இந்த excuse me சத்தத்தைக் கேட்டதும் நம் அரிவாள்கள் காணாமல் போய் விட்டது. இனிமேலாவது பிள்ளை களை அறிவுள்ளவர்களாக வளர்ப்போம்.
@arulmozhivarmanarjunapandi915119 күн бұрын
🎉🎉🎉😂😂😂 ஒப்பற்ற மகா கலைஞர் பாசமுள்ள குடும்பத் தலைவர் நாட்டுப்பற்றுள்ள நல்ல தலைவர் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் அவரது நடிப்பின் அசைவுகள் கலை ஆர்வம் யாவையும் பதிவு செய்து ஆவணமாக்கிய திரு.மருது மோகன் அவர்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஐயா 🎉🎉🎉😊😊😊 அ.அருள்மொழிவர்மன் திருமங்கலம் ❤
@raviravi841527 күн бұрын
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் கொடுத்த தானம். அண்ணன் சிவாஜி கர்ணன் கர்ணன் தான்
@ramasamyperumalsamy716528 күн бұрын
வரி வசூல் செய்ய மதுரை பாண்டிய மன்னர்களால் நிலமையை சரி செய்ய விஜய நிகர பேரரசவை நாடியதின் விளைவு விஸ்வநாத நாயக்கர் தலைமையில் வந்த படை மதுரை மன்னனை காப்பாற்றி வரி வசூல் செய்து கொடுத்தான். நாயக்கர் வம்சம்தான் வந்து பாண்டிய மன்னனை ஆள உதவி செய்தனர்.
@Soundaraja4568Ай бұрын
சிறப்பு
@srinivasanmahalingam7631Ай бұрын
Arumayana pathivu
@karuppiahkaruppiah8696Ай бұрын
மாமன்னர் மருது சகோதர்கள் என்றால் இருவருமே மன்னர்களா இல்லை ஒருவர் மட்டும் மன்னரா அப்படி மன்னர்கள் என்றால் எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை ஆட்சி புரிந்தனர் அடுத்து இவர்கள் மன்னராக இருந்திருந்தால் கல்வெட்டில் இவர்கள் இல்லையே காரணம் என்ன? அல்லது வேறு பொறுப்பில் இருந்தார்களா அடுத்து ஏழு அடி உயரமும் 8 கிலோ எடையும் கொண்ட வாளை பயன்படுத்தினார்கள் என்பதற்கு வரலாற்று சான்று உள்ளதா அடுத்து எதற்காக தூக்கிலிடப்பட்டார்கள் முதலில் தூக்கிலிடப்பட்டவர் யார்? அடுத்து பெரிய மருது தூக்கிலிடப்படுவதற்கு முன் கொடுத்த மரணவாக்குமூலம் என்ன? வரலாற்று சான்று இருந்தால் பதிவிடவும் அடுத்து தாங்கள் யார்? எழுதிய வரலாற்றை அடிப்படையாக கொண்டு பேட்டி கொடுக்கின்றீர்கள்
@tamizhexplorer_7Ай бұрын
Iya ayyappan history solunga maravar nu teryatum cheras Kulasekara pandyan went to malayalam created panthalam kingdom
@mani.k.mmasilamani6150Ай бұрын
அருமை, அருமை, அருமை, தலைசிறந்த காணொளி, வாழ்த்துக்கள், பாராட்டுகள்
@tharunpayian5312Ай бұрын
Yes, he is library kzfaq.info/get/bejne/p7almMuJ2qmXdI0.htmlsi=c2WiHrRee7kvosib
@arundavid512Ай бұрын
Super sir ❤❤❤❤
@karthikpnathan5722Ай бұрын
God of music Raja Sir ❤❤❤❤❤❤❤❤❤
@SubSurfmodАй бұрын
Arumai
@YokeswaranRАй бұрын
வேலுநாச்சியாரும் மருது சகோதரரும் சேர்ந்து ஆங்கிலேயர்களிடம் இருந்து சிவகங்கை சீமையிலே மீட்ட பிறகு எத்தனை ஆண்டு காலம் சிவகங்கையை வேலுநாச்சியார் ஆண்டு வந்தார்கள்? இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட்டு ஆண்டு வந்தார்களா? எனவே ஐயா இந்த வரலாறு நீங்கள் பதிவு செய்யும்போது வருடங்களை தெளிவாக பதிவு செய்ய வேண்டும்
@YokeswaranRАй бұрын
ஐயா வணக்கம். வரலாறு மிக அற்புதமாக கூறுகின்றீர்கள்... இந்த வரலாற்றில் என்னுடைய சந்தேகம் என்னவென்றால். மாமன்னர் மருது சகோதரர்களும் ஆங்கிலேயர்களும் இணக்கமான இருந்த காலகட்டத்தில் . எப்படிப்பட்ட முறையில் இருந்தார்கள் . ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட்டு வரி செலுத்தி அடிமையாக வாழ்ந்து சிவகங்கை சீமையிலே இருந்தார்களா மருது சகோதரர்கள்?
@YokeswaranRАй бұрын
குறிப்பாக ஆங்கிலேயர்களுடன் மருதுபாண்டியர்கள் சேர்ந்து இருந்த காலகட்டத்தில் சின்ன மருது பாண்டியர் சுதந்திரத்திற்காக ரகசிய கூட்டத்தை கூட்டினார் அதன் ஆண்டுகள் அதன் விளக்கம் தர வேண்டும் ஐயா
@YokeswaranRАй бұрын
ஐயா வணக்கம்.. மாமன்னர் மருது பாண்டியர்களின் வரலாற்றில் சந்தேகம் என்னவென்றால் .... ஆங்கிலேயர்களுடன் மருது சகோதரர்கள் இணக்கமான சூழ்நிலை எப்போது இருந்தது அதாவது ஆங்கிலேயர்களும் மருது பாண்டியர்களும் சேர்ந்து இருந்த காலகட்டம் எப்போது .... மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களுடன் எந்த காரணத்தினால் சேர்ந்திருந்தார்கள் எந்த அடிப்படையில் சேர்ந்திருந்தார்கள் அவர்கள் நட்பு ரீதியாக சேர்ந்தார்களா அல்லது கைக்கூலிகளாக ஆங்கிலேயர்களிடம் இருந்தார்களா... அதன் ஆண்டுகளுடன் விளக்கம் தர வேண்டும் ஐயா.... மேலும் ஆங்கிலேயர்களுடன் மருதுபாண்டியர்களின் இணக்கமான இருந்த காலகட்டத்தில் மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தினர்? என்ற கேள்வியும் என்னிடத்தில் எழுந்துள்ளது
Good message for our media society. ( Including you tubers).Thank you sir. போர் வேண்டாம்.அமைதி நிலவ வேண்டும் என்று சொல்வது போல்,இங்கே வார்த்தைப் போர் எதற்காக..? இருவரது (இளையராஜா -வைரமுத்து) ரசிகர்களை வருத்துவதற்காக...! வருத்தப்படவைத்து,விளம்பரம் தேடுகிறார்கள் இது விஷயமாகப் பேசும் பல பேட்டியாளர்கள்! அதுகூட,நல்ல வியாபாரம் ஆக ஓடும்னு தோணுது! வேண்டாம்ங்க..! அமைதி! ஆறுதல்! தேவை! மோதலுக்கு முற்றுப்புள்ளி தேவை!-ரசிகன்
@nagarajanav5657Ай бұрын
வைர முத்து பாட்ட, மியூசிக் இல்லாம ஒரு தடவ, வாசித்தால், அடுத்த தடவை கேக்க முடியாது. எவன் பாட்டயும் illayaraaja மியூசிக் இல்லாமல் எவரிடமும் கொண்டு சேக்க முடியாது. வைர முத்து வே உன் பாட்டே நீயே ராஜா மியூசிக் இல்லாமல், கேட்டு பாரு, ஒப்பாது.. பூவோடு சேர்ந்த நாரும் மனம் வீசுவது போல வைரமுத்து மனம் வீசுனே. ஏன்? ராஜா போட்ட ராகத்தையே காப்பி அடிக்கிரங்கே? அவர் பாட்டு தானே கல் உடைக்கும் தொழிலாளி முதல்,50 கோடி ரூபாய் கார் காரன் வரை ராஜா பாட்டு தானே. ஐயா correct ஆ பேசுறீங்க. சில உண்மையான மனிதர்களும் இருக்காங்க
@manikulliyachinnasamy9734Ай бұрын
இளையராஜா சாரை விமர்சிக்க எவனுக்கும் அருகதை இல்லை
@elangovand7909Ай бұрын
Raja sir God of music
@JAYARAM.SАй бұрын
SUN TV NASAMA POGANUM. APPADAN NALLAVARGAL ULAGAKKU THERIVARAGAL. By, vijaykanth rasigan
@JAYARAM.SАй бұрын
Ilayaraja & balu mahendra combo movies. Udhiri pookal, mullum malarum, jhony padathin bgm score parunga. Don't miss it, feel music
@Ff23-di6elАй бұрын
Visaliyakelu
@Ff23-di6elАй бұрын
Visalia kelu
@Ff23-di6elАй бұрын
Orutavam kidaiyathu
@praveenamjАй бұрын
❤
@Vettri-zi8dbАй бұрын
சிறப்பு ஐயா
@sundaresanganapathy1255Ай бұрын
llaiyaraaja claiming copy rights for his music is absolutely correct as per law. Using others creation for commercial purpose is illegal ... Freeloaders want everything for free. no one is above law of the land.
@prsvision9488Ай бұрын
இவன் இல்லைனா ஒன்னும் வரப்போறான் டா அப்துல் கலாமுக்கு அப்புறமா யாருமே ஏவுகணை விடவே இல்லையா
@sridevirajan3672Ай бұрын
Adhukunu varavanga elam Abdul Kalam sir aaida mudiyuma
ஐயா சாதாரணமா எளிமையான ஒன்று சொல்கிறேன் ஆகச்சிறந்த ஒரு மனிதன் அவன் மனிதனா அவன் வாழ்க்கையை சரியா நடத்திப் போகும் போது அவர்களுக்கு சிறு சிறு தவறுகள் கூட அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது அந்த ஒரு மனம் பாவம் தான் ஐயா இசைஞானி இளையராஜா அவர்களுக்கு உள்ளது இதை பெரும் குறையாக கூறுபவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும்
@AnanthapriyaR-jv7orАй бұрын
🎉 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் ஐயா 🎉😂 இருக்கும் போது எதையும் சரியாக போற்றி பாதுகாக்க மாட்டார்கள் 🎉😢 அது என்னவோ தெரியவில்லை 🎉😢 நம் இனத்தின் சாபக் கேடு என்று தான் சொல்ல வேண்டும் 🎉😢😂
Lyrics is the foundation and basis of the song and not the tune. So I can't agree with your views
@vikramkrishna8674Ай бұрын
Appo symphony ku enna solra
@balasundaravelsundaravel36392 ай бұрын
எல்லாக் கலையிலும் தொழில் நுட்பம் உள்ளது. ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்பார்கள் அதிலும் ஆக சூகசமான கலை இசைக் கலை. இசையால் இறைவனையே மயக்கலாம் என்கிறார்கள். எல்லாக் கலைகளுக்கும் இலக்கணங்களும், அடிப்படை உட்கூறுகள் மற்றும் நெறிமுறைகள் (elements and principles) உள்ளன. உட்கூறுகள் என்பது இயற்பியல் அறிவியலில் உள்ளடங்கியது நெறிமுறைகள் என்னும் கோட்பாடுகள் இலக்கணம் அறிவியல் மற்றும் கலை சார்ந்தது. உதாரணமாக உண்ண உணவு உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இவை மனித வாழ்விற்கு அடிப்படைகள் அதுவே சமையல் கலை, ஆடை கலை கட்டிடக்கலை, அதுவே புட், டெக்னாலஜியாகவும் டெக்ஸ்டைல் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜியாகவும், சிவில் அண்ட் ஆர்க்கிடெக்சர் டெக்னாலஜி உருவெடுத்து பொறியியல் கல்லூரிகளாகவும், உயர்கல்வி நிறுவனங்களாகவும் திகழும் போது கலைகளின் உன்னதமான கலையான இசையில் உட்கருகளும் நெறிமுறைகளும் இயற்கையாகவே உள்ளன அதுதான் மியூசிக் டெக்னாலஜி அதை உயர்கல்வி நிறுவனங்களில் நிறுவி இளையராஜா போன்றவர்களை அதற்கு பேராசிரியராக வைப்பது தவறில்லை. இளையராஜா லண்டன் டி ரினிட்டி மியூசிக் காலேஜில் தங்கப்பதக்கம் பெற்றவர். மேலும் மூன்று பல்கலைக்கழகங்களில் இசைக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். மேலும் இசையில் தமிழிசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசை, மற்றும் உலகை இசை வடிவங்கள் அனைத்தும் அறிந்தவர். அதனால் இசையை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கலில் பாடமாக வைத்து கல்வி கற்றுக் கொடுக்கலாம்.
@dilipvealayutham76452 ай бұрын
Thiru Illayaraja, pride of Tamil's all around the world 🙏🙏🙏