency in usage of words. Disgrace to even use Mahan like Bhuddha.
@kvasudevan7575
@kvasudevan7575 8 ай бұрын
மனதளவில் முதலில்
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
வேதம் முழுவதும் பிராணாயாமம்! யோகா! தியானம்! ஆசனம்! ! புத்தர்! பிரிட்டிஷ் அல்ல! இந்தியர்! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம்! வேதம்! எல்லா உயிர்களும் கேசவன்! ! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! ! 84! லட்சம் ஜாதி உயிர் களும்ஒன்றுதான்! வேதம் கூறுகிறது? ! பிரிட்டிஷ் சூழ்ச்சி இன்னுமா??????????? வேண்டாம் டா வக்ரம்! ! சமிஸ்கிருதவார்தை! ! ? ! ! அகம் பிரும்மா அஸ்மி வேதம் கூறுகிறது! அர்த்தம்! ஆத்மா அழிக்க முடியாது என்று வேதம் கூறுகிறது! !
@palanikumarv6086
@palanikumarv6086 Жыл бұрын
தந்தை பெரியார், பெயரைச் சொன்னாலே அதிரும் சங்கிதானே நீ.
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
அரை வணக்கம் பாப்பானின் தேசபக்தியும் பாப்பார பாரத்மாதாவின் பரிதாப நிலையும்: மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான். மாட்டை புனிதமென்பான் டிரம்ப் வந்தால் 28 வகை மாட்டுக்கறி விருந்து கொடுப்பான் கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான். நாங்கள் ராமனுக்கு பிறந்த ராம் ஜாதாக்கள் என பெருமிதம் கொள்வான் ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பாப்பான் “ராம் ஜாதாவா, ஹராம் ஜாதாவா” என கேட்டால், குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வான். என்னைப்போல் அறிவுஜீவி இவ்வுலகிலுண்டா என தோள்கொட்டுவான் “வைசியன் கண்ணன்”, பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு பிருந்தாவனத்தில் விந்தேற்றும் போது “கோ-விந்தா, கோ-விந்தா” என கன்னத்தில் போட்டுக்கொள்வான். வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், பாப்பாத்தி பாரத்மாதாவை அரபிக்கும் வெள்ளைக்காரனுக்கும் கூட்டிக் கொடுப்பான். என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான். சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான். பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அனுகுண்டு போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பி விடுவேனென்றால் பேந்த பேந்த முழிப்பான். எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் அங்கேயே கழிந்துவிடுவான். பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான் அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான். தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான். இந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பான், நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன் என கீதையை உபதேசிப்பான். பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால்கற்ப்பழிப்பான் பெண்களை சரஸ்வதி லட்சுமி என போற்றுவான், கோயில் சுவற்றிலே காமசூத்திர லீலைககளை அரங்கேற்றி அணுஅணுவாய் ரசிப்பான். அய்யய்யோ அபச்சாரம் அபச்சாரமென்பான், அழகர் கோயில் சுவற்றிலே அம்பாளை தேவர் ஆலிங்கனம் செய்யும் போது பேஷ் பேஷ் என்பான். உயிரைக் கொல்லுதல் மஹா பாவமென்பான், ஜாதி வெறியரை உசுப்பேத்தி வெட்டிக் கொல்வான் பேராசைக்காரனடா பாப்பான், பெரியதுரை எனில் உடல் வேப்பான் இந்த அரைநிர்வாணப் பக்கிரி அயோக்கிய பாப்பானின் டங்குவாரை அறுக்க, தந்தை பெரியாரும் ஜின்னாவும் மீண்டும் பிறக்க வேண்டும். ---------- இஸ்லாமிய நாட்டில் வேலை பார்த்து சம்பாதித்துக்கொண்டே, "இந்தியால இருக்குற துலுக்கனுங்கள பாகிஸ்தானுக்கு விரட்டணும்"னு வீராவேசம் போடுவான்! அமெரிக்காவுல சம்பாதிச்சுக்கிட்டு," இந்த பாவாடைப்பசங்கள விரட்டியடிக்கணும்!"னு சொல்வான்! 90% இந்துக்கள் மாமிசம் சாப்பிடும் நாட்டில், "நான்வெஜிடேரியனுக்கு வாடகைக்கு வீடு கிடையாது"ன்னு போர்டு மாட்டிட்டு, தேர்தலப்ப மட்டும் "இந்துக்கள் மோடிக்கு தான் ஓட்டுப்போடணும்"னு சொல்வான்! திராவிடக் கட்சிகளால தான் ஊழல், லஞ்சம்னு ஊர் முழுக்க கதையளப்பான். தன்னோட பிள்ளையோட படிப்புக்கு எதாவது ஒரு வித்யாஷ்ரமத்துல வெறும் துண்டுச்சீட்டுல எழுதிக்கொடுத்த '2 லட்சம்' ரூபாய சத்தமில்லாம கட்டிட்டு வருவான்! பில்லும் கேட்கமாட்டான், ஜிஎஸ்டியும் பேசமாட்டான்! # சங்கிகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்! ஓ பார்ப்பனா!! உறங்கும் எங்கள் தந்தை பெரியாரை தட்டியெழுப்புவது எப்படி என தயங்கிக் கொண்டிருந்தேன் தடுக்கி அவர் மேல் நீயே விழுந்து விட்டாய் அதோ தடியுடன் வருகிறார் எங்கள் தாத்தா.... ஓடு... ஓடு.
@baskaranganesh
@baskaranganesh Жыл бұрын
Professor paid well to do his job.
@narayanancs8674
@narayanancs8674 2 ай бұрын
Kenathanama iruku pidikathathe vai veikathe
@abimaniabimani3333
@abimaniabimani3333 8 ай бұрын
Nee அப்படியே வாயிலேயே வால்றவங்கடா
@cctvyoges
@cctvyoges 11 ай бұрын
unnecessary knowledge is burden
@rangarajanr956
@rangarajanr956 7 ай бұрын
Useless speech
@varunvarun1402
@varunvarun1402 11 ай бұрын
Enda theavadi poondai
@massilamany
@massilamany Жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது! 🙏🙏🙏
@abimaniabimani3333
@abimaniabimani3333 8 ай бұрын
ஐயா பைபிள் குரான் ஆதி கிரந்தம் இதெல்லாம் உண்மைகளா ஐயா! ஐயா கொஞ்சம் சொல்லி பாருங்க ஐயா
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 78 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 41 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 26 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 29 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 78 МЛН